படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணை அவசியம்: சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை
அண்மைக்காலமாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் படுகொலைகள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாரம்மலவில் பொதுமகன் ஒருவர் சிவில் உடையில் இருந்த பொலிஸ்…