;
Athirady Tamil News

நீர்கொழும்பு கடலில் அடித்து செல்லப்பட்ட பெண்!

நீர்கொழும்பு, ஏத்துக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரையில், கடலில் அடித்து செல்லப்பட்ட ஒரு பெண்ணை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர். நேற்று (20) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஏத்துக்கல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் காவலர்…

இன்றும் 100 மி.மீ மழை பெய்யும் சாத்தியம்; மக்களே அவதானம்

நாட்டில் இன்றும் 100 மி.மீ மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கம் கூறியுள்ளது. இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக்…

தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை ; வடக்கு பாடசாலைகள் இயங்கும்

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (21) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப்…

காஸாவில் மீண்டும் தாக்குதல்: குழந்தைகள், பத்திரிகையாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் பலி!

காஸாவில் அமைதி ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள், பத்திரிகையாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்பட பலர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதாபிமான…

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு உலகளவில் கிடைத்த மிக உயரிய விருது

2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த வங்கி விருதுகளில், குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு "ஏ" தர விருதை வழங்கி கௌரவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்படும் சவால் நிலைமைகளை கையாள்வதில்…

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நடத்தப்பட்ட பெரும் கொடூரம் ; துயரில் கதறும்…

கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் - ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முற்பகை காரணமாக, 24 வயது மதிக்கத்தக்க என்ற ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பத்தவர் வெட்டிக் கொலை…

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நடுவீதியில் நடந்தேறிய அசம்பாவிதம் ; மதுபோதையால் வந்த…

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கபுரம் பகுதியில் நேற்று (20) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் பயணித்துக்…

தீபாவளி கொண்டாடத ஒரே இந்திய கிராமம் – துரத்தும் கர்ப்பிணி சாபம்!

பல நூற்றாண்டுகளாக இந்திய கிராமம் ஒன்று தீபாவளியை கொண்டாடாமல் உள்ளது. பெண் சாபம் இமாச்சலப் பிரதேசம், சம்மூ என்ற கிராமத்தில் பல நூற்றாண்டுகளாகத் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. இதற்குப் பின்னணியில் ஒரு பெண்ணின் சாபம் இருப்பதாகக்…

21 மாணவர்கள் கைது ; பல்கலையிலிருந்து உடன் வௌியேறுமாறு அறிவுறுத்தல்

ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் அறுவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்…

ஹாங் காங்கில் விமான விபத்து: இருவர் பலி!

ஹாங் காங்கில் தரையிரங்கும்போது ஏற்பட்ட விமான விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமானம் ஹாங் காங் விமான நிலையத்தில் தரையிரங்கும்போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. துபையிலிருந்து சரக்குகளை ஏற்றிவந்த…

ரஷிய எண்ணெய் இறக்குமதி தொடர்ந்தால் வரி தளர்வு இல்லை! -இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்தால் இந்தியாவுக்கு வரி தளர்வு இருக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் உத்தரவின்கீழ், இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீதம்…

ஆண் துணைகளை வாடகைக்கு அமர்த்தும் பெண்கள்.. சீனாவில் வைரலாகும் ‘Kens’…

சனத்தொகையில் முதியோரை அதிகம் கொண்டுள்ள சீனாவில் , வசதிபடைத்த மற்றும் மேல், நடுத்தர குடும்பப் பெண்கள் மத்தியில் ஒரு புதிய கலாசாரம் வேகமாக பெருகிவருகிறது. அவர்கள் வழக்கமான உறவுகளைத் தவிர்த்து, தங்கள் தேவைகளுக்காக 'கென்ஸ்' (Kens) என்று…

டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் ஆா்ப்பாட்டம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கானவா்கள் ‘நோ கிங்ஸ்‘ (யாரும் அரசா் அல்லா்) என்ற முழக்கத்துடன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். டிரம்ப் ஆட்சியின் கீழ் அரசு சா்வாதிகாரத்தை…

மோன லிசா கலைப் படைப்பு இருக்கும் உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் திருட்டு!

பிரான்சிலுள்ள உலகப் புகழ்பெற்ற பாரிசிலுள்ள லுவெர் அருங்காட்சியகத்தில் திருட்டு நடந்துள்ளது. இந்தத் தகவலை பிரெஞ்சு கலாசாரத் துறை அமைச்சர் ரச்சிதா தட்டி உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘லுவெர்…

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் குண்டுவீச்சு!

இஸ்ரேல் ராணுவம் காஸாவில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது அக். 11 முதல் அமலில் உள்ள போா் நிறுத்தத்துக்கு இதுவரை இல்லாத மிகப் பெரிய சவால் என்று கூறப்படுகிறது. ஹமாஸ் படையினா் இஸ்ரேல் வீரா்கள் மீது தாக்குதல்…

வெளி மாவட்டங்களிலும் ஒரு நாள் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டம்

அடுத்த ஆண்டு முதல் குருநாகல், பதுளை மற்றும் அம்பாறை மாவட்ட அலுவலகங்கள் மூலம் ஒரு நாள் சேவையின் கீழ் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்த ஒரு நாள் சேவை தற்போது வேரஹெர மற்றும்…

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து – மத்திய அரசு பெருமிதம்

புதுடெல்லி, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையால் "நாபித்ரோமைசின்" என்ற நோய் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் மருந்து நிறுவனத்துடன் இணைந்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய அறிவியல் மற்றும்…

பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா

பாகிஸ்தானின் தொலை உணா்வு செயற்கைக்கோள் ஒன்றையும், தனது இரண்டு செயற்கைக்கோள்களையும் தனது ராக்கெட் மூலம் சீனா ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது. இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகையில், ‘லிஜியான்-1 ஒய்8…

மாலைத்தீவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர் உட்பட மூவர்

மாலைத்தீவில் பேக்ஹோ இயந்திரம் இயக்குபவராக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாலைத்தீவில் உள்ள மற்றொரு தீவுக்கு பேக்ஹோ இயந்திரம் மூலம் பயணித்த போது, ​​அவர் பயணித்த படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். குருநாகல்,…

கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை

அம்பாந்தோட்டையில் கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு…

ரஷிய எரிவாயு ஆலையில் உக்ரைன் தாக்குதல்

தெற்கு ரஷியாவில் உள்ள ஒரேன்பா்க் எரிவாயு ஆலையில் உக்ரைன் நடத்திய ட்ரேன் தாக்குதலால் அந்த ஆலையில் தீப்பிடித்தது. இதுகுறித்து ஒரேன்பா்க் பிராந்திய ஆளுநா் யெவ்ஜெனி சோல்ட்செவ் கூறியதாவது: எரிவாயு பகுப்பு ஆலையில் உக்ரைன் நடத்திய ட்ரோன்…

செவ்வந்திக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

திட்டமிட்ட குற்றவாளி எனக் கூறப்படும் 'மத்துகம ஷான்' என்பவரின் நெருங்கிய நண்பர் மற்றும் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபரான…

பாக். – ஆப்கன் மோதலுக்கு முடிவு: சண்டை நிறுத்தம் உடனடியாக அமல்!

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்கு முடிவுற்று சண்டை நிறுத்தம் உடனடியாக அமலாவதாக மத்தியஸ்தம் செய்யும் கத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கிருந்து செயல்படும்…

புதிய வாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

நாட்டில் 5 மாதங்களாக வாகன இலக்க தகடுகள் இல்லாமல் காத்திருக்கும் 165,000 புதிய வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகன இலக்க தகடுகளைப் பெற இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு…

25,000 அமெரிக்கர்கள் இறந்திருப்பார்கள் ; அடுத்த குண்டை போட்ட ட்ரம்ப்

கரீபியனில் இருந்து அமெரிக்காவை நோக்கி வந்துகொண்டிருந்த சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் கடத்தல் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்க ராணுவம் குண்டுபோட்டு அழித்ததாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் டொனால்ட்…

மலையகத்துக்கான ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் இன்று (20) இரவு சேவையில் ஈடுபடவிருந்த தபால் ரயில் உட்பட மேலும் 7 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இஹல கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில்…

அதிகாலையில் நேர்ந்த விமான விபத்து ; கடலுக்குள் விழுந்த சரக்கு விமானம்

சீனாவின் ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற சரக்கு விமானமொன்று கடலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இருவர் பலி இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

இன்று வானில் தோன்றவுள்ள அரிய காட்சி ; பார்வையிடும் நேரம் இது தான்

இந்த ஆண்டின் முக்கிய விண்கல் மழை பொழிவை இன்றிரவு (20) பார்வையிட முடியும் என வானியலாளர்கள் கூறுகின்றனர். இந்த விண்கல் மழைக்கு ஓரியோனிட்ஸ் (orionids) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி…

அதிகாலையில் பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்த இளைஞர்களை மோதித்தள்ளிய லொறி

தலவாக்கலை நகர மையத்தில் பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை மோதிவிட்டு தப்பிச் சென்ற லொறியின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றது.…

முடிந்தால் என்னைப் பிடி! இரத்தத்தில் கடிதம் எழுதிய கொலையாளிக்கு மரண தண்டனை

அமெரிக்காவில் கடைசி மேல்முறையீடு மனு நிராகரிக்கப்பட்டதால், கொலையாளி ஒருவர் மரண தண்டனையை எதிர்கொள்கிறார். கொடூர கொலையாளி தென் கரோலினாவைச் சேர்ந்த ஸ்டீவன் பிரையன்ட் (44) என்ற நபர், 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியான கொடூர கொலைகளை…

ஹமாஸிடமிருந்து 11-வது பிணைக் கைதி உடலை பெற்றது இஸ்ரேல் ராணுவம்!

டெல் அவிவ்: இஸ்ரேலில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹமாஸ் படையால் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட 11 ஆவது பிணைக்கைதியைப் பெற்றது இஸ்ரேல் ராணுவம். இறந்த பிணைக்கைதி ரோனன் டாமி ஏங்கல் என அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து அவரது…

போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கழிவுகள்.! ‘அரசர்’ டிரம்ப் வெளியிட்ட விடியோ!

அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து கழிவுகளை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்யறிவு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராக…

கொழும்பில் குஷ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிமுத்து உயன குடியிருப்பு தொகுதிக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 09 கிலோ 555 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை கொழும்பு குற்றத்தடுப்புப்…

தென் மாகாணத்தில் GovPay மூலம் அபராதம் செலுத்தும் வசதி ஆரம்பம்

தென் மாகாணத்தில் இன்று (20) முதல் GovPay செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்த முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வசதி அடுத்த மாதம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு…