;
Athirady Tamil News

9 வயது சிறுமி மீது பாலியல் சேட்டை -69 வயது முதியவர் கைது

சிறுமியை பாலியல் சேட்டை செய்தமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் அதிஸ்ட இலாப சீட்டு விற்பனை செய்யும் நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் குறித்த சம்பவம்…

யாழில். செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி இணைப்புக்கள்

யாழ்ப்பாணம் , நெல்லியடி பகுதிகளில் , செப்பு கம்பிகளை திருடுவதற்காக தொலைபேசி இணைப்பு வயர்களை இனம் தெரியாத நபர்கள் அறுத்து செல்வதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்…

கலிபோர்னியாவில் மீண்டும் அதி தீவிர அச்சம்… காற்று தீவிரமடைய வாய்ப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் காட்டுத் தீயைத் தூண்டிய காற்று மேலும் தீவிரமடையும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கும் காட்டுத் தீக்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை…

யாழில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது சரமாரி வாள்வெட்டுத் தாக்குதல்!

யாழ். பருத்தித்துறை பகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்த 10…

யாழில் பெண் உட்பட இருவரிடம் வினோதமான முறையில் பல இலட்சம் ரூபா கொள்ளை!

யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண்ணொருவரிடம் கடந்த 07.01.2024 அன்று 2 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 0740313003 என்னும் இலக்கத்திலிருந்து தொடர்பு…

இலங்கைக்கு வந்த 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ள அவலம்! பிரதி அமைச்சர் தகவல்

கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் இலங்கைக்கு வந்த சுமார் 25 அல்லது 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடிதுவக்கு Janith Ruwan Kodituwakku…

தகுதி நீக்க நடவடிக்கை ; நீதிமன்றம் சென்றார் அர்ச்சுனா எம்பி

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் , தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு…

முன்னால் அமைச்சா் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்…

புது தில்லி: அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ. 100 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை இயக்குநரகம் முடக்கியுள்ளது.…

அவசரநிலை விவகாரம்: தென் கொரிய முன்னாள் அதிபர் கைது

சியோல்: அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர். அவரைக் கைது செய்யவிடாமல் அவரின் பாதுகாவல் படையினர் தீவிரமாக தடுத்துவந்த…

10 ஆண்டுகளுக்கு மின்சாரம் தரும் “முட்டை!” பதற வைத்த தனியார் நிறுவன அறிவிப்பு!

என்ரோன் எனும் அமெரிக்க தனியார் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு பலரையும் திகைக்க வைத்துள்ளது! என்ரோன் எக் (Enron Egg) எனும் புதிய தயாரிப்பை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளது அந்த நிறுவனம். உலகின் ஆற்றல் நெருக்கடியை சமாளிப்பதற்காக இந்தக் கருவியைக்…

வேலை விசா விதிகளை கடுமையாக்கும் சவுதி அரேபியா… பாதிக்கப்படும் ஆசிய நாடொன்று

சவுதி அரேபியாவில் வேலைக்கான விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு புதிய முக்கியமான விதியை கட்டாயப்படுத்த உள்ளனர். ஜனவரி 14 முதல் அதாவது, இந்தியர்கள் இனி அவர்களின் தொழில்முறை மற்றும் கல்வித் தகுதிகளை முன்கூட்டியே சரிபார்க்கப்பட்டு…

கிரீன்லாந்தை வாங்க புது முயற்சி! ஆதரவு சேகரிக்கும் டிரம்ப் கட்சியினர்!

கிரீன்லாந்தை டிரம்ப் வாங்குவதற்காக புதிய மசோதாவை அமெரிக்க அவையில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை வாங்கும் முயற்சியில் முறையான பேச்சுவார்த்தை நடத்த அதிகாரமளிக்கும்…

மெட்டா பணியாளர்களுக்கு ரூ. 4 கோடியுடன் பணிநீக்கம்!

இந்தாண்டுக்குள் மூன்றாம் நிலை மென்பொறியாளர்களை நீக்கப்போவதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். உலகளவில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை நீக்கிவிட்டு, மாற்றாக செயல் நுண்ணறிவை (ஏஐ) பணியில் சேர்க்க பல்வேறு…

13 வயது சிறுவனின் பயங்கர செயல்: பல்பொருள் அங்காடியில் அலறிய வாடிக்கையாளர்கள்

அவுஸ்திரேலியாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் 13 வயது சிறுவன், வயதான ஊழியர் பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்திக்குத்து பிரிஸ்பேனின் தென்மேற்கே அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஊழியர் ஒருவர் கத்திக்குத்து…

பொருளாதார நெருக்கடியும் முடிவுறாத் துயரமும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ புத்தாண்டு பிறந்தாலும், அதனை சராசரி இலங்கையர்கள் கொண்டாடும் மனநிலையில் இல்லை. பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சி, ஏமாற்றம், புதிய ஜனாதிபதி, அதீத பெரும்பான்மையுடனான பாராளுமன்றம் என மூன்று ஆண்டுகளில் ஏராளமானவற்றை…

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு…

மகாராஷ்டிரம்: வங்கதேசப் பெண்கள் 3 பேர் கைது!

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வாழ்ந்துவந்த வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாணேவின் உல்ஹாஸ் நகர் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோலீகியான் பகுதியில்…

18 நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்

2025 ஆம் ஆண்டில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் குறித்து கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மதுபானசாலைகள் 18 நாட்களுக்கு மூடப்படும் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கை பின்வருமாறு,

ஜனாதிபதி வீட்டை மீண்டும் சுற்றிவளைத்த பொலிசார்: ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப்…

ஜனாதிபதி யூன் சுக் இயோலின் இராணுவச் சட்டப் பிரகடனம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவரைக் கைது செய்ய தென் கொரிய அதிகாரிகள் முயற்சி முன்னெடுத்துள்ளனர். முயற்சிகள் தோல்வி பதவி நீக்கம் செய்யப்பட்ட யூன், தனது அதிகாரத்தை…

முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப…

சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் 36 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவில் சுரங்கத்துக்குள்ளேயே உணவு, நீரின்றி வாரக்கணக்கில் பதுங்கியிருந்த 36 பேர் பலியாகினர். தென்னாப்பிரிக்காவில் பழைய தங்கச் சுரங்கப் பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கம் தோண்டப்பட்டு வருகிறது. வடமேற்கில் ஸ்டில்பான்டைனில் உள்ள…

ஜனவரி 20 முதல் கனேடிய பொருட்கள் மீது வரிகள்: ட்ரம்பை சந்தித்த கனேடிய தலைவர் தகவல்

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் பிரீமியர், கடந்த வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பை சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் வரிகள் விதிக்கப்போவது உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளார் அவர். ட்ரம்ப்…

சீமெந்தின் விலையை குறைக்க தீர்மானம்

சீமெந்து மீதான தற்போதைய செஸ் வரியைக் குறைப்பதற்கான முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் நூறு ரூபாய் குறையும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் குழுவிற்கு…

வடக்கு மாகாணத்தில் நெல்லை அறுவடை செய்யக்கூடிய விவசாயிகள் காலநிலை எதிர்வுகூறலை…

வடக்கு மாகாணத்தில் நெல்லை அறுவடை செய்யக்கூடிய விவசாயிகள் காலநிலை எதிர்வுகூறலை கருத்திலெடுத்து அறுவடைசெய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக தொடரும் சீரற்ற காலநிலை…

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பிரித்தானிய பிரதமர் புறக்கணிப்பு? உண்மை என்ன?

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரை ட்ரம்ப் தனது பதவியேற்பு…

தலைப்பொங்கலுக்கு 470 வகை உணவு.. மாப்பிள்ளையை திக்குமுக்காட வைத்த பெண் வீட்டார் !

தமிழர்களின் பாரம்பரியத்தில் தமிழர் திருநாளான தை பொங்கல் முக்கியமான திருவிழா ஆகும்.பொங்கலுக்கு திருமணமாகி சென்ற பெண்ணுக்கு பெண் வீட்டார் சார்பில் சீர் கொடுக்கும் நிகழ்வு இன்றும் கிராமங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருமணமான முதல் 3…

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில்…

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்கள் சங்கத்தினருக்கும் வடக்கு…

மோசமான வானிலை: தில்லியில் 100 விமானங்கள், 26 ரயில்கள் தாமதம்!

புது தில்லியில் இன்று (ஜன.15) காலை முதல் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் அடர்த்தியான மூடுபனியால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரயில்கள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

அமெரிக்க காட்டுத்தீயில் பிரபல நடிகையும் குழந்தை நட்சத்திரமும் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிவரும் காட்டுத்தீயில், பிரபல நடிகை ஒருவரும், பிரபல குழந்தை நட்சத்திரமாக இருந்த ஒருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள். அமெரிக்க காட்டுத்தீயில் பலியான நடிகர் பிரித்தானியாவில் பிறந்த அவுஸ்திரேலிய…

இலங்கையில் டின் மீன்கள் வாங்குவோர் அவதானம்!

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என தகவல் வௌியாகியுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் பிரகாரம், இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின் கீழ்…

உணவில் கத்தி துண்டு; மீன் கறியில் கரப்பான் பூச்சி; துறைமுக சமையல் அறையின் அவலம்!

இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு துறைமுகத்தின் சமையல் அறையில் உள்ள மீன் கறியில் கரப்பான் பூச்சி இருந்ததாக அந்த துறைமுக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 12ஆம் திகதி இரவு சமையலறையிலிருந்து எடுக்கப்பட்ட…

இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதானால் , வான் பாயும் இடங்களில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக இரணைமடு…

சீனாவில் ஜனதிபதி அநுர குமார

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார். அதன்…

லாஸ் ஏஞ்சலீஸ்: ‘பிங்க் பொடி’ தூவி காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்த முயற்சி!

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்ட்டியில் காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்த, விமானங்கள்…