கடற்கரையில் மர்மம் ; கைவிடப்பட்ட படகில் இளம் பெண் சடலம் ; பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பு - கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மீன்பிடி படகு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
நேற்று புதன்கிழமை (25) மாலை இந்த சம்பவம்…