;
Athirady Tamil News

மூன்று முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிய ஐந்து பொலிஸார்!

மூன்று முஸ்லிம்களிடம் இன்று (01) ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிங்கள பாணியில் வணக்கம் செலுத்தி மன்னிப்புக் கோரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பதிவு…

4 வருடங்களின் பின் இலங்கை வந்த தாய் ஏர்வேஸ்!

தாய்லாந்தில் இருந்து 4 வருடங்களின் பின்னர் தாய் ஏர்வேஸ் விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த விமானம் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும்…

எரிபொருள் விலையை குறைப்பதாக மக்களை ஏமாற்றிய அரசாங்கம்

இலங்கையில் எரிபொருள் பொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறைந்திருந்தது.…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு- அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அவா் இருந்து வருகிறாா். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமா்வு…

கச்சத்தீவு விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அதில், நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன.…

யாழில். மட்டி எடுக்க சென்ற இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

மட்டி எடுப்பதற்காக கடலுக்கு சென்ற இளைஞன் , கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார். கொழும்புத்துறை கடற்பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டி…

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கார்த்திகை பூ விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவில்…

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக என இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் தீலீசன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய…

நெதன்யாகு உடனே பதவி விலக வேண்டும் : இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக திரும்பிய பொதுமக்கள்

இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றுள்ளனர் அந்நாட்டு மக்கள். நேற்று (30) இடம்பெற்ற இந்த போராட்டமானது டெல்அவிவ், ஜெருசலேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய…

வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில்…

வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் மூன்றாவது பங்குனித் திங்கள் உற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. பன்றித்தலைச்சி கண்ணகை அம்மனுக்கு பொங்கல் பூஜை செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.…

யாழில். ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பிய முதியவர் உயிரிழப்பு

ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு அருகில்…

பாகிஸ்தானில் சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்த தடை

பாகிஸ்தான் பண நெருக்கடியில் சிக்கி தவிப்பதனால், செலவீனங்களை குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அரச நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகின்றது எனத்…

விமல் வீரவன்ச வழக்கிலிருந்து விடுதலை

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடவுச்சீட்டு வழக்கில் இருந்து விடுதலை…

மதுபான விருந்து செய்த பாடசாலை மாணவர்கள் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் மதுபான விருந்து ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்கள் (School students) குழுவொன்றை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். குறித்த மாணவர் குழு கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த…

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு : வெளியான சுற்றறிக்கை

நாட்டிலுள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

டிரம்பை வெல்லவிடக் கூடாது : உலகத் தலைவா்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன் பைடன் சூளுரை

அமெரிக்க அதிபா் தோ்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற விட்டுவிடாதீா்கள் என உலகத் தலைவா்கள் தன்னிடம் வலியுறுத்தியதாக அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு உள்ளிட்ட சா்வதேச கூட்டங்களின்போது தலைவா்கள்…

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை திருத்தம்: நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (Ceylon Petroleum Corporation) எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக சினோபெக் (SINOPEC) நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் உள்ள சினோபெக் எரிபொருள் நிலையங்களில்…

ஐரோப்பிய நாடொன்றில் குறைவடைந்த பிறப்பு வீதம்

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ளளன. இது தொடர்பாக அந்நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த…

பிறந்தநாள் கேக் சாப்பிட்டு 10 வயது சிறுமி பலி: ஆன்லைன் ஆர்டரில் அதிர்ச்சி!

பஞ்சாபில் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கேக் சாப்பிட்ட குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம் பஞ்சாபின் பாட்டியாலாவில், ஆன்லைனில் பிறந்தநாள் கேக் ஆர்டர் செய்து சாப்பிட்டதால்…

நாட்டில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் குறைபாடு – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டில் பார்வை குறைபாட்டால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும்பாலான குழந்தைகள் மூக்குக் கண்ணாடி அணிவதை வழக்கமாக வைத்துள்ளதோடு, தற்போது லென்ஸ் பயன்பாடும் அதிகரித்து வருகின்றது.…

யாழ். ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

தந்தை செல்வாவின் 126 ஆவது ஜனனதின விழாவும், விருது வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் வடமாகாண தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு…

யாழில் வைத்திய சாலை பணியாளர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் இறங்குதுறையில் வைத்து, புங்குடுதீவு வைத்தியசாலை பணியாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நயினாதீவில் வசிக்கும் குறித்த பணியாளார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை , நயினாதீவில் இருந்து, படகில் குறிகட்டுவான்…

மாத்தறையில் நிகழ்ந்த சோகம் ; பல்வலியால் உயிரிழந்த யுவதி

மாத்தறை, பரகல பிரதேசத்தில் பல்வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மொரவக பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை குறித்த சிறுமி ஒரு…

கம்போடியாவில் சிக்கி தவித்த 250 இந்தியர்கள் மீட்பு: இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தகவல்

கம்போடியாவுக்கு வேலை தேடிச் சென்ற 250 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர்கள் போலி வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றும் முகவர் மூலமாக…

தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதியாக எவரும் வரமுடியாது: சாணக்கியன் பகிரங்கம்

அடுத்த ஜனாதிபதியாக வர நினைக்கின்ற எவருமே தமிழரசு கட்சியின் ஆதரவு இன்றி ஜனாதிபதியாக வரமுடியாதளவிற்கு தமிழரசு கட்சியை பலப்படுத்திக் கொள்வது தான் எங்களுக்கு தற்போது இருக்கும் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

முதலையால் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்

மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் நீராடச் சென்ற பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் சென்றுள்ளது. குறித்த பெண் நேற்று மாலை கால்வாயில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இந்தியாவை சாடிய மைத்திரி : ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் இந்தியாவைத் தொடர்புபடுத்தும் சர்ச்சைக்குரிய கருத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva)…

ஜூலை, ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படும் – தேர்தல்கள்…

எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கும் இடையில்…

நாளொன்றுக்கு வீணாகும் உணவு : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உலகளாவிய ரீதியில் உணவு விரயம் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் ஐந்தில் ஒரு பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளில் 63 கோடி தொன், உணவகங்களில் 29 கோடி…

ஜப்பானில் தடை செய்யப்பட்ட மருந்தை சாப்பிட்ட ஐவர் பலி

ஜப்பானின் ஒசாகா நகரை தலைமையிடமாக கொண்டு கோபயாஷி பார்மாசூட்டிகல் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெனிகோஜி கொலஸ்ட் ஹெல்ப் உள்ளிட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்கிறது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 18…

கனடாவில் அதிகரிக்கும் அரசியல்வாதிகளின் சம்பளம்: பிரதமருக்கு எவ்வளவு தெரியுமா!

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (justin trudeau) உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளினதும் சம்பளங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த சம்பள அதிகரிப்பானது, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு…

அமெரிக்கர்களின் உயிரை காப்பாற்றும் இளவரசி கேட்டின் புற்றுநோய் வீடியோ!

இளவரசி கேட் மிடில்டனின் புற்றுநோய் கண்டறிதல் குறித்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்கர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் (Kate Middleton) சமீபத்தில் தனது புற்றுநோய் குறித்து…

இரவுநேர கேளிக்கை விடுதிக்குள் புகுந்த ஆயுததாரி: நெதர்லாந்தில் சம்பவம்

நெதர்லாந்தில் இரவுநேர கேளிக்கை விடுதியொன்றினுள் ஆயுதமேந்திய நபர் ஒருவர் புகுந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது, நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே அமைந்துள்ள சிறிய நகரமான ஈடியில் உள்ள கேளிக்கை…

மொஸ்கோ பயங்கரம்: வெளிநாட்டு உதவியை நாடும் பிரான்ஸ்

பாரீஸில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் தனது நட்பு நாடுகளில் இருந்து காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பை உறுதி…

உள்ளூர் முட்டை விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் உள்ளுர் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக கொண்டு வரப்படவுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு…