மக்கள