;
Athirady Tamil News

காலாவதியான மருத்துவ உபகரணங்களை மாற்றுவதில் சுகாதார அமைச்சு திண்டாட்டம்

அரச மருத்துவமனைகளில் காலாவதியாகியிருக்கும் மருத்துவ உபகரணங்களை மாற்றுவதில் கடும் நெருக்கடியினை சந்தித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவ உபகரணங்களின் ஆயுட்காலம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்…

நஸீர் அஹமட்டிற்கு பதிலாக மௌலானா: இன்று வெளியாகவுள்ள வர்த்தமானி

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டின் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா நியமிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது. முன்னாள்…

ரணிலுடன் இணையும் மகிந்தவின் சகாக்கள்

பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைவார்கள் என்பது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

உரிமத்தை இழக்கும் இக்கட்டில் மதுபானசாலைகள் : நிலுவைத்தொகையினை செலுத்த காலக்கெடு விதிப்பு

நிலுவைத் தொகையினை செலுத்தாமல், போலி ஸ்டிக்கர்களை ஒட்டி மதுபான விற்பனையின் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்யப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த நிறுவனங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம்…

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் எதிர்ப்பு போராட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டமானது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று (11) நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாடு…

பிரித்தானியால் உயிரிழந்த யாழ் இளைஞனின் உடல் இலங்கைக்கு

பிரித்தானியாவில் கடந்த மாதம் உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரின் சடலம் அவரின் சொந்த ஊரான யாழ்ப்பாணம் வரணிக்கு எடுத்துச் வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞர் தனது 13 வயதில் பிரித்தானியாவுக்கு சென்று தொழில் புரிந்து…

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியீடு

2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை…

யாழ்.நெல்லியடியில் கைக்குண்டுடன் சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (10.10.2023) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலை பகுதியில்,…

நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மீது தனி கவனம் – அண்ணாமலை பேட்டி!

தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மீது தனி கவனம் செலுத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு…

ஹமாஸ் படைகளை ஆதரிப்பவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் விடுத்த எச்சரிக்கை..!

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேலில் தாக்குதல் நடத்தும் ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ந்து நடந்து வரும் நடைபெற்று வரும் போரில் பிரித்தானிய -…

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவி விபத்தில் பலி

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றுக்கு அருகாமையில் எரிபொருள் தாங்கியொன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்ட காரணத்தினால் 10…

மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 4 மணிவரையில் குறித்த பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்…

பாடசாலை மாணவர்களிடையே வேகமாக பரவும் கண் நோய்

கொழும்பில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு வலய பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கடிதம் அனுப்பி இது தொடர்பில் எச்சரித்துள்ளார். கண்…

வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை சீர்செய்ய உடனடி நடவடிக்கை: ரணிலின் பணிப்புரை

வெள்ளத்தினால் சேதமடைந்த சகல வீதிகளையும் சீர்செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன்…

யாழில் பொதுச் சந்தைக்குள் நுழைந்து காவலாளி மீது கொடூர தாக்குதல் நடத்திய குழு!

யாழ்ப்பாணம் - சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவுவேளை அத்துமீறி நுழைந்த குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மிரட்டி சென்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை இரவு சங்கானை…

யாழில் தென்னை மரத்திலிருந்து விழுந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்

யாழை சேர்ந்தவர் தென்னை மரத்திலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய…

தென்னிலங்கையில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம்

தென்னிலங்கையில் காரில் வந்த கும்பல் ஒன்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலர் ஒன்றிணைந்த ஒருவர் மீது துப்பாக்கி…

இலங்கை தொடர்பில் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான, எக்ஸிம் வங்கி, கடந்த மாதம் இலங்கையுடன் சீனா தொடர்பான கடன்களை அகற்றுவதற்கான பூர்வாங்க ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீய்ஜிங்கில் வழக்கமான செய்தி மாநாட்டின் போது, சீனாவின் வெளியுறவு…

தீவிரமடையும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் – பலி எண்ணிக்கை 3,000-த்தை தாண்டியது!

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழப்பு மூவாயிரத்தை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் மட்டுமல்லாமல்,…

பணம் பதுக்கியோரின் விவரங்களை வெளியிட்ட சுவிஸ் வங்கி!

