கொடூரத்தின் உச்சம்… முதலைகளுக்கு இரையான சடலங்கள்: தீக்கிரையாக்கப்பட்ட 3 கிராமங்கள்
பப்புவா நியூ கினியில் நடந்த மிக மோசமானப் படுகொலை சம்பவத்தில் குறைந்தது 26 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 3 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று கிராமங்கள் தீக்கிரை
பலரது சடலங்கள் முதலைகளுக்கு…