யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய நால்வருக்கு நேர்ந்த கதி!
யாழ். மருதனார்மட பகுதியில் இளைஞன் ஒருவரை மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதான 4 இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (26-07-2024) இரவு…