யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறையும் அகில இலங்கை சைவ மகாசபையும் இணைந்து நடாத்திய திருமந்திர ஆன்மீக மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று(28) இடம்பெற்றது.…
காஸா பகுதி முழுவதும் இணைய சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்தது 7,326 பேர்
இதனால் பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் தாக்குதல்களின் கொடூரங்கள் வெளிவர வாய்ப்பில்லை என மனித…
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மட்டக்களப்பு விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மிகவும் மோசமாக தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்.
இதனை அரசாங்கமும் காவல்துறையினரும் கண்டும் காணாமல் இருக்கின்றார்கள் என மலையக மக்கள் முன்னணியின்…
இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலத்தை ஏற்றி வந்த விமானம் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம்
சடலத்தை பெற்றுக்…
முல்லைத்தீவில் 14 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் சிறுமியே 25 ஆம் திகதியன்று துஷ்பிரயோகத்திற்கு…
பொரளை - கொடாகம வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பனாகொட வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்…
தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளது.
"இந்த ஒலியானது அருகில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் பிரித் ஓதுதலுக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனால் பாடல் ஒலிப்பதை…
அரசு ஊழியர்கள் முதல் மனைவி உயிருடன் இருக்கையில் அனுமதி பெறாமல் இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலம்
அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.…
மத்துகமவில் பிக்குகள் இருவர் 13 வயதான சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் குற்றச்சாட்டின் கீழ் அவ் இருவரும் வெள்ளிக்கிழமை (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்…
கைது செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டம்…
காசாவில் சுகாதார பணியாளர்கள் உடனான தொடர்பை இழந்து விட்டோம் என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தினர் . இதில் பல இஸ்ரேல் மக்கள்…
இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமது கட்சி இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்…
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தமிழர்கள் மீதான இன வன்முறைகளை தூண்டும் விதமாக வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தமிழ் உணர்வாளர்கள்…
மலேசியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இலங்கை தம்பதியின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில், இன்று அதிகாலை 2.20 மணியளவில் சடலங்கள் கொண்டு வரப்பட்டன.
யு.எல். 319 என்ற விமானம் மூலம் இந்த இரு…
தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு…
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சிங்களவர்களை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும்
"தமிழ்…
ஹட்டன், கொட்டகலை, புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு பணியாற்றிய ஊழியர்கள் இருவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, வெதுப்பகத்திற்கு சொந்தமான இரண்டு லொறிகள் மீதும் கும்பல்…
புத்தளத்தில் 20 வயதான இளம் யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (27.10.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கடந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய குறித்த யுவதி தனது நண்பியின் திருமண…
இந்திய மாநிலம், உத்தர பிரதேச மாநிலத்தில் நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, 3 -வது மாடியில் இருந்து நாயை கீழே வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் ஆல்பா 2 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.…
டுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
நாளுக்கு நாள்…
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்ட சீதாவாக்கை ஒடிசி தொடருந்து இன்று முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மேல் மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.
தொடருந்து நேரம்
இதன்படி சீதாவாக்கை ஒடிசி சுற்றுலா…
தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின் இழிவான வார்த்தைகளும் செயற்பாடுகளும் வேதனையளிப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட விகாராதிபதி அம்பேபிட்டிய சுமன தேரரின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக…
புலத்சிங்களவில் இடம் பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலத்சிங்கள பரகொட வீதியில் கொட்டபன்வில மயானத்திற்கு அருகிலேயே இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலத்சிங்கள பகுதியைச்…
கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, யாழ். பல்கலைக்கழக…
பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து விளையாட்டு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (28) காலை 7.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம்…
யாழில் நபர் ஒருவர் 10 வயதுச் சிறுவனுக்கு பியர் கொடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில் வைத்து அந் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காசாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவுக்கு கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் அதிக அறிவு இருந்ததாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயங்களில் லன்சாவின் நிபுணத்துவம் நாடாளுமன்ற…
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்துடன் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக அரசியல்மட்ட உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசேடமாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளை…
கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் இராணுவ கேர்னல் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
வீட்டில் புதையல்
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள்…
ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
சீமான்
மருது சகோதரர்களின் குருபூஜையையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.…
புலத்சிங்கள, பரகொட, வீதியில் கொட்டபன்வில மயானத்திற்கு அருகில், இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த 34 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்..
புலத்சிங்கள பகுதியைச்…
கொழும்பில் நேற்று ஏற்பட்ட பாரிய தீ விபத்திற்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
நேற்று காலை கடையை திறக்கும் போது கடைக்கு சாம்பிரானி புகைபிடிக்கும் போது டீசல் கொள்கலனில் தீ பரவியது.
சில நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர் வரை தீ பரவியமையே…