;
Athirady Tamil News

லண்டனில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணி: பொலிஸார் முகத்தில் குத்திய வன்முறையாளர்கள்

லண்டனில் சனிக்கிழமை தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் நடத்திய பேரணியில் 110,000 முதல் 150,000 வரை கலந்து கொண்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. டாமி ராபின்சன் இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக் நிறுவனராகவும், பிரித்தானியாவின் தீவிர…

எலும்பு முறிவுகளை மூன்று நிமிடங்களுக்குள் குணப்படுத்தும் பசை கண்டுபிடிப்பு

உடைந்த எலும்புகளை சரிசெய்ய, 'போன் க்ளூ' எனும் புதிய 'எலும்பு பசையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, எலும்பு முறிவுகளை மிக விரைவாக அதாவது மூன்று நிமிடங்களுக்குள் குணப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவின்…

தொல்லியல் திணைக்களத்தினால் யாழ் பண்ணைப் பகுதியில் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டமை தொடர்பாக…

யாழ்ப்பாணம் - பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிக்கு மிக அருகாமையில் (ஐந்து அடிக்கு உட்பட்ட) தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டுள்ளமை தொடர்பாக இன்றைய தினம் (16.09.2025) யாழ்ப்பாண…

யாழ்ப்பாணம் – அரியாலை இலந்தைகுளம் வீதியை காப்பெட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டம்

யாழ்ப்பாணம் - அரியாலை இலந்தைகுளம் வீதியை காப்பெட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டம் இன்றையதினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலந்தைக்குளம் வீதியில் உள்ள பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலுக்கு முன்பாக குறித்த நிகழ்வு நடைபெற்றது.…

மனிடோபாவில் சிறிய விமானம் விபத்து – நால்வர் உயிரிழப்பு

கனடாவின் வடக்கு மனிடோபா மாகாணத்தில் நடந்த சிறிய விமான விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், ஒருவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று RCMP தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில், ஐலண்ட் லேக் மவுண்டிகள் 40 கி.மீ தொலைவில் உள்ள…

அம்மனுக்கு படைத்த தேங்காயை பெறும் விவகாரத்தில் பெண் படுகொலை – உறவினர் வெறிச்செயல்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் ஜோய்டா தாலுகா சிங்கரகாவா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அமேசத் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ. இவரது உறவினர் தொண்டுவரகா. அதாவது பாக்யஸ்ரீக்கு தொண்டுவரகா, மாமா உறவுமுறை என்று கூறப்படுகிறது.…

மூளையை உண்ணும் அமீபா-வின் மர்மம்! கேரளாவில் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை

கேரளாவில் மூளை உண்ணும் அமீபாவின் நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கேரளாவில் அதிகரிக்கும் நோய் பாதிப்பு கேரளாவில் பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்(Primary Amoebic Meningoencephalitis) எனப்படும் அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான மூளை…

கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்களும் குழந்தைகளும்

தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது,…

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் இன்று (16) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற இம்யூனோகுளோபுலின்…

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது (16.09.2025) சங்கானை பிரதேச செயலகத்தில்இன்றைய தினம் மு.ப 8.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரனான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண…

உடுவில் பிரதேச சபைத் தவிசாளரின் கோரிக்கை: உரிய இருக்கையை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்

உடுவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உடுவில் பிரதேச சபையின் தவிசாளர் பிரகாஷ் விடுத்த கோரிக்கையை ஏற்று தனக்கு பக்கத்தில் ஆசனத்தை உடுவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர்…

2 சிறுவர்களை கொட்டிக் கொன்ற 1000க்கும் மேற்பட்ட குளவிகள்: தேனீ வளர்ப்பாளர் வழங்கிய…

சீனாவின் யூனானில் கொடிய குளவி தாக்கியதில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குழந்தைகளை தாக்கிய குளவிகள் சீனாவின் யூனான் மாகாணத்தில் 7 மற்றும் 2 வயதுடைய இரண்டு குழந்தைகளை குளவி கொட்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.…

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் மீது தாக்குதல்: பிரதமர் ஸ்டார்மர் எச்சரிக்கை

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் பெரும் கலவரமாக மாறியுள்ள நிலையில் புலம்பெயர்ந்தோரை தாக்கியவர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘அமைதியான போராட்டம்’ என்று தொடங்கப்பட்ட…

பேஸ்புக் காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண் ; இரும்புத் தடியால் அடித்து கொன்ற காதலன்

இந்தியாவில் காதலனை சந்திக்க 600 கிலோ மீட்டர் பயணம் செய்த பெண் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவை சேர்ந்த 37 வயது அங்கன்வாடி மேற்பார்வையாளர் முகேஷ் குமாரி என்ற பெண், கணவரிடம் இருந்து…

குத்துச்சண்டை ஜாம்பவான் Ricky Hatton காலமானார்

முன்னாள் குத்துச்சண்டை உலக சாம்பியனான ரிக்கி ஹாட்டன் (Ricky Hatton) தனது 46 வயதில் காலமானார். கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள அவரது வீட்டில் ஹேட்டன் (Ricky Hatton) இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக பிரித்தானியாவின் பத்திரிகையாளர் சங்கம்…

பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பாடசாலை வாகனங்கள் ; திடீர் சோதனையில் வெளிப்பட்ட விடயம்

மாதம்பே, சிலாபம் மற்றும் ஆரச்சிகட்டுவ பொலிஸ் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 54 பேருந்துகள் மற்றும் வேன்கள் பொலிஸாரின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டன. இதில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 54 வேன்களில் 53 வேன்கள் மாணவர்களை…

மகாவலி கங்கையில் இளம் பெண்ணின் சடலம்

பேராதனையில் உள்ள புதிய கெட்டம்பே பாலத்திற்கு அருகிலுள்ள மகாவலி கங்கையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் பாலத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை குதித்திருக்கலாம் என…

அரச அதிகாரிகளுக்கு அறிமுகமான புதிய திட்டம்

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன கூறுகையில், டிஜிட்டல்…

ரஷிய ட்ரோன் ருமேனியாவிலும் அத்துமீறல்

புகாரெஸ்ட்: உக்ரைன் போரின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவின் வான் எல்லைக்குள் ரஷிய ட்ரோன் அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து, மற்றொரு நேட்டோ நாடான போலந்தில் ரஷிய ட்ரோன்கள் அத்துமீறி செவ்வாய்க்கிழமை நுழைந்தபோது…

திருமணத்திற்கு தயாரான பெண்ணிற்கு அதிகாலையில் நேர்ந்த பெரும் சோகம் ; கோர விபத்தால் சிதைந்த…

தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த புஷ்பகுமாரி சந்தமாலி என அடையாளம்…

குடியிருக்க வீடு கிடைக்காமல் திண்டாடும் மஹிந்த ராஜபக்க்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் குடியேற இடங்களைத் தேடி வரும் நிலையில் இன்னும் பொருத்தமான வீடு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவுக்கு ஏற்றால்போல் போதுமான மற்றும் பொருத்தமான சாலை வசதிகள் உள்ள பகுதியில் ஒரு வீட்டைத்…

பருத்தித்துறை துறைமுகம் எமக்கு வேண்டாம் ; யாழில் வலுக்கும் எதிர்ப்பு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை சுப்பர்மடம் மக்கள் சார்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள், பருத்தித்துறை நகர பிதா மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து பருத்தித்துறை துறைமுகம் அமையும் பட்சத்தில் ஏற்படும் பிரச்சினைகளை…

கெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது

கெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பொம்மை வெளிப் பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிவினருக்கு கிடைத்த தகவலிற்கமைய மேற்கொள்ளப்பட்ட…

ஆந்திராவில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து 5 வயது மாணவர் உயிரிழப்பு; 10 பேர் காயம்

கர்னூல்: ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில், பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார். 10 மாணவர்கள் படுகாயமடைந்தனர். கர்னூலில் காவடி தெருவில் உள்ள கீர்த்தி ஆங்கில வழி உயர்நிலைப் பள்ளியில், இன்று…

டிக்டாக் விவகாரத்தில் உடன்பாடு: டிரம்ப் சூசகம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் சீன அரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள…

இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி

ஹூஸ்டன்/நியூயாா்க்: ‘அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் குடும்பத்தினா் முன் இந்திய வம்சாவளி நபா் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்…

தொலைபேசி பேசிக்கொண்டே பேருந்து ஓட்டிய சாரதி ; திட்டித்தீர்க்கும் பொதுமக்கள்

தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ஒற்றைக்கையால் பேருந்தை செலுத்திய சாரதியின் காணொளி வெளிவந்து விமர்சிக்கப்பட்டுள்ளது. ஹட்டனில் இருந்து கினிகத்தேனைக்கு பேருந்து ஒன்று இன்று பயணித்துக்கொண்டிருந்தது. பேருந்தை செலுத்திக் கொண்டிந்த வேளையில்…

தமிழர் பகுதியில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு முதல் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அதன்…

‘ஹமாஸ் தலைவா்கள் எங்கிருந்தாலும் தாக்குவோம்’

ஜெருசலேம்: ‘ஹமாஸ் தலைவா்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் அவா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்’ என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ…

60 வருடங்களாக பராமரிப்பு இன்றி இருந்த குளம் ; யாழ். நகராட்சி மன்றத்தின் சேவை

சுமார் 60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று இருந்த நகராட்சி மன்றத்தின் யாழ்ப்பாணம் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று(15) மீசாலை கிழக்கு வட்டாரத்தில் நகராட்சி…

நேபாளம்: இடைக்கால அரசில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

நேபாளத்தில் இடைக்கால அரசால் நியமிக்கப்பட்ட 3 புதிய அமைச்சர்கள் நேற்று (செப். 15) பதவியேற்றுக் கொண்டனர். நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8)…

கனடாவில் ஆயுட்காலம் உயர்வு ; நிபுணர்கள் எச்சரிக்கை

கனடாவின் சமீபத்திய ஆயுட்கால புள்ளிவிவரங்கள், மக்கள் மீண்டும் சிறிது காலம் கூடுதலாக வாழ்கிறார்கள் என்பதைக் காட்டினாலும், அது நீண்டகால நம்பிக்கை தரும் போக்கு அல்ல என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். 2022-இல் 81.3 ஆண்டாக இருந்த பிறப்பிலேயே…

அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும் அந்த நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஆன கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார். அப்போது அவர், “இந்த ராணுவ பயிற்சி பொறுப்பற்ற அதிகாரங்களில் கூட்டணியால் நடத்தப்படுகிறது.…

புடின் அளித்த நெருக்கடி… ஐரோப்பிய நாடொன்றில் களமிறங்கும் நேட்டோ படைகள்

இந்த வாரத்தில் ரஷ்ய இராணுவம் இரண்டாவது முறையாக ட்ரோன் அத்துமீறலை நடத்திய நிலையில், போலந்தில் நேட்டோ படைகளை களமிறக்க அணுமதி அளிக்கப்பட்டுள்ளது. போலந்து நிர்வாகம் ருமேனியாவுக்குள் ரஷ்ய ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து, இது போரை…