;
Athirady Tamil News

போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்ட கடற்தொழிலாளர்களின் ஒத்துழைப்பு அவசியம்

போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்ட கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரியுள்ளார். யாழ் . மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள்…

மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டிப்பா நகரைச் சேர்ந்த ஒரு மாணவி 1993-ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு பின்னர் மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றமப்பட்டுள்ளது. சம்பவத்தில் சார்லஸ் க்ராபோர்டு…

யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவை – விசேட தபால் தலை வெளியீடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 1850ஆம் ஆண்டு “ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை” என்ற பெயரில், அந்த காலத்திய அரசாங்க அதிபர் அவர்களால், அவருடைய நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் நிறுவப்பட்டது. பின்னர், 1907ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலைக்கு…

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு

போலந்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 42 வயது பெண் மீட்கப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண் போலந்து நாட்டில் ஸ்வீட்டோகுளோவிஸ்(Świętochłowice) பகுதியில் சுமார் 3 தசாப்தங்களாக…

கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும்…

கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வு காணுதல் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வு…

மடகஸ்கர் ஜனாதிபதியாக பதவியேற்ற இராணுவ தளபதி

கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு மடகாஸ்கர். அந்நாட்டின் ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினா செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஊழல், வறுமை, மின் தடுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு எதிராக இளைஞர்கள்…

தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது

ஜனநாயகத்தை விரோதமாக்கி அதிகாரத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் காரணங்கள் எதையும் கூறாமல் தேர்தல்களை நடத்த வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். யாழில் ஊடகங்களுக்கு…

யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான நல்லிணக்க களவிஜயம்

சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான நல்லிணக்க களவிஜயமாக, பொலன்னறுவை மாவட்ட செயலர் சுஜந்த ஏக்கநாயக்க மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண…

யாழில். “தீபலோக” தீபாவளி இலக்கிய கலந்துரையாடல் – தெற்கு கலைஞர்களும்…

"தீபலோக" தீபாவளி இலக்கிய கலந்துரையாடல், யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, நாடாளுமன்ற உறுப்பினர்களான…

மகனுக்கு கிட்னி வழங்கிய 72 வயது மூதாட்டி – நெகிழ்ச்சி சம்பவம்

இந்தூர், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மூதாட்டி கங்கா (வயது 72). இவரது மகன் கமலேஷ் (வயது 46). இதனிடையே, கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட கமலேஷ் கடந்த 3 ஆண்டுகளாக டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கமலேசின் உடல்நிலையில்…

யாழில். தொல்பொருள் சின்னங்களை பார்வையிட்ட புத்தசாசன அமைச்சர் – தீர்க்கப்பட்ட வேண்டிய…

யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களை ,புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் , நேற்றைய தினம்…

யாழில். வன்முறையில் ஈடுபட்ட குற்றத்தில் கேகாலையை சேர்ந்த இளைஞன் கைக்குண்டுடன் கைது

யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கேகாலையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யட்டியந்தோட்டை, அலகொலவத்தை, பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.…

கல்லூரி கழிவறையில் மாணவி பாலியல் பலாத்காரம் – ஜூனியர் மாணவர் கைது

பெங்களூரு, பெங்களூரு பசவனகுடி புல்டெம்பிள் சாலையில் பி.எம்.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 22 வயது இளம்பெண் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் ஜீவன் கவுடா (வயது 21) என்பவர் 3-ம்…

பின்வாங்கிய ட்ரம்ப் ; சீன அதிபரை 2 வாரங்களில் சந்திப்பேன்

சீன அதிபர் ஜி ஜின் பிங்கை 2 வாரங்களில் சந்திப்பேன். 100% வரி விதிப்பு நிலையானது அல்ல என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப்…

ஆப்கனில் நிலநடுக்கம்..! ஒரே நாளில் 2 ஆவது முறை!

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப் பகுதியில், நேற்று (அக். 17) ஒரே நாளில் 2 ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின், கந்துட் மாகாணத்தில் இருந்து 47 கி.மீ. தூரத்தில், நேற்று மாலை 5.45 மணியளவில்…

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 210 நக்ஸல்கள் சரண் – முதல்வா் விஷ்ணு தேவ் சாய் பெருமிதம்

சத்தீஸ்கரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 210 நக்ஸல்கள் சரணடைந்தனா். இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று முதல்வா் விஷ்ணு தேவ் சாய் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். இத்துடன், சத்தீஸ்கரில் கடந்த 3 நாள்களில்…

18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைத் தாண்டியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையான சுற்றுலாப்…

சட்டவிரோதமாக மஞ்சள் மற்றும் வெண்மையாக்கும் கிரீம்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 950 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 2,562 சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை வைத்திருந்த நபர், மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கிருலப்பனை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே கைது…

இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுத்த பொலிஸ் அதிகாரி கைது

இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளும் பெண் ஒருவரும் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, புதுக்கடை…

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தீப்பற்றி 3 பயணிகள் பலி

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள பாத் டவுன்ஷிப் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தில் 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3…

யாழில் வாளுடன் உலாவித்திரியும் இளைஞர் ; பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் இன்று அதிகாலையில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடத்தனை கிழக்கு…

தெற்கு லண்டனில் பாரிய தீ விபத்து; அடுக்குமாடி குடியிருப்பில் பரபரப்பு

தெற்கு லண்டனில் உள்ள ஒரு பகுதியில் ஒரு கடை மற்றும் குடியிருப்புகளில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ள 2சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை மாலை பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கீழே அமைந்துள்ள ஒரு தரைத்தளக் கடையில் தீ…

ஊரையே அலறவிட்ட மந்திரவாதி ; நேரில் பார்த்த பொலிஸாருக்கு காத்திருந்த ஷாக்,பயந்து நடுங்கும்…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மாந்திரீகம் செய்து நரபலி கொடுத்திருப்பதாக ஊர் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பள்ளத்தூர் கிராமத்தில், கடந்த சில மாதங்களில், வயதானவர்கள் சிலர் மர்மமான…

குரல் பதிவுகள் விவகாரம் ; சரத் பொன்சேகாவுக்கு நாமல் சவால்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வசம் குரல் பதிவுக் காணொலிகள் இருந்தால் அதை அவர் வெளியிடட்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். ராஜபக்ஷக்கள் தொடர்பாக சரத் பொன்சேகா…

யாழில் மூடப்படும் அபாயத்தில் பல பாடசாலைகள் ; வட மாகாண ஆளுநர் வெளியிட்ட தகவல்

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடல் கடந்த தீவுகளின் பாடசாலை அதிபர்கள் ஆளுநர்…

பரிசு பொருட்களுடன் மகிந்தவை காண வீடு தேடி வந்த சீன பிரஜைகள்

சீனாவை சேர்ந்த வர்த்தகர்கள் குழு ஒன்று தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தனர். இதன்போது இந்தக் குழுவினர் முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கியதோடு, அவரது நலனைப் பற்றியும் விசாரித்ததாக…

திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு சம்பவம் ; வழக்கு விசாரணைகள் ஆரம்பம்

மன்னார் திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு சம்பவம் தொடர்பில் முதல் முறையாக 10 நபர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம் பெற்றுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் நீதவான் நீதிமன்றத்திலே…

ஜப்பானின் முன்னாள் பிரதமர் டோமிச்சி முரயாமா காலமானார்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் டோமிச்சி முரயாமா நேற்று (17) தனது சொந்த ஊரான ஒய்டாவில் 101 வயதில் காலமானார். மார்ச் 3, 1924 அன்று ஒய்டா மாகாணத்தில் பிறந்த முரயாமா, 1993 இல் ஜப்பான் சோசலிஸ்ட் கட்சியின் தலைவரானார் மற்றும் ஜூன் 1994 முதல் ஜனவரி…

நண்பன் பட பாணியில்..டாக்டருடன் வீடியோ காலில் பேசி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த வாலிபர்

விரார் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (வயது24). நிறைமாத கர்ப்பிணியான அவர் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 1 மணியளவில் மின்சார ரெயிலில் வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். மேலும் பெண்ணின்…

இஷாரா அடுத்தடுத்து வெளிப்படுத்திய பகீர் தகவல்கள் ; இப்படி தான் யாழ்ப்பாணம் சென்றேன்……

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். விசாரணையின் போது, தனது முன்னாள் காதலரும் போதைப்பொருள்…

உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரம் ; ட்ரம்ப் – புடின் தொலைபேசி உரையாடல்

உக்ரைனில் ரஷ்யா மோசமான தாக்குதல்களை நடத்திய பின் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்நிலையில், விரைவில் புடினுடன் ஒரு சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இது…

தொழிலுக்காக வௌிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்க, நாரஹேன்பிட்டையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ஒரு சாளரம்…

மூன்று ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படம்

இலங்கையில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி (Central Bank bond scam) வழக்கில் தேடப்படும் குற்றவாளியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படத்தை சிரேஷ்ட ஊடகவியலாளர் உவிந்து…

சர்ச்சைக்குரிய காரைமுனங்கு குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையத்தை பார்வையிட்ட ஆளுநர் –…

அரியாலை காரைமுனங்கு பிரதேசத்தில் நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு மகஜர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியை ஆளுநர் நேற்று…