போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்ட கடற்தொழிலாளர்களின் ஒத்துழைப்பு அவசியம்
போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்ட கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரியுள்ளார்.
யாழ் . மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள்…