;
Athirady Tamil News

யாழ். இந்து ’08’ பிரிவு மாணவர்களால் சிறுவர் இல்லத்திற்கு உதவி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 2008ஆம் ஆண்டு பிரிவு - பழைய மாணவர்களால் - திருநெல்வேலியிலுள்ள சிறுவர் இல்லத்துக்கு கடந்த சனிக்கிழமை உதவி வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில், 2008ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரம் கற்ற…

பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்புக்காவலில் வைத்து சந்தேகநபர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில், தடுத்து வைத்து சந்தேக நபர் ஒருவரை மூர்க்க தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த…

24 மணிநேரத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல்

கிழக்கு சிரியாவில்(syria) அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் இராணுவ தளம் கடந்த 24 மணி நேரத்தில் மூன்றாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஊடகங்கள் இன்று(28)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளன. பெய்ரூட்டை தளமாகக் கொண்ட அல் மயாதீன்…

யாழில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்புடன் கைதான பெண்..!

யாழ்ப்பாணம் (Jaffna) சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (28)…

கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

நாட்டிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரி (NCOE) மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் 8 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு (Ministry of Education) தீர்மானித்துள்ளது. அதன்படி, புதிய மாணவர்களுக்கான உதவித்தொகையை செப்டெம்பர் மாதம்…

செய்தியாளர் சந்திப்பின் போது எச்.டி.குமாரசாமிக்கு திடீரென மூக்கில் ரத்தம் சிந்தியதால்…

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தபோது, அவரது மூக்கில் ரத்தம் சிந்தியது. இந்த நிகழ்வு நேரலையாக சில ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து…

தேர்தலுக்கான மொத்த செலவுத் தொகையை அறிவித்த அஞ்சல்துறை

இலங்கையின் அஞ்சல் திணைக்களம், ஜனாதிபதி தேர்தலுக்கான, தமது மொத்த செலவின அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்காக 1.4 பில்லியன் தேவை என்று அஞ்சல் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது. அஞ்சல்…

காலி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (29) நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. ஹப்புகல நீர்த்தாங்கியின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என…

ஈரானில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை

ஈரானில் கடுமையான வெப்ப அலை காரணமாக பொதுமக்களை மாலை 05 மணி வரை வீடுகளை விட்டு வெளியே வர அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் அரசு அலுவலகங்கள்,வங்கிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரான்(iran) நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை…

டெல்லி IAS பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பலி., இந்திய முழுவதும் அதிர்வலைகளை…

டெல்லியில் சனிக்கிழமை மாலை பெய்த மழையால், பழைய ராஜேந்திரா நகரில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியது. இரவு 7 மணிக்கு தகவல் கிடைத்ததும் (NDRF) அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவோடு இரவாக…

இ.போ.சபையில் தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டுவந்த ஊழியர்களுக்கான நிரந்தர…

வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளில் (டிப்போக்களில்) கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ்…

மகிந்தவுடனான ரகசிய சந்திப்பில் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் (Mahinda Rajapaksa) இடையில் ரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விஜேராமவில் உள்ள முன்னாள்…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நிலவும் எதிர்ப்பார்ப்புகள்

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் (Sarath Fonseka) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் மேலும் பலருடைய பெயர்கள் குறித்த பட்டியலில் எதிர்ப்பார்க்கப்படவுள்ளன. இதற்காக அவர், அனைவரின் ஒத்துழைப்பையும்…

யாழில். கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல்

கறுப்பு ஜூலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழில் நேற்று (28) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண வணிகர் கழகம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வர்த்தக சங்க தலைவர் இ.ஜெயசேகரம் தலைமையில் தந்தை செல்வா அரங்கில் இவ் நினைவேந்தல் நிகழ்வு நேற்று…

இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல் : பலர் பலி : உடன் நாடு திரும்புகிறார் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல்(israel) மீது பாரிய ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய பாரிய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந் தாக்குதலை அடுத்து அமெரிக்காவிற்கு சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக நாடு…

சாதனை படைத்த இலங்கை மகளிர் கிரிக்கட் அணி

9ஆவது மகளிர் ஆசியக் கிண்ண ரி 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அபார வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளது. தம்புள்ளை ரங்கிரி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட…

167 நாடுகளுக்கு சென்றுவிட்டோம்! முதன்மை நாடுகளை பட்டியலிட்ட உலகம் சுற்றும் தம்பதி

அமெரிக்காவைச் சேர்ந்த ஹட்ஸன், எமிலி என்ற ஜோடி உலகின் 167 நாடுகளை சுற்றிப் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். உலகின் மிக அழகான நாடுகளில் மெக்ஸிகோவில் வசித்து வரும் ஹட்ஸன் (Hudson) மற்றும் எமிலி (Emily) என்ற ஜோடி அமெரிக்காவின் 50 மாகாணங்களை…

£24 மில்லியன் ஜாக்பாட்..! ஒரே நாள் இரவில் கோடீஸ்வரரான பிரித்தானியர்

அதிர்ஷ்டசாலியான பிரித்தானிய குடிமகன் ஒருவர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யூரோ மில்லியன்ஸில் £24 மில்லியன் ஜாக்பாட்டை வென்றுள்ளார். பிரித்தானிய குடிமகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் இந்த அதிர்ஷ்டசாலி 04, 19, 23, 35, 37 என்ற ஐந்து முக்கிய எண்களையும்,…

மனிதர்கள் இனி AI உதவியுடன் தங்கள் செல்லப்பிராணிகளுடன் உரையாடலாம்: அறிவியலாளர் கூறும்…