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் 5வது பட்டியலை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கருப்புப் பணம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தப்படி வங்கிக்கணக்கு…

நிர்வாக முடக்கல் பயனற்றதா! செய்ய வேண்டியது என்ன…

நிர்வாக முடக்கல் நடவடிக்கை வடக்குக் கிழக்கில் சாதாரண மக்களையே பாதிக்கும். இலங்கை அரசாங்கத்துக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. வெறுமனே எதிர்ப்பை மாத்திரமே நிர்வாக முடக்கல் வெளிப்படுத்தும். 2009 மே மாதத்தின் பின்னரான கடந்த பதின்நான்கு…

படுமோசமான நீரை பருகும் காசா மக்கள்! பகீர் உண்மைகள்

இஸ்ரேலுக்கு எதிரான சண்டைக்கு இடையில், காசா பகுதி குறித்த தகவல்களை அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளன. காசா எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காசா எனும் சிறிய பகுதியை, 1967ஆம் ஆண்டு நடந்த போரில் வென்ற இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின் கீழ்…

மூன்றாம் உலகப்போர் ஆரம்பம்: பரபரப்பாகும் பாபா வாங்காவின் கணிப்பு

எதிர்காலத்தில் நடப்பவற்றை துல்லியமாகக் கணித்த பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இஸ்ரேல் போர் ஆரம்பித்துள்ள நிலையில், பாபா வாங்காவின் அந்த கணிப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கமைய 2023…

போரை இஸ்ரேல் முடித்து வைக்கும்! பிரதமர் நெத்தன்யாகு பகிரங்க அறிவிப்பு – பலி…

இஸ்ரேல் போரை தொடங்கவில்லை, ஆனால் இஸ்ரேல் தான் போரை முடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை திடீரென ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தினர். போர் உக்கிரம் இந்த நிலையில், போர்…

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம்: தீர்வு வழங்க மறுக்கும் அரசாங்கம்

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் கால்நடைகள் உயிரிழந்த பின்னரா மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்வு வழங்கப் போகின்றது என பண்ணையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பயணம் செய்த…

45 வருட எதிரி ரணில் ; போனவர்களை மீண்டும் அழைக்கின்றார் நாமல் ராஜபக்ச !

தங்கள் கட்சியின் கதவு எப்போதும் திறந்திருக்கின்றதாகவும் , கட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் வர விரும்பினால் மீண்டும் தங்களுடன் இணைந்துக்கொள்ளலாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து நாமல் ராஜபக்ச…

இடி, மின்னலுடன் கூடிய கன மழை : 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் இன்று (10) இந்த விடயத்தினை அறிவித்துள்ளது. இதன்படி, வடமத்திய, கிழக்கு…

பானையை திருமணம் செய்துகொள்ள சொல்லும் பெற்றோர்..சமூக வலைத்தளத்தில் புலம்பும் பெண்

ஒரு சில பிரச்னைகள் ஏற்படும் பொழுது அதற்காக சில பரிகாரங்கள் கூறப்படுவதுண்டு. குறிப்பாக திருமணம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் இருந்தால் வாழை மரத்தை திருமணம் செய்து, அதை வெட்டிய பின்பு மறுமணமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும். அல்லது வேறு ஏதேனும்…

கொழும்பில் காதலி மீதான கோபத்தில் காதலன் செய்த அதிர்ச்சி செயல்

கொழும்பின் புறநகர் பகுதியான கெஸ்பேவ பிரதேசத்தில் தனது காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பெரிதாக்கி அவரது வீட்டின் முன் வாயிலில் ஒட்டியதாக கூறப்படும் இளைஞளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து காதலியின் மேலும் 4 அந்தரங்க…

வெள்ள நீரில் மூழ்கிய கொழும்பின் சில பகுதிகள் l கடும் வாகன நெரிசல்

கொழும்பில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை, புளுமென்டல் உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். வீதிகள் வெள்ள நீரில்…

திண்டாட்டத்தில் சீனா: உலகளாவிய ரீதியில் பாதிப்பு

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகம் தனது ஆய்வறிக்கையில் தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு…

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு

இலங்கையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிராதான வளாக நல்லையா மண்டபத்தில் கடந்த 7ம் மற்றும் 8ம் திகதிகளில் வெகு சிறப்பாக நடந்தேறியது. உறுதி செய்யப்பட்ட 1760…

லடாக் யூனியன் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி அபார வெற்றி

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு, லடாக் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட கார்கில் மாவட்டத்தில்,…

பாஜகவுடன் கூட்டணி; விஜய்யுடன் அண்ணாமலை பேச்சுவார்த்தை – விஜய் மக்கள் இயக்கம்…

பாஜவுடனான கூட்டணிக்காக நடிகர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்ற செய்திக்கு விஜய் மக்கள் இயக்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜவுடனான கூட்டணியை அதிமுக முறித்தது. அதிமுக தலைவர்களை…