;
Athirady Tamil News
Monthly Archives

January 2022

ஆறு தமிழ் தேசிய கட்சி தலைவர்கள் ஒன்றினைந்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு!!…

ஆறு தமிழ் தேசிய கட்சி தலைவர்கள் ஒன்றினைந்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தியிருந்தனர். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 94 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் திரிபு – வீணா…

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைபவர்களில் 94 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் திரிபு பாதிப்பு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 6 சதவீதம் பேருக்கு டெல்டா வகை…

’நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு சுதந்திரம் இல்லை’ !!

நாட்டில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு முழுமையான சுதந்திரம் இல்லை என புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினரும் இலங்கை கிறிஸ்தவ வாலிப பேரவைத் தலைவருமான ஆறுமுகம் ஜோன்சன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல்…

பிரதமருக்கு சத்திரசிகிச்சை:சமல் !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். “பிரதமர் கம்பளையில் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவிருந்தார், ஆனால் சத்திரசிகிச்சை காரணமாக அவர் கலந்துகொள்ள…

காடுகளில் தொடர் தீ வைப்பு – குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தேசிய மின் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்படலாம். வறட்சியான காலநிலையினையடுத்து மலையக நீர்த்தேக்கங்களுக்கு சமீபமாக நீரேந்தும் பிரதேசங்களிலுள்ள…

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம் !! (படங்கள், வீடியோ)

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் -ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை…

பள்ளிகளை திறக்க நடைமுறைகளை வகுக்கிறது மத்திய அரசு…!!

நாடு கொரோனா தொற்றின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டு வந்து கொண்டிருந்தபோது, கடந்த டிசம்பர் 2-ந்தேதி ஒமைக்ரான் தொற்று இங்கே நுழைந்தது. அந்த தொற்று அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் நாடு முழுவதும் பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன.…

அதிவேகம் காரணமாக இளைஞன் உயிரிழப்பு!!

அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்கம சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பிரதான…

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம்!!

நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…

பூஸ்டர் செலுத்தியவர்கள் மாத்திரமே கச்ச தீவு செல்ல முடியும்!!

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11ம், 12ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றதென…

பயங்கரவாத தடை சட்ட முழு நீக்கம் அவசியம்!!

பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தப்படும் வர்த்தமானி பிரகடனம் வெளியாகியுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையகத்தை, ஐரோப்பிய ஜிஎஸ்பியை நோக்கி, அரசு சார்பாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இதை வேறு வழியில்லாமல் அறிவித்துள்ளார். எனினும் இதுவும் ஒரு…

வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கொரோனா தொற்று…!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.…

டெல்லியில் வார இறுதி ஊரடங்கு நீக்கம்- தியேட்டர்களை திறக்கவும் அனுமதி….!!

டெல்லியில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள வார இறுதி ஊரடங்கு உத்தரவு மற்றும் ஒற்றைப்படை, இரட்டைப்படை அடிப்படையில் கடைகள் திறக்கும் உத்தரவை…

அமெரிக்காவை உலுக்கும் கொரோனா – 9 லட்சத்தைக் கடந்தது பலி எண்ணிக்கை…!!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 220 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும்,…

நிபுணரின் அறிக்கையில் கண் வைத்திய மாஃப்பியா அம்பலம் !!

கிளிநொச்சியில் உள்ள ஓர் ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனையை மேற்கொண்ட தனியார் கண் வைத்திய நிறுவனம் ஒன்று, 71 மாணவர்களுக்கு கண் பார்வை பாதிப்பு உண்டு எனத் தெரிவித்து, அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள தமது வைத்திய நிலையத்துக்கு மேலதிக…

15 வயதுச் சிறுமி மாயம் !!

கிளிநொச்சி நகரப்பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி 17ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில்…

மீண்டும் மூடப்படுமா நாடு?

எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாடு மூடப்படும் பட்சத்தில், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.…

ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது மத்திய அரசு….!!

நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வந்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் ஆயிரக்கணக்கான கோடி இழப்பில் இயங்கிய நிறுவனத்தை வாங்க பெரும்பாலான நிறுவனங்கள் தயக்கம் காட்டின. டாடா உள்ளிட்ட…

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம்!!

43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலம் வர்த்தமானியாக வெளியிடுவதற்கும் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்…

கொரோனா பாதிப்பை உணர்ந்ததால் தனிமைப்படுத்திக் கொண்ட கனடா பிரதமர்…!!

கனடா நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார். இதுதொடர்பாக ஜஸ்டின்…

கொரோனா தடுப்பூசிகளை சந்தையில் விற்பனை செய்யலாம்: மத்திய அரசு அனுமதி..!!