திர்காலத்தில், மனிதர்கள் AI உதவியுடன் தங்கள் செல்லப்பிராணிகளுடன் உரையாட முடியும் என்று கூறியுள்ளார் அறிவியலாளர் ஒருவர். அறிவியலாளர் கூறும் ஆச்சரிய தகவல் Dr Jess French, விலங்கியல், கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை மருத்துவத்தில் பட்டம்…

வாழ்க்கையை மாற்றிய சிறிய பூச்சி! கண்களை இழந்த சீன வாலிபர்

சீனாவில் வசிக்கும் நபர் ஒருவர், தனது முகத்தில் அமர்ந்திருந்த ஒரு பூச்சியை அடித்ததால் ஏற்பட்ட தொற்று காரணமாக தனது இடது கண்ணை நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (SCMP) பத்திரிகையின் தகவலின்படி, வூ…

ரயிலில் இடம் பிடிக்க தள்ளுமுள்ளு – போலீஸ் தாக்கியதில் வெளியே வந்த இளைஞரின் குடல்

ரயில்நிலையத்தில் போலீஸ் தாக்கியதில் இளைஞரின் குடல் வெளியே வந்துள்ளது. ரெயில் நிலையம் பீகார் சீதாமாரி மாவட்டத்தில் உள்ள பூப்ரி ரெயில் நிலையத்தில் கடந்த ஜூலை 25 ம் தேதி மும்பைக்கு செல்லும் கர்மபூமி விரைவு ரெயிலில் உறவினரை ஏற்றி விடுதற்காக…

இஸ்ரேல் ஜ்தல் ஷம்ஸ் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்12 இளைஞர்கள் பலி

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலான் ஹைட்ஸ் பகுதியின் மஜ்தல் ஷம்ஸ் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த பகுதியின் காற்பந்து மைதானம் ஒன்றின் மீது…

தாக்குதல் நடந்த இடத்தில் மீண்டும் பிரமாண்ட பேரணிக்கு தயாரான டிரம்ப்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் (Donald Trump) முக்கிய முடிவை அறிவித்துள்ளார். சமீபத்தில் அவர் தாக்கப்பட்ட பென்சில்வேனியாவில் மீண்டும் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாக அவரது…

உரிமம் இன்றி தொலைபேசி விற்றால் ஏற்படப்போகும் ஆபத்து

முறையான உரிமம் இன்றி தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் (இணக்கம்) மேனகா பத்திரன தெரிவித்தார். இது நாள் வரை பத்தாயிரம் ரூபாய்…

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய நால்வருக்கு நேர்ந்த கதி!

யாழ். மருதனார்மட பகுதியில் இளைஞன் ஒருவரை மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதான 4 இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (26-07-2024) இரவு…

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் அறிவித்தல்

யாழ். போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) வெளிநோயாளர் பிரிவில் அரச தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு என சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி (Thangamuthu Sathiyamoorthy)…

இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்; ஒருவர் பலி – 24 குடும்பங்களின் நிலை என்ன?

மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று மாடி கட்டிடம் மஹாராஷ்டிராவில் கன மழை பெய்து வரும் நிலையில் நவி மும்பையில் ஷாபாஸ் கிராமத்தில் உள்ள சிபிடி பெலாப்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டடம்…

சீனாவில் கனமழை.. நிலச்சரிவில் உயிருடன் புதையுண்ட 12 பேர்

சீனாவின் தென்பகுதியில் கெய்மி புயலால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். சீனா நாட்டையே கனமழை உலுக்கி வருகிறது. கடந்த வியாழக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு…

இலங்கைக்கு இலவச விசா திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு இலங்கை

இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு இலவச விசா திட்டத்தை அல்ஜீரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை அல்ஜீரியாவில் சுற்றுலா பயணிகளுக்கான பயண நடைமுறைகளை இலகுவாக்குவதன் மூலம் சுற்றுலா துறையை மேம்படுத்த இந்த புதிய இலவச விசா கொள்கை…

சீன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து: ஐவர் பலி

சீனாவின் (China) ஹெனான் நகரத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. குறித்த பகுதியி்ல் உள்ள அலுமினிய தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம்…

யாருக்கு ஆதரவு : அறிவிப்பை வெளியிடுகிறார் மகிந்த

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் அந்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (mahinda rajapaksa)தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். இதன்படி எந்த வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது…

பாடசாலைக்கு கஞ்சா எடுத்துச் சென்ற மாணவன் : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

முல்லைத்தீவில் (mullaitivu) மாணவனொருவர் பாடசாலையிற்கு கஞ்சா பொதி ஒன்றினை எடுத்து சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், தரம் எட்டில் கல்வி கற்கும் குறித்த மாணவன் தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்லும் போது சிறு…

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்ற பிரித்தானியா: முதல் தங்கப் பதக்கத்தை வென்றது எந்த நாடு…

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக துவங்கியுள்ள நிலையில், பிரித்தானியா தனது முதல் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. முதல் பதக்கம் இரட்டையர் டைவிங் பிரிவில், பிரித்தானியாவின் Yasmin Harper மற்றும் Scarlett Mew Jensen…

நாள்பட்ட நோய்களை விரட்டியடிக்கும் சாத்துக்குடி ஜூஸ் – யாரெல்லாம் குடிக்கலாம்…

நாள்பட்ட நோய்களை குணமாக்கும் மூலிகை பானங்களில் சாத்துக்குடி ஜூஸ் ஒன்று. மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் எளிதில் செரிமானம் அடைந்து உடல் புத்துணர்வு அடையும். இந்த பானத்தில் இருக்கும் சத்துக்கள்…