;
Athirady Tamil News

நினைவிருக்கிறதா தெலங்கானா ஆணவப்படுகொலை? குற்றவாளிக்கு மரண தண்டனை

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடாவைச் சேர்ந்த பிரணாய் குமார், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டாவது குற்றவாளிக்கு மரண தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்ருதா என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பிரணாய்,…

கிரீன்லாந்தில் தேர்தல்: அமெரிக்காவுடன் இணைய வாக்காளர்கள் விருப்பம்?

கிரீன்லாந்து வாக்காளர்கள் பலரும் அமெரிக்காவுடன் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தின் ஓர் அங்கமான கிரீன்லாந்து தீவு, டென்மாா்க்குச் சொந்தமான தன்னாட்சிப்…

போப் ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டுவிட்டார்! – வாடிகன்

ரோம் : போப் பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து படிப்படியாக நலம்பெற்று வருவதாக வாடிகன் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி…

பேருந்தில் பல்கலைக்கழக மாணவியை ஆபாசமாக காணொளி எடுத்த நபர் ; நேர்ந்த கதி

கொழும்பு அழகியல் கலை பல்கலைக்கழக மாணவி ஒருவர் பேருந்தில் பயணிக்கும்போது, ஒரு நபர் மொபைல் போன் மூலம் அவரை காணொளி எடுத்து துன்புறுத்திய சம்பவ2ம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 177 இலக்க கடுவெல-கொள்ளுப்பிட்டி பேருந்தில் நடந்த இச் சம்பவம்…

அனுராதபுர பெண் மருத்துவர் துஸ்பிரயோகம் ; சந்தேகநபர் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கல்னேவ பகுதியில் கைது…

ஒரு நாளைக்கு 800 டன்கள்.., ஆசியாவின் மிகப்பெரிய ஆரஞ்சு ஜூஸ் ஆலையை திறந்த பதஞ்சலி நிறுவனம்

மிகப்பெரிய உணவு மற்றும் மூலிகை பூங்காவை பதஞ்சலி நிறுவனம் திறந்து வைத்துள்ளது. மிகப்பெரிய ஆரஞ்சு ஜூஸ் ஆலை நாக்பூரில் மிகப்பெரிய உணவு மற்றும் மூலிகை பூங்காவை பதஞ்சலி நிறுவனம் திறந்து வைத்துள்ளது. இந்த திறப்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்…

தனியார் வகுப்பு ஆசிரியரை கைது செய்ய நடவடிக்கை

தென்னிலங்கையில் மாணவர்களை தாக்கும் தனியார் வகுப்பு ஆசிரியரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. குறித்த ஆசிரியர் மாணவர்களை தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

பிரதமர் அலுவலகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் மோசடியான 'கிரிப்டோ' பண வணிகம் தொடர்பாக பொதுமக்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மொட்டு கட்சி அரசியலை முழுமையாக கைவிட்ட பசில்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது ஶ்ரீல்ஙகா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக தெரிவித்துள்ளார். இதனால், கட்சியின் ஒழுங்கமைப்பு செயல்பாடுகளை, தேசிய…

கணவனை விவாகரத்து செய்யும் ஹிருணிகா பிரேமசந்திரா!

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரா விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திரா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாவது , திருமணத்திலிருந்து பிரிந்துவிட முடிவு செய்துள்ளோம்…

ரஷியாவில் 337 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

ரஷியாவில் தாக்குதல் நடத்த உக்ரைனால் அனுப்பப்பட்ட 337 ட்ரோன்களை ரஷிய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷியாவுடனான மூன்று ஆண்டுக்கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சவுதி அரேபியாவில் அமெரிக்காவின் சிறப்புத்…

மோரீஷஸ் வரை பிரபலமடைந்த ஆயுர்வேதம்: பிரதமர் மோடி

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றான ஆயுர்வேதம் மோரீஷஸ் வரை பிரபலமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில், அந்நாட்டின் 57-ஆவது தேசிய தின…

400+ பயணிகளுடன் ரயில் கடத்தல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து 400-க்கு மேற்பட்ட பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள் கடத்திய சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை…

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இராகலை தோட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் சந்திரபோஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த…

வடக்கு கிழக்கில் மழை தொடரும் வாய்ப்பு ; மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை 12 ஆம் திகதி நாளையும் தொடரும் வாய்ப்புள்ளது எனத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா , இன்றுடன் ஒப்பிடும்போது நாளை சற்று…

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் சம்பவம் ; சுகாதார அமைச்சு விசேட அறிக்கை

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கு எதிராக நடந்த சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக…

நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் ; GMOA அதிரடி அறிவிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது. அதன்படி,…

எக்ஸ்(ட்விட்டர்) மீது சைபர் தாக்குதல்! யாரால்? எதற்காக?

எக்ஸ் வலைதளம் சைபர் தாக்குதலால் திங்கள்கிழமை (மார்ச் 10) திடீரென முடங்கியது. மாலை 3 மணியளவில் எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், சுமார் 30 நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் வலைதளம் சீரானது. இதைத்தொடர்ந்தும், எக்ஸ்…

பூனையின் ஆசிர்வாததிற்காக ஆலயத்தில் குவியும் பக்தர்கள்

சீனாவிலுள்ள பிரபல ஜி யுவான் ஆலயத்திலுள்ள பூனையொன்று பொதுமக்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் காணொளியொன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனாவின் சுஜோவிலுள்ள ஜி யுவான் ஆலயத்திற்கு வருகைத்தரும் பக்தர்கள், அங்குள்ள பூனையைச் சந்திப்பதை வழக்கமாகக்…

அமெரிக்க நிறுவனங்கள் டிக் டொக் செயலியை வாங்க போட்டி

டிக்டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

கராச்சியில் ஆப்கன் முகாமில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

கராச்சியில் ஆப்கானியர்கள் தங்கியுள்ள முகாமின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள். பாகிஸ்தானின் கராச்சியின் புறநகரில் உள்ள ஆப்கானிஸ்தான் முகாமில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில்…

அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவாா்த்தைக்குத் தயாா்: ஈரான்

தங்களது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் புதிய பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது. இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் ஐ.நா.வுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஈரானின் அணுசக்தி திட்டங்கள்…

பொருளாதாரத்தை இனப் பகை மேவுதல்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தந்திரத்துக்குப் பிந்தைய டி.எஸ்.சேனநாயக்க அரசாங்கத்தால் விவசாயத்தின் பங்கு தெளிவாக உணரப்பட்டது. ‘விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், குறிப்பாக வீட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு மிக முக்கியமான…

மூன்று வயது சிறுவனின் மரணம்; தீர்ப்பு வெளியானது

கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஹம்தி ஃபஸ்லிம் என்ற மூன்று வயது சிறுவனின் மரணம் தொடர்பான தீர்ர்ப்பு இன்று…

பகலில் தினக்கூலி, இரவில் கொலைகாரர்கள்! ஹம்பி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிர்ச்சி தகவல்!

பெங்களூரு : கர்நாடகத்தில் உள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தளமான ‘ஹம்பி’ இஸ்ரேல் தேசத்து பெண் சுற்றுலா பயணியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பியில் நடந்தது என்ன? ஹம்பிக்கு…

Viral Video: குட்டி யானை செய்த அட்டகாசம்… கூட்டமாக வேடிக்கை பார்த்த கொக்கு

குட்டி யானை ஒன்று கூட்டமாக நின்ற கொக்குகளுக்கு மத்தியில் நின்று கொண்டு செய்துள்ள சேட்டை பார்வையாளர்களை கவலை மறக்கச் செய்துள்ளது. விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் யானை ஆகும். யானையைப்…

எந்தவொரு அறிக்கையிலும் கையெழுத்திட முடியாது! கனடாவில் நடைபெறும் சந்திப்பு குறித்து…

கனடாவில் நடைபெற உள்ள சந்திப்பில், ரஷ்யா மீதான எதிர்ப்பு மொழியை அமெரிக்கா எதிர்க்கும் என்று வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிலைப்பாடு கடந்த மாதம் ரஷ்யா கைப்பற்றிய பிரதேசத்தில் இருந்து முழுமையாக வெளியேற…

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை ; போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் அதிபர் அறிவிப்பு

அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில், ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டுவர உறுதிபூண்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மூன்று ஆண்டு போரை முடிவுக்கு கொண்டுவரும்…

அதிகளவு மாத்திரையை உட்கொண்ட மாணவி பலி

நல்லதண்ணி பொலிஸ் பிரிவின், மறே தோட்டத்தில் நேற்று(10) பாடசாலை மாணவி ஒருவர் அதிக மாத்திரைகளை விழுங்கி உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் வாய் பகுதியில் நுரை வருவதை கண்ட பெற்றோர் மஸ்கெலியா மாவட்ட…

கெட்ட கொழுப்பு மெழுகு போல கரையணுமா? இந்த விதை இருந்தால் போதும்

உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பு போன்ற பிரச்சனைகள் இப்போதெல்லாம் மிகவும் பொதுவானவை. உடல் பருமனுடன் பல நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் கெட்ட கொழுப்பு தான். ஆனால் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது…

நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலக வேண்டும் – எலான் மஸ்க் சொல்லும் காரணம்

நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலக வேண்டும் என எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார். உதவிகளை நிறுத்திய அமெரிக்கா உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவுக்கு கைமாறாக உக்ரைனில் உள்ள கனிம வளங்களை காலவரையின்றி வெட்டி எடுக்கும் உரிமத்தை…

பிரித்தானியாவில் நடுக்கடலில் நேருக்கு நேர் மோதிய கப்பல்கள் ; 32 பேர் காயம்!

பிரித்தானியாவுக்கு வடக்காக உள்ள கடற்பகுதியில் சரக்கு கப்பல் ஒன்று எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் பிரித்தானியாவின் கிழக்கு யோக்ஷயர்…

பெண் மருத்துவர் மீது பாலியல் அத்துமீறல்: வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் நேற்றிரவு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையால் , அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண்…

கனடா துப்பாக்கி சூட்டில் யாழ் யுவதி உயிரிழப்பு; வெளியான பகீர் காரணம்!

கடந்த 7 ஆம் திகதி கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர் தமிழ் யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொழில்போட்டி காரணமாக இக் கொலை சம்பவம் இடம்பெற்றதாக கனேடிய…