;
Athirady Tamil News

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் ஜெயில்- சுப்ரீம் கோர்ட்டு…

பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா, வங்கிகளில் வாங்கிய ரூ. 9 ஆயிரம் கோடி கடனை திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்றார். 2016-ம் ஆண்டில் இருந்து அவர் லண்டனில் உள்ளார். இதற்கிடையே வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல்…

அமைச்சர் ரோஜா மீது தொகுதி மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர்- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு..!!

ஆந்திராவில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அன்னமய்யா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் பொது கூட்டங்களை நடத்தி ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த 2019 தேர்தல் தோல்விக்குப் பிறகு,…

மேகதாது அணை விவகாரம்- தமிழக அரசு மனு மீது அடுத்த வாரம் விசாரணை..!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கேட்டு தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த…

7 எம்‌.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர ரூ.40 கோடி பேரம்- காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு..!!

கோவாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. 11 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியானது. தேர்தலின் போது முதல்வர் வேட்பாளராக…

தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- புதிதாக 16,678 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று புதிதாக 16,678 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 36 லட்சத்து 39…

இறந்த தம்பியின் உடலை சாலையோரம் மடியில் வைத்து அமர்ந்திருந்த 8 வயது சிறுவன்..!!

மத்திய பிரதேச மாநிலம் அம்பா பத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜாராம் யாதவ். இவரின் 2 வயது இளைய மகன் ராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுவனை அவனது தந்தை பூஜா ராம் மொரேனா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில்…

திருப்பதியில் கோ பூஜையில் தினமும் 3 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு..!!

திருப்பதி அலிபிரி அருகே பக்தர்கள் நடைபாதையாக திருமலைக்கு செல்லும் இடத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கோசலை அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி, ஏகாதசி அன்று திறக்கப்பட்டது. கோ சாலையில் ஓங்கோல், அல்லி காரு, கிர், ஹாசிவாதா, காங்கேயன்,…

அரசு ஆஸ்பத்திரியில் நர்சின் கைகளில் இருந்து தவறி விழுந்த கைக்குழந்தை..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாற்றின்கரை, காஞ்சிரங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவரது மனைவி ஷீலா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷீலா அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்களுக்கு முன்பு அவருக்கு அழகான…

கேரளாவில் பிரசித்தி பெற்ற பம்பா நதியில் நாளை பாம்பு படகு போட்டி..!!

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் ஏராளமான ஆறுகள், நதிகள் உள்ளன. இந்த நதிகளில் ஆண்டுதோறும் படகு போட்டி நடைபெறும். இதில் ராஜ பிரமுகன் கோப்பைக்கான படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த போட்டியில் சுண்டன் படகு எனப்படும் பாம்பு…

இயற்கை விவசாயம் வருங்காலத்தில் மாபெரும் வெற்றியை பெறும்- பிரதமர் மோடி நம்பிக்கை..!!

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இயற்கை விவசாய முறை குறித்த மாநாட்டில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 75-வது சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு இலக்குகளை நோக்கி நாடு பணியாற்றத் தொடங்கியிருக்கிறது. இந்தப்…

இலங்கை மக்களுக்கு துணை நிற்போம் – இந்திய வெளியுறவுத்துறை..!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து…

பாம்பு கடித்த சிறுவனுக்கு ரூ.70 ஆயிரம் இழப்பீடு வழங்க வனத்துறைக்கு சட்ட சேவை ஆணையம்…

கேரள மாநிலம் நாய ரம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் அதுல் பிரகாஷ். இவரது மகன் அந்தப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து விட்டது. சிறுவனான அவனை சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

கேரளாவில் மாயமான வாலிபர் காட்டுக்குள் சுட்டுக் கொலை..!!

கேரள மாநிலம் பைசன் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் கடந்த மாதம் 27-ந் தேதி நண்பர்களுடன் வேட்டையாடுவதற்காக இடுக்கியில் உள்ள வனப்பகுதிக்குச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மகேந்திரன் பற்றி…

இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் – சோனியா காந்தி..!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட…

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 2 ஆண்டுக்கு பிறகு மாடவீதியில் சாமி வீதிஉலா…

திருப்பதி அன்னமய்ய பவனில் பக்தர்கள் குறை கேட்பு நிகழ்ச்சி தொலைபேசி வாயிலாக நடைபெற்றது. இதில் பக்தர்களின் கேள்விகளுக்கு தர்மா ரெட்டி பதிலளித்தார். திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நடைபெற…

கணவன் கண்ணெதிரிலேயே இளம்பெண்ணை கற்பழித்த இன்ஸ்பெக்டர்..!!

