;
Athirady Tamil News

மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் வகையிலான தனியார் போக்குவரத்து சேவையினரின் செயற்பாடுகள் விரும்பத்தகாத செயல் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராட்டங்களை வைத்து சுயலாப அரசியல் செய்யும் அரசியல் நிலைப்பாடுகளை தான் ஒருபோதும்…

தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டின் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் சில பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என…

பங்களாதேஸ் தலைநகரில் தீ விபத்து : 40இற்கும் மேற்பட்டோர் பலி

பங்களாதேசில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 40இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள ஏழு மாடிகளைக் கொண்ட உணவு விடுதியொன்றில் வேகமாக தீ பரவியதன் காரணத்தினால்…

உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் கோர தாக்குதல் : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி

காசா நகரின் தென்மேற்கில் உணவு உதவிக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் 700 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார…

உலகிலேயே மிகவும் ஏழ்மையான நாடு எது தெரியுமா? ஒருநாள் சம்பளம் வெறும் 50 ரூபாதான்!

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் வறுமை ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. அதனுடன் பேராடுவதே மக்களின் அன்றாட வாழ்க்கையாக இருந்து வருகின்றது. அந்த வரிசையில் உலகின் மிகவும் ஏழ்மையான நாடாக அப்பரிக்க நாடுகளின் ஒன்றான புருண்டி என்ற நாடு…

சீமைக்கருவேலத்தை அகற்ற ராக்கெட் வேண்டுமா? : நீதிபதிகள் கேள்வி

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை எனவும் தமிழக அரசு கடமைக்காக வழக்கை நடத்துவது போல உள்ளது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக…

இளவரசி கேத் மிடில்டன் எங்கே..!இங்கிலாந்தில் புதிய பரபரப்பு

வேல்ஸ், இளவரசி கேத் மிடில்டனை காணவில்லை என இங்கிலாந்தில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. இதனால் அரச குடும்பத்தில் புதிய பிரச்சினை எழுந்துள்ளது. வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதி கடந்த இருவாரங்களாக புதிய சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது.…

உக்ரைனுக்கு படைகளை அனுப்பினால் .. மேற்கு நாடுகளுக்கு புடின் கடும் எச்சரிக்கை

நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் துருப்புகளை அனுப்பினால், அணு ஆயுதப் போர் தொடங்கும் என்று அதிபர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய அதிபர் புடின் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே மேற்கண்ட எச்சரிக்கை விடுத்தார்.…

One Chai Please! தள்ளுவண்டி கடையில் டீ வாங்கி குடித்த பில் கேட்ஸ்

இந்தியாவில் சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடையில் பில் கேட்ஸ் டீ வாங்கி குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டீ மாஸ்டர் பொதுவாக உலகத்தில் வித்தியாசமான விடயங்களை செய்து பிரபலமானவர்கள் பலரும் இருப்பார்கள். ஆனால் அதில்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடல் நிலை குறித்து வெளியான தகவல்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உடல்நலம் குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (81) தனது வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை (annual physical) செய்து கொண்டார். "வால்டர் ரீட் நேஷனல் மிலிட்டரி மெடிக்கல்…

செங்கடலில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ள தயார்! ரணில் திட்டவட்டம்

செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகள் பாதிக்கப்படுமாயின், அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை, சீனக்குடா விமானப்படை தளத்தில் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற இலங்கை…

மலிவான விமானப் பயணக் கட்டணங்கள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் சில விமான சேவை நிறுவனங்கள் மலிவு விலையில் விமானக் கட்டணங்களை அறிவித்து வருகின்றன. இவ்வாறு விமான பயணக் கட்டணங்கள் குறைவாக காணப்பட்டாலும் வேறும் வழிகளில் பயணிகளிடமிருந்து கூடுதல் தொகை அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

தும்புத்தடியால் தாக்கிய ஆசிரியர்; மாணவர்கள் மூவர் மருத்துவமனையில்

பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் மூன்று மாணவர்களை தும்புத்தடியின் கைப்பிடியால் தாக்கியதில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கபப்டுகின்றது. பாதுக்க பிதேச பாடசாலை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

குழந்தைகளைப் பெறாமல் இருக்க முடிவு செய்துள்ள பெண்கள்! வெளியான அதிர்ச்சி காரணம்

உலகிலேயே மிக குறைந்த கருவுறுதல் விகிதம் கொண்ட நாடான தென் கொரியாவில் கடந்த ஆண்டு மேலும் சரிந்ததால் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்து பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. தென் கொரிய பெண்ணின் வாழ்க்கையில் சராசரியாக எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின்…

வைக்கோலுக்குத் தீ வைத்தவர் கைது- தமிழைத் தவறாக எழுதியதால் வசமாகச் சிக்கிய…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நெய்குன்னத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருக்கு சொந்தமான நிலத்தில் வைத்திருந்த வைக்கோல் கட்டுகளுக்கு கடந்த 16ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் தீ வைத்தார். மேலும் அவரது வீட்டின் சுவரில்…

இலங்கைக்கு அன்பளிப்பு கொடுத்த தாய்லாந்து பௌத்த குழுவினர்

தாய்லாந்துக் குழுவின் நிதி அன்பளிப்பை "கண்ணீரைத் துடைப்போம்" திட்டத்துக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு! கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் தாய்லாந்து பௌத்த குழுவினர் ஒன்றிணைந்து 50,000 அமெரிக்க…

க. பொ. த மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான உத்தியோகபூர்வ திகதி அறிவிப்பு

இவ்வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர் தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான உத்தியோகபூர்வ திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. உத்தியோகபூர்வ திகதிகள் இதன்படி 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர…

30,000 ஐ கடந்த காசா உயிரிழப்பு

இஸ்ரேலுல் - ஹமாஸ் இடையில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இத்தகவலை காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ்…

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

யாழில் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதான இருவர் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள், இன்றையதினம் ( 29.02.2024) யாழ் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர். இது குறித்து மேலும்…

கனடாவில் இந்திய வம்சாவளிப்பெண்ணை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கத்தியால் பலமுறை குத்திக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சர்ரேயில், 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 7ஆம் திகதி,…

தரமற்ற மருந்துப்பொருள் இறக்குமதி மோசடி: சுகாதார அமைச்சு மேலதிக செயலாளரிடம் விசாரணை

தரமற்ற மருந்துப்பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்க, விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காக வருமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (01.03.2024) காலை…

யாழில் பேருந்து மோதி இளைஞன் படுகாயம்

யாழ். காரைநகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் விபத்தில் சிக்கிய இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இச்சம்பவம்…

குடும்பத்தகராறில் மகனை சுட்டுக்கொன்றுவிட்டு கதறியழுத தந்தை!

அமெரிக்காவில், வாக்குவாதம் செய்த மகனை சுட்டுக்கொன்றுவிட்டதாக தந்தை ஒருவர் தனது மனைவியிடம் கதறியழுது கூறும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவைச் சேர்ந்த காண்ட்ரிராஸ் என்பவர், கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் திகதி தனது 22…

ஹோண்டுராசில் பேருந்துகள் நேருக்கு மோதி 17 பேர் பலி

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்தோரை அழைத்து வந்த பேருந்தும், உள்ளூர் பேருந்தும் விபத்தில் சிக்கியதாக…

நாளுக்கு நாள் பிரச்சனையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்: ஏலத்திற்கான திகதி அறிவிப்பு!

எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விற்பனை செய்வதற்கான ஏலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விலை மனுக்கள் கோரப்படும் என துறைமுக, கடல் மற்றும் விமானப்…

கிழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 30 பேர்! ரி.ஐ.டி விவகாரத்தை மறுக்கும் காவல்துறையினர்

காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 30 சந்தேக நபர்களும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என காத்தான்குடி காவல்நிலைய பொறுப்பதிகாரி டி. பி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு -…

இந்தியாவால் குறிவைக்கப்படும் யாழ்ப்பாண தீவுகள்…கையெழுத்தானது ஒப்பந்தம்!

கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று (03) தீவுகளில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். அதன்படி, இன்று (01)…

யாழில் இந்திய துணைத் தூதரகம் மூடப்பட்ட நாளில் முற்றுகைப்போராட்டம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்த சாந்தன் நேற்றுமுன் தினம் உடல்நல குறைவால் சென்னையில் உயிரிழநதார். பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப அவர் காத்திருந்த நிலையில் உயிரிழந்தமை…

ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: உயர் நீதிமன்ற நீதிபதி விசாரிக்கத் தடையில்லை!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2001முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி…

பிரபல உணவகத்தில் பயங்கர வெடி விபத்து… 3 பேர் படுகாயம்… பெங்களூருவில் அதிர்ச்சி…

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு குண்டலஹள்ளியில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் இயங்கி வருகிறது. வழக்கம்போல் பரபரப்பாக காணப்பட்ட…

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து திருகோணமலையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சாதனை

திருகோணமலை இந்து கல்லூரியின் 13 வயதான மாணவன் ஹரிகரன் தன்வந்த் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார். இன்றைய தினம் (01) அதிகாலை 5.30 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த…

யாழ். புதிய பஸ் நிலையத்திலிருந்து போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய ஐவரடங்கிய…

யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதம…

பெண்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்குமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை…

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பியோ ஸ்மித், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த…

ரொறன்ரோவில் வயகரா மாத்திரை கொள்வனவு செய்தவர்களுக்கான அறிவுறுத்தல்!

ரொறன்ரோவில் பெருந்தொகை போலி வயகரா மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கனடாவின் சுகாதார திணைக்களம் இந்த சட்டவிரோத போலி மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர். போலி வயகரா மாத்திரைகளை கொள்வனவு செய்தவர்கள் உடன் அவற்றை பயன்படுத்துவதனை நிறுத்துமாறு…