;
Athirady Tamil News

கிளிநொச்சி விபத்தில் பளை இளைஞர் உயிரிழப்பு

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு…

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை; மருத்துவமனை அறிக்கை – பிரேமலதா வெளியிட்ட Video!

விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். விஜயகாந்த் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் கட்சி மற்றும்…

பிணைக் கைதியான 10 மாத குழந்தை: இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உயிரிழந்த குடும்பம்

காசா மீதான இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலின் போது 10 மாத குழந்தை Kfir உயிரிழந்து விட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளனர். பிணைக் கைதிகள் அக்டோபர் மாதம் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் 240க்கும்…

மசூதி தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறதா? கோயில் பஜனைகளால் ஏற்படுவதில்லையா? –…

ஒலிமாசு ஏற்படுவதால் மசூதிகளில் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட பொதுநல மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பொதுநல மனு குஜராத் மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திரா ப்ரஜபதி என்ற மருத்துவர்,…

மின்சாரம் தாக்கி ஒரேவீட்டில் இருவருக்கு நேர்ந்த சோகம்

கண்டி, புசல்லாவையில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி தந்தையும் அவரது மகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான தந்தையும் 2 வயதும் 8 மாதங்களான மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.…

இலங்கையில் பொது இடங்களில் ஆணுறை இயந்திரங்கள் : மீண்டும் ஆரம்பிக்கப்படும் நடைமுறை

இலங்கையில் பொது இடங்களில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய பாலியல் பரவும் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் வகையில் இத்திட்டம் மீண்டும்…

ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் காயம்

பொலன்னறுவையில் இருந்து வெலிகந்த சிங்கபுர பிரதேசத்தில் தனியார் அரிசி ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. வெலிகந்த முத்துவெல்ல பிரதேசத்தில் இன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

சிறைச்சாலையில் இருந்த மற்றுமொரு கைதி மர்ம மரணம்! சரச்சையை கிளப்பும் தொடர் பலிகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான (48) வயதுடைய சோமசுந்தரம் துரைராசா என்பவரே…

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் திறைசேரிக்கு வழங்கப்பட்ட 7 பில்லியன்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 07 பில்லியன் ரூபாயை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் 04 பில்லியன் ரூபாயிற்கான காசோலை நேற்று (29) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ…

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை

இலங்கையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை பழம் 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்படுகின்றது. சில கடைகளில் சாதாரண தரமான எலுமிச்சைப்பழம் ஒன்று…

அமெரிக்க இளம் வாக்காளர் மத்தியில் வலுவிழக்கும் ஜோ பைடன்!

அமெரிக்காவின் இளம் வாக்காளர்கள் மத்தியில் அதிபர் ஜோ பைடனிற்கான ஆதரவு வேகமாக வீழ்ச்சியடைவதோடு, டொனால்ட் டிரம்பிற்கான ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியுயோர்க்டைம்ஸ் மேற்கொண்ட கருத்து கணிப்பின் ஊடாகவே, இத்தகவல்…

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி தகவல்! வசூலிக்கப்படவுள்ள 30 ஆயிரம் ரூபா

2024ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியை 600 பில்லியன் ரூபாவால் அதிகரித்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆண்டு ஒரு தனிநபரிடமிருந்து மேலதிகமாக 30 ஆயிரம் ரூபாவை வரி அறவிடல் ஊடாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நாடாளுமன்ற…

இலங்கையில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட புதிய தேங்காய் வகை

மிரிஸ்ஸ பிரதேசத்தில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் வகை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில், இவ்வாறான தேங்காய் வகை அடையாளம் காணப்படுவது இதுவே முதல் தடவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.…

களனியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! விளையாட்டு வீரரொருவர் கொடூரமாக அடித்துக்கொலை

களனியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி, வாசல பகுதியினை சேர்ந்த மரதன் ஓட்டப்பந்தய வீரரான ரணசிங்க சரத் என்ற 59 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கொலைக்கான…

வெளிநாடொன்றில் நீதியரசராக பதவியேற்ற இலங்கையர்

சீசெல்ஸ் நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு புதிய வதிவிடமற்ற நீதியரசர்கள் பதவியேற்றுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் மொரீசியஸை சேர்ந்த கருணா குணேஸ்…

பளையில் பயங்கர விபத்து சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

பளையில் உள்ள புலோப்பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் இன்றைய தினம் (29-11-2023) இடம்பெற்றுள்ளது.…

ஏர் இந்தியா விமானத்திற்குள் கொட்டிய மழை: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்: வீடியோ

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். விமானத்திற்குள் மழை டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையம் நோக்கி பறந்த ஏர்…

இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மீது தாக்குதல்!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றிரவு (29-11-2023) கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சமபவத்தின் போது, ரயிலின் கண்ணாடி உடைந்ததுடன்…

கொழும்பில் இலஞ்சம் பெற்ற நீதிபதி கைது!

கொழும்பு வடக்கு (காதி) நீதிமன்ற நீதிபதி ஒருவர் அலுவலகத்தில் ஒருவரிடமிருந்து 7500 ரூபாவை இலஞ்சமாகப் பெறும்போது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவனெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து…

வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு மாணவன்

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் (SLSCA) 13 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாம் கட்ட முதல்தர போட்டியில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் அபாரமாக பந்துவீசி ஓட்டங்கள் எதனையும் வழங்காது 08 விக்கெட்டுகளை…

டிசம்பர் மாத வார இறுதியில் பொதுமக்களுக்கு கிடைக்கவுள்ள சிறந்த வாய்ப்பு

டிசம்பர் மாத வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் சிறப்பு தொடருந்து சேவைகளை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறை வரையிலும், கண்டியில் இருந்து பதுளை வரையிலும் சிறப்பு…

தனது திருமண நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடாத்திய மணமகன்

தாய்லாந்தில் திருமண நிகழ்வொன்றில் மணமகன், மணமகள் உட்பட நால்வரை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆசியான் பரா விளையாட்டு போட்டியில் தாய்லாந்து சார்பில் பங்கேற்று நீச்சல்…

காசாவின் அழிவை காண எலான் மஸ்க்கிற்கு அழைப்பு: ஒசாமா ஹம்தானின் அறிவிப்பு

ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் எலான் மஸ்க்கை காசாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். பெய்ரூட்டில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஹமாஸின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் என்பவரே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அதன்போது, இஸ்ரேலிய…

ரேஷன் ஊழியரை கடைக்குள் வைத்து பூட்டிய மக்கள் – என்ன நடந்தது?

பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியரை உள்ளே வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடை விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட காந்தி நகர் என்ற பகுதியில் உள்ள ரேஷன் கடையில் சந்திரமோகன் என்பவர் சேல்ஸ்…

வடகொரிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம்

வடகொரியர்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் சலவை சோப்புகளில் அதிக அளவு இரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதனால் அவர்களுக்கு முடி உதிர்வது அதிகரித்துள்ளதால் அவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் அவர்களின் தலை விரைவாகவே…

24 மணி நேரத்தில் 41 தொழிலாளர்களை மீட்ட ‘எலி வளை’யாளர்கள்.., 17 நாட்களாக போராடி…

இந்திய மாநிலம், உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் 17 நாட்களாக சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்ட பெருமை எலி வளையாளர்களையே சேரும். அமெரிக்க இயந்திரங்கள் உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள்…

2024 ஆம் ஆண்டில் உலகிற்கு வரவிருக்கும் பேரழிவு: அதிர்ச்சி தரும் பாபா வாங்காவின் கணிப்பு

பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில்…

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் (28) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில், பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடு,…

யாழில் மிக மோசமாக பாதிப்படைந்துள்ள பிரதான வீதி! மக்கள் விசனம்

கொக்குவில் - வட்டுக்கோட்டை வீதியில் குளப்பிட்டி சந்தி மற்றும் ஆனைக்கோட்டை சந்தி இடையேயான வீதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த வீதியில் இரு பக்கமும் காப்பெற் போடப்பட்டுள்ள நிலையில் இடை நடுவே உள்ள பகுதி…

7 வயது மகள் பாலியல் வன்கொடுமை.., உடந்தையாக இருந்த தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை

இந்திய மாநிலம், கேரளாவில் 7 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விரைவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் மனநலம்…

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம்: கடத்தல்காரர்கள்…

இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2.20 கோடி மதிப்பிலான 3.5 கிலோ கடத்தல் தங்கம் இந்தியா - பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கடத்தல்காரர்கள் பொதியை படகில் விட்டு கடலில் குதித்து தப்பிச்…

இலாபம் ஈட்டும் தளமாக மாறவுள்ள மத்தள விமான நிலையம்!

ஹம்பாந்தோட்டையிலுள்ள மத்தள சர்வதேச விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் தளமாக மாற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (29) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த…

காசாவில் சிதைக்கப்பட்ட 46,000 வீடுகள்: வாழ்வாதாரத்திற்காக இடம்பெயரும் பாலஸ்தீனியர்கள்

இஸ்ரேலின் போர் நடவடிக்கையில் இதுவரை 46,000 வீடுகள் காசா பகுதியில் தரைமட்டமாக்கப்பட்டு இருப்பதாக தகவல் ஐக்கிய நாடுகள் அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. சிதைக்கப்பட்ட வீடுகள் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை கடந்த மாதம் 7ம் திகதி முதல்…

வீதியை கடக்க முற்பட்ட பெண் காரில் மோதி உயிரிழப்பு

காலி - கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட, மாதம்பகம வேனமுல்ல பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண் காருடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று (29.11.2023) காலி - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.…