தெலுங்கானா மாநிலம் தேவரகொண்டா பகுதியை சேர்ந்தவர் 35 வயது வாலிபர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஐதராபாத் வந்தார். ஐதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம் கிரெடிட் கார்டு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக…

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை..!!

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீண்ட…

இந்தியாவில் 4-வது நாளாக, 18 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு..!!

நாடு முழுவதும் மேலும் 18,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை தெரிவித்தது. கடந்த 7-ந் தேதி பாதிப்பு 18,930, மறுநாள் 18,815, நேற்று 18,840 ஆக இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக…

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு- 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!!

கேரளாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு…

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பு- காவிரி கரையோர மக்களுக்கு…

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் கனமழையால் அம்மாநில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ்.…

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும்- குடியரசுத் தலைவர்…

டெல்லியில் நேற்று மை ஹோம் இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இளைஞர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: உலகிலேயே வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் உள்ள நாடு…

சூரத்தில் இன்று இயற்கை விவசாய மாநாடு- பிரதமர் மோடி உரையாற்றுகிறார்..!!

நாட்டின் 75வது சுதந்திர கொண்டாட்ட பெருவிழாவின் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து மகா சம்மேளனத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், நாடு முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 75 விவசாயிகளாவது இயற்கை…

உணவகங்கள் சேவை கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்…

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூலம் சேவை கட்டணம்…

இந்தியாவின் ஆன்மாவை உணர்ந்து கொள்ள சமஸ்கிருதம் உதவுகிறது- வெங்கையா நாயுடு..!!

பெங்களூருவில் கர்நாடக சமஸ்கிருத பல்கலைகழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளதாவது: சமஸ்கிருத மொழியை கற்பதற்கு புத்துயிரூட்ட, மக்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இந்தியாவின் மிகவும்…

மோடி வந்தபோது ஹாஸ்டலில் அடைத்து வைக்கப்பட்ட மாணவர் – என்ன காரணம்..!!

உத்தர பிரதேச முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்துவிட்டது. கடந்த 5-ம் தேதியுடன் 100 நாட்கள் ஆட்சி முடிவடைந்தது. இந்த கொண்டாட்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த…

உ.பி. முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாதவ் மனைவி காலமானார்..!!

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா. இவர் கடந்த சில நாட்களாக நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தார். குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக குருகிராமில் உள்ள…

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் ஜனாதிபதியுடன் சந்திப்பு..!!

மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்துப் பேசினர். தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது…

உ.பி சித்ரகூட் பகுதியில் தக்காளி ஏற்றி வந்த வாகனம் மோதி 6 பேர் பலி..!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் வேகமாக வந்த வாகனம் மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து சித்ரகூட் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர ராய் கூறியதாவது:- சித்ரகூட் மாவட்டம்…

ராஜசேகர ரெட்டியின் மனைவி மகளுக்காக தெலுங்கானாவில் ஆதரவு திரட்டுகிறார்..!!

ஆந்திர மாநில முதலமைச்சராக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளையொட்டி கட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் குண்டூரில் உள்ள நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. இந்த நிலையில்…

என் காளி வினோதமானவள்… சர்ச்சைக்கு பதிலளித்த லீனா மணிமேகலை..!!

ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட, காளி படத்தின் போஸ்டர் கடும் புயலை கிளப்பி உள்ளது. அந்த போஸ்டரில், காளி தேவி சிகரெட் புகைப்பதுடன், கையில் ஓரினச்சேர்கையாளர்களின் கொடியை பிடித்திருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.…

அமர்நாத் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு- 15000 யாத்ரீகர்கள் மீட்பு..!!

அமர்நாத் குகைக் கோயிலுக்கு அருகே மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. சிக்கித் தவித்த 15 ஆயிரம் யாத்ரீகர்கள் மீட்கப்பட்டு பஞ்சதர்னியின் கீழ் தள முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக…

5 வயது குழந்தையை கொடூரமாக தாக்கி சித்ரவதை- டியூசன் ஆசிரியரை கைது செய்தது போலீஸ்..!!

பீகார் மாநிலம் தனருவா பகுதியைச் சேர்ந்த அமர் காந்த் என்ற சோட்டு என்பவர் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இவர் தன்னிடம் படித்த 5 வயது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஆசிரியர்…

கொசு ஒழிப்பு நடவடிக்கை- தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், நாடு முழுவதும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். கொசுமூலம் பரவும் மலேரியா,…

அமர்நாத் திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு- 48 பேர்…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் பனிலிங்கத்தை தரிசிக்கும் புனித யாத்திரை கடந்த 30-ந்தேதி தொடங்கியது. ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தினமும் ஆயிரக்கணக்கான…