;
Athirady Tamil News

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ந்தேதி நாகுலசவிதி உற்சவம்..!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ந்தேதி நாகுலசவிதி உற்சவம் நடக்கிறது. அதையொட்டி அன்று உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியோடு சிறப்பு அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.