பிரித்தானியாவில் பாடசாலை ஆசிரியர்களை எரிச்சலூட்டிய மொபைல் போன்கள்!
பிரித்தானிய பாடசாலைகளில் மாணவர்களும், மாணவிகளும் மொபைல் போன்களை உபயோகிக்க புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது,…