;
Athirady Tamil News

டோர்ச் லைட் ஏந்தி மக்கள் போராட்டம்

0

மின்கட்டண உயர்வைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் நேற்று இரவு டோர்ச் லைட் ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம்
கடவத்தை, திஸ்ஸமஹாராம, ஹெம்மாதகம, காலி உள்ளிட்ட பல இடங்களில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.