;
Athirady Tamil News

அம்பேபிட்டிய சுமன தேரருக்கு எதிராக டக்ளஸ் கடும் காட்டம்

தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின் இழிவான வார்த்தைகளும் செயற்பாடுகளும் வேதனையளிப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட விகாராதிபதி அம்பேபிட்டிய சுமன தேரரின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக…

லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

புலத்சிங்களவில் இடம் பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலத்சிங்கள பரகொட வீதியில் கொட்டபன்வில மயானத்திற்கு அருகிலேயே இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலத்சிங்கள பகுதியைச்…

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில்…

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிர்மாணிக்க வேண்டிய அவசியம் என்ன? இலஞ்ச ஊழல் ஆணைக்குழு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, யாழ். பல்கலைக்கழக…

அதிகாலையில் பாரிய தீ விபத்து! மற்றுமொரு வர்த்தக கட்டடம் பாதிப்பு

பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து விளையாட்டு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (28) காலை 7.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம்…

யாழில் 10 வயதுச் சிறுவனுக்கு பியர் கொடுத்த நபர்

யாழில் நபர் ஒருவர் 10 வயதுச் சிறுவனுக்கு பியர் கொடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில் வைத்து அந் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இஸ்ரேல் – காசா விவகாரம்: போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்

மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காசாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சனத் நிஷாந்த

நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவுக்கு கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் அதிக அறிவு இருந்ததாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த விடயங்களில் லன்சாவின் நிபுணத்துவம் நாடாளுமன்ற…

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்துடன் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக அரசியல்மட்ட உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசேடமாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளை…

கொள்ளை சம்பவம்! இராணுவ வீரரை கைது செய்ய தீவிர விசாரணை

கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் இராணுவ கேர்னல் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர். வீட்டில் புதையல் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள்…

ஆளுநர் அவரின் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்; வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது –…

ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். சீமான் மருது சகோதரர்களின் குருபூஜையையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.…

கோர விபத்தில் இளம் பெண் பலி: கோபத்தில் வெடித்த வன்முறை

புலத்சிங்கள, பரகொட, வீதியில் கொட்டபன்வில மயானத்திற்கு அருகில், இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த 34 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.. புலத்சிங்கள பகுதியைச்…

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பாரிய தீ விபத்து: காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

கொழும்பில் நேற்று ஏற்பட்ட பாரிய தீ விபத்திற்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நேற்று காலை கடையை திறக்கும் போது கடைக்கு சாம்பிரானி புகைபிடிக்கும் போது டீசல் கொள்கலனில் தீ பரவியது. சில நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர் வரை தீ பரவியமையே…

விசா அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க 1,680 விண்ணப்பங்கள் : இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்

விசா அனுமதி பத்திரத்தை புதுப்பிப்பதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்திற்கு ஆயிரத்து 680 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். தொலைக்காணொளி ஊடாக அரசாங்க தகவல்…

உறவுகளை தொலைத்த உங்களின் கண்ணீரை கொச்சைப்படுத்த அனுமதியாதீர்கள்

காணாமல் போன தம் உறவுகளை தேடி வீதி வீதியாக அழுது புலம்பி திரியும் உறவுகளை நோக்கி பொத்தம் பொதுவாக கை நீட்டி குற்றம் சாட்ட நான் என்றைக்கும் மனதளவில் கூட விரும்பியதும் இல்லை. அவ்வாறு குற்றம் சாட்டுவதும் பாவப்பட்ட செயல் என்றும் இன்றும்…

“டாக் டிக் டோஸ் ” முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீடு

"டாக் டிக் டோஸ் " முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கையில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவரான ராஜ் சிவராஜ் இயக்கத்தில் பூவன் மதீசனின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த…

நயினை நாகபூசணி ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி வேலைகள் மும்முரம்

நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய புனருத்தாபன மஹாகும்பாபிஷேகம் 24.01.2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலய திருப்பணி வேலைகள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…

யாழ் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

யாழ் நகரில் காங்கேசன்துறை வீதியில் உள்ள கடையொன்றில் தீப்பற்றியதில் சேதம் ஏற்பட்டுள்ளது. கோயில் சிலைகள் பித்தளை உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையொன்றிலேயே நேற்று  இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து…

வவுனியாவில் க.பொ.த.உயர்தரத்தில் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு!!

வவுனியா மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரத்தில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு இன்று (26) மாலை 4.00 மணிக்கு கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகவானது வவுனியா தெற்கு ஆசிரியர் ஆலோசகர் கே.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. வவுனியா இரண்டாம்…

கனடாவில் உறக்கமின்றி வாழும் மக்கள்: ஏன் தெரியுமா?

கனடாவில் மக்கள் உறக்கமின்றி வாழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இளம் கனேடியர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொருளாதார மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக உறக்கம்…

ஆயுத குழுவிற்கு பதிலடி; சிரியாமீது அமெரிக்கா தாக்குதல்

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ள நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய படைக்குழு அமெரிக்க துருப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 17 ஆம் திகதி ஆயுத குழுவின் தாக்குதலின்போது…

ரஷ்ய ஜனாதிபதி புடின் புற்றுநோயால் உயிரிழந்ததாக வெளியான தகவல்: கிரெம்ளின் மாளிகை அளித்துள்ள…

ரஷ்ய ஜனாதிபதி புடின் புற்றுநோய் காரணமாக நேற்றிரவு உயிரிழந்ததாக டெலிகிராம் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி புடினுடைய உடல் நிலை குறித்து நீண்ட நாட்களாக செய்தி வெளியிட்டுவரும்…

பெண்களுடன் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஐஸ்லாந்து பிரதமர்

வட அட்லாண்டிக் பகுதியில் உள்ள வட ஐரோப்பிய நாடான, ஐஸ்லாந்தில் ஆண்கள் பெறும் ஊதியத்தை விட 21 சதவீதம் குறைவாகவே பெண்கள் ஊதியம் பெறுகின்றனர். சுகாதார பணிகள், தூய்மை பணிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகளில் பெண்களுக்கு ஊதியம்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு..!!!

விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்து செல்கின்றதனால் இரத்த வங்கியால் விநியோகிக்கப்படுகின்ற குருதியின் அளவும்…

உடல் அசுத்தங்களை வெளியேற்றும் ஆயுர்வேத பொருட்கள்!

உடல் உள்பகுதிகளில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவது உடல் ஆரோக்கியமாக இருக்க அவசியமானது. உடல் நச்சுக்களை வெளியேற்றும் ஆயுர்வேத பொருட்கள் குறித்து காண்போம். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலந்த கலவையான திரிபலா சூரணம்…

யாழ்.நகரில் இரு உணவகங்களுக்கு சீல்..!!!

யாழ்ப்பாணம் மாநகரில் சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்பட்ட உணவகமும் சுகாதார பிரிவினரின் அனுமதி பெறாது இயங்கிய உணவகமும் நீதிமன்ற கட்டளையில் சீல் செய்யப்பட்டு மூடப்பட்டன. யாழ்ப்பாணம் மாநகர் ஆரியகுளம் சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ…

மகளிர் உரிமை தொகை.. எப்போதான் கிடைக்கும்? – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேல்முறையீடு விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சியில் நேற்று காலை சாத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார்.…

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் உள்ள விநாயகபுரம் கிராமத்தில் வீட்டில் மின்சாரம் தாக்கி 69 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று(27.10.2023) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டுடன்…

அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் விவகாரம் : சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிபரிடம் ஜீவன்…

இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைமா அதிபரிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…

சந்திரகிரகணத்தை இலங்கை மக்கள் பார்வையிட முடியும்

இலங்கை வாழ் மக்கள் 4 மணி நேர பகுதி சந்திர கிரகணத்தை பார்வையிட முடியும். இச்சந்திர கிரணகம் (28.10.2023) இரவு தொடக்கம் (29.10.2023) ஆம் திகதி காலை வரை சுமார் 4 மணித்தியாலங்கள் 25 நிமிடங்கள் தென்படவுள்ளதாக மொரட்டுவை - ஆர்தர் சி கிளார்க்…

எகிப்தில் ஏவுகணை தாக்குதல் : மௌனம் காக்கும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அரசு!

எகிப்து நாட்டின் தபா பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றிற்கு ஏவுகணை தாக்குதலுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல்- ஹமாஸ் போர் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் கைகலப்பு; 7 பேர் கைது

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில்…

8 இந்திய கடற்படையினருக்கு மரண தண்டனை – பின்னணி என்ன?

இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 8 இந்திய கடற்படையினர் இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன்களான நவ்ஜீத் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் வசிஸ்த் ஆகியோருக்கும் முன்னாள்…

யாழில் கோர விபத்து; படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் இன்று (27) உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…