வெளிநாடொன்றில் ஒரே நாளில் உயிரிழந்த இரு இலங்கையர்கள்! உறவினர்கள் அதிர்ச்சி
துபாயில் பணியாற்றி வந்த இரண்டு இலங்கையர்கள் ஒரே நாளில் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆராச்சிக்கட்டுவ நல்லதரன்கட்டு கிரிவெல்கெலேயைச் சேர்ந்த 28 வயதான சந்துன்…