நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு : பாடசாலைகளுக்கு விசேட சுற்றறிக்கை
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஏழு நிகழ்வுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேனகா ஹேரத் விசேட சுற்றறிக்கை ஒன்றை பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சில பாடசாலைகள் பல்வேறு நிகழ்வுகளை…