;
Athirady Tamil News

இலங்கையில் பயங்கரவாத தாக்குதலுக்கு இணையான தாக்குதலுக்கு தயாராக இருந்த நபர்

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக்க என்பவரை காப்பாற்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள் அதிநவீன நுட்பம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹரக் கட்டா தற்கொலைப்படை தீவிரவாத…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கி ஒரு லட்சத்து 35 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், இன்றைய தினம் (25.10.2023) ஏல விற்பனையின் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60 ஆயிரம்…

டோர்ச் லைட் ஏந்தி மக்கள் போராட்டம்

மின்கட்டண உயர்வைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நேற்று இரவு டோர்ச் லைட் ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் கடவத்தை, திஸ்ஸமஹாராம, ஹெம்மாதகம, காலி…

இலங்கையில் மனைவி மற்றும் பிள்ளைக்கு இராணுவ அதிகாரி செய்த மோசமான செயல்

தனது குடும்பத்தை ஆயுத முனையில் கண்டி வரை நடத்தி கூட்டிச் சென்ற இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவி மற்றும் 07 வயது பிள்ளையை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, தலையை கவிழ்த்தவாறு பாதயாத்திரையாகவும், பஸ்ஸிலும்…

போதையில் பயணிகள் பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதியின் , சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

போதையில் பயணிகளுடன் வாகனத்தை செலுத்திய இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை…

நாவிதன்வெளியில் வீட்டு மனைகளின் பொருளாதாரத்தை உயர்த்த பழமரக் கண்றுகள் வழங்கி வைப்பு

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வீட்டு மனை பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் பழ மரக்கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகியின் வழிகாட்டலுக்கு அமைய உதவிப் பிரதேச…

யாழ் ஊடக அமையத்தில் சரஸ்வதி பூஜை

யாழ் ஊடக அமையத்தில் சரஸ்வதி பூஜை நேற்றைய  தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது . அதன் போது ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். https://youtu.be/UUb-xkm-KJI?si=GV-MUJ63vdcJH54J

மீண்டும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசை : நெருக்கடி நிலை தொடர்பில் வெளியான தகவல்

தற்போதைய கட்டண அதிகரிப்பை பொறுத்துக் கொள்ளாவிட்டால், எரிபொருளுக்கும், எரிவாயுவுக்கும் மீண்டும் பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய…

சுகாதாரத்துறையில் ஏற்படவுள்ள மாற்றம் : புதிய நியமனம் பெற்ற அமைச்சர் உறுதி

புதிதாக நியமனம் பெற்றுள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, சுகாதாரத்துறையின் கொள்கைகள் மற்றும் தனிநபர்களின் அடிப்படையில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் நேற்று…

முல்லைத்தீவில் பரபரப்பு : இளம்குடும்பபெண் கொலை செய்து புதைப்பு

முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளது.இதேநேரம் குடும்ப தலைவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். நீராவிப்பிட்டி…

அமெரிக்காவில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட 150 கார்கள்: 7 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக நடந்த சங்கிலி தொடர் கார் விபத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கடும் பனிப்பொழிவு அமெரிக்காவின் லூசியானா நகரில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனிப்பொழிவுடன் காட்டுத்தீயால் ஏற்பட்ட…

மனிதக் கழிவை மனிதா்களே அகற்றும் முறை: விரைவில் ஒழிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் மனிதக் கழிவை மனிதா்களே அகற்றும் அவலநிலையை முழுமையாக ஒழிக்க முறையான கொள்ளைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மனிதக் கழிவுகளை கையால் அகற்றும் வேலைக்குத் தடைச் சட்டம் 1993 மற்றும்…

கடும் கோபத்தில் ரணில் எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

அரசாங்கம் தொடர்வதற்கு ஆதரவளிக்காவிடில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார். அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டதாக பொதுஜன பெரமுன…

நீர் கட்டணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

இவ்வருடம் நீர் கட்டணத்தில் திருத்தம் எதுவும் இடம்பெறாது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் திரு ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து…

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் உறுப்பினர் நீரில் மூழ்கி பலி

களுத்துறை, மீகதென்ன - வல்லாவிட உள்ளூராட்சி சபையில் மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக…

சிறுவர்களின் காணொளிகளை வட்ஸ்அப் செயலியில் விற்பனை செய்யும் கும்பல்

இலங்கையர்கள் பலர் சிறுவர்களின் பாலியல் காட்சிகள் அடங்கிய காணொளிகளை சமூக ஊடகங்களில் பணத்திற்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. சிறுவர்களை கையாளும் சர்வதேச அமைப்பு, சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்த முறைப்பாடு தொடர்பில்…

சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது

இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இலங்கையிலிருந்து தங்கம் படகில் கடத்தி வரப்பட்ட இருப்பதாக கிடைத்த இரகசிய…

காலாவதியான விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள்: முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

செல்லுபடியாகும் வீசா இன்றி இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது. அதன்படி இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நேற்றும் (24)-இன்றும்(25) இவ்வாறு தங்கி இருப்பவர்களின் தகவல்களை…

இரண்டு இலட்சம் அஸ்வெசும பயனாளிகள் குறித்து வெளியான முக்கிய தகவல்

இரண்டு இலட்சம் பயனாளிகள் இதுவரை வங்கி கணக்குகளை ஆரம்பிக்காததால், அவர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க முடியாதுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

டயனா கமகே – ரோஹன பண்டார மோதல் சிசிரிவி காட்சிகள்! சபாநாயகரிடம் ஒப்படைப்பு

டயனா கமகே - ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கும் இடையே இடம்பெற்ற மோதல் தொடர்பான சிசிரிவி காட்சிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக…

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள விண்ணப்பம் கோரல்!

தென் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல பாடங்களில் நிலவுகின்ற ஆசிரிய வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை ஆசிரியர் சேவை 111 இற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டி பரீட்சைக்கு…

ரஷ்ய ஜனாதிபதி தொடர்பில் பகிரப்பட்ட போலியான செய்தி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக வெளியான செய்தியை கிரெம்ளின் மறுத்துள்ளது. போலியான செய்தி அவர் நலமாக இருப்பதாகவும் அவரை பற்றி போலியான செய்திகள் பகிரப்படுவதாகவும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி…

ஹமாஸிற்கு விழுந்த பேரடி: பாரிய தாக்குதல்களை முறியடித்த இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பின் திறன்களை அழிப்பதற்காக, கடந்த 24 மணிநேரத்தில் 400க்கும் மேற்பட்ட ஹமாஸின் இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பானது இஸ்ரேல் பாதுகாப்பு படையால் எக்ஸ்(டுவிட்டர்) சமூக ஊடகத்தில்…

ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போரிட இஸ்ரேலுக்கு வந்துகுவியும் யூதர்கள்

ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் யூதர்கள் தற்போது இஸ்ரேலுக்கு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முஸ்லிம் அரபு நாடுகளுக்கு நடுவில் உள்ள ஒரே யூத நாடு இஸ்ரேல். உலகில்…

இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் காஸாவில் ஒரே நாளில் 436 பேர் பலி

இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் பலஸ்தீனத்தின் காஸாவில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 436 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காஸாவின் வடபிராந்தியத்தில் ஜபாலியா, பேய்த் லாஹியா பகுதிகளிலும் காஸாவின் மத்திய…

சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் கொத்தவரங்காய் ஜூஸ்!

சிறிதாக விரல் போல நீண்டிருக்கும் கொத்தரவரங்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. கொத்தவரங்காயை ஜூஸாக குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம் கொத்தவரங்காயில் விட்டமின் ஏ, சி, கால்சியம், புரதம்,…

மனித படுகொலைகளின் களமாகும் இலங்கை 7 மாதங்களில் 358 படுகொலைகள் பதிவு

உலகில் இன்றைய நவீன காலத்தில் மனித உயிர்களுக்கான மதிப்பும் முக்கியத்துவமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ரஷ்ய - உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் உட்பட உலகத்தின் பல்வேறு பாகங்களிலும் மானிடர்களுக்கெதிரான வன்மையான சூழல் நாளுக்கு நாள்…

இரவு நேரபணி புரிய பெண்களுக்கு அனுமதி : அமைச்சரவை வெளியிட்டுள்ள முக்கிய முடிவு

பெண்களுக்கான இரவு நேரப்பணிக்கு அனுமதிக்கும் விதமாக புதிய சட்டமொன்றினை அமைச்சரவை அறிமுகப்படுத்தியுள்ளது. 1954 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தை ஒழுங்குபடுத்துதல் சட்ட எண் 19 ன் படி பெண்கள் இரவில் வேலை செய்ய…

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! டிசம்பர் மாதம் வங்கி கணக்கிற்கு வரப்…

ஜூலை மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்தில் பகிர்ந்தளிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில்,…

கர்பா நடனத்தின் போது மாரடைப்பு: நிபுணர்களுடன் அமைச்சர் ஆலோசனை

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் ஒரு அங்கமான கர்பா நடனத்தின்போது 6 பேர் மாரடைப்பு ஏற்பட்டு பலியான விவகாரம் தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். நவராத்திர…

ஹமாஸ்-இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்ட இலங்கை பெண் அடையாளம் காணப்பட்டார்

ஹமாஸ்- இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்ட இலங்கைப் பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இஸ்ரேலில்- ஹமாஸ் தாக்குதலால் இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்க அங்கு காணாமல் போனதையடுத்து அவரை தேடும் பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வந்தன.…

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!

இலங்கை சுங்கமானது ஏற்றுமதி வருமானம் குறித்து முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், செப்டம்பர் 2022 உடன் ஒப்பிடுகையில், 2023 செப்டம்பரில் இலங்கையின் சரக்கு ஏற்றுமதி 11.88% குறைந்து 951.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக…

சாணக்கியனின் நடவடிக்கையால் பீதியடைந்த தேரர்! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மட்டக்களப்பில் சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்…

உலகிலேயே வயதான நாய்… 31 வயதில் மரணம்!

உலகின் மிகப் பழமையான நாயாக தேர்ந்தெடுக்கப்பட்ட போபி, கடந்த வாரம் போர்ச்சுகலில் உள்ள ஒரு விலங்கு மருத்துவமனையில் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகிலேயே வயதான நாய் 1992 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி இந்த நாய் பிறந்தது. ஒரு நாய் சராசரியாக…