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை தற்போது அரசே நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தி வருகிறது. இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு…

தடுப்பூசி போடாத நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவமனை…!!

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் தடுப்பூசி செலுத்தாததால் நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவமனை நிர்வாகம் மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. பாஸ்டன் நகரில் உள்ள பிரிகாம் மற்றும் பெண்கள் மருத்துவமனையில், 31…

யோகா தரும் யோகம்; பத்மாசனம் !! (மருத்துவம்)

பொருள்: பத்மம் என்றால் தாமரை, தாமரை இலையில் நீர் ஒட்டாது. அதுபோல் புறப்பொருட்களின் மேல் மனம் ஒட்டாமல், அகத்தில் ஒன்றித் தியானம் செய்வதற்கு உகந்ததாக இருப்பதால், இந்த பெயர் பெற்றது. செய்முறை: 1. விரிப்பில் அமர்ந்து இரண்டு…

சீமெந்து மூடைகள் இன்று இலங்கைக்கு !!

2 இலட்சம் சீமெந்து மூடைகளைத் தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்றைய தினம் இலங்கையை வந்தடையவுள்ளதாக, சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 6 இலட்சம் சீமெந்து மூடைகளைத் தாங்கிய இரண்டு கப்பல்கள் கடந்த…

5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான கோரிக்கை!!!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவில் நிரந்தர நியமனம் வழங்கப்படாதுள்ள உதவி ஆசிரியர்கள் உள்ளடக்கப்படவில்லை. இத்திட்டத்தில் உதவி ஆசிரியர்களும் உள்வாங்கப்பட வேண்டுமென பெந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின்…

பீகாரில் போலி மதுபானத்தால் பறிபோன 5 உயிர்கள்…!!!

மதுவிலக்கு தடைச்சட்டம் அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கள்ளச்சாராய கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.…

டெங்கு நோயை தடுப்பதற்கு விசேட வேலைத் திட்டம் !!

நாட்டில் டெங்கு நோய் அதிகரித்து வருவதால் அனைத்து அரச நிறுவகங்களின் பங்களிப்புடன் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வெற்றிகரமான இணைந்த வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலகம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.…

நிலவில் மோதவிருக்கும் கைவிடப்பட்ட ராக்கெட்: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது…!!

அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ்எக்ஸ்’ கடந்த 2015-ம் ஆண்டு பால்கன் 9 பூஸ்டர் ராக்கெட்டை ஏவியது. அந்த ராக்கெட் தனது பணியை நிறைவு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் அது விண்வெளியிலேயே…

கடத்தப்பட்ட அருணாச்சல பிரதேச சிறுவன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்…!

அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிடோ கிராமத்தை சேர்ந்த மிரம் தரோன் என்ற 17 வயது சிறுவன் சீனாவின் எல்லைக்கு அருகே உள்ள துதிங் பகுதிக்கு வேட்டையாட சென்றபோது சீன ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். அவரை சீன…

மும்பை பங்குச்சந்தை: வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் சரிவு…!!

மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த வாரம் சரிந்த நிலையிலேயே காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவு இன்றும் நீடித்தது. நேற்றுமுன்தினம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு…

பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் திருச்சூர் காட்டு பகுதியில் மயங்கி கிடந்த யானை குட்டி..!!!

கேரள மாநிலம் திருச்சூர் சிம்னி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். சிம்னி வனவிலங்கு சரணாலயம் அருகே சென்றபோது சாலையில் யானை குட்டி ஒன்று மயங்கி கிடந்தது. வன ஊழியர்கள் அருகில் சென்று பார்த்த போது, அது பிறந்து 3 நாளே ஆன யானை குட்டி…

நிதி நிறுவனத்தை ஏமாற்றி 3 வருடத்தில் 5 மெர்சிடிஸ் கார்கள்- மோசடி மன்னன் கைது

ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் பிரமோத் சிங். இவர் மீது நிதி நிறுவனம் ஒன்று 2018-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தது. அதில் பிரமோத் சிங் நிதி அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.27.5 லட்சம் கடன் வாங்கி மெர்செடிஸ் கார் ஒன்றை வாங்கினார்.…

இளம்பெண்களுடன் ‘டேட்டிங்’ செய்ய முயன்று ரூ.88 ஆயிரத்தை இழந்த என்ஜினீயர்…!!!

பெங்களூரு எலகங்கா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 42 பெயர் மாற்றப்பட்டு உள்ளது). என்ஜினீயரான இவர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ராஜேசின் செல்போனுக்கு இளம்பெண்களிடம் ‘டேட்டிங்’ செய்ய விருப்பமா? என்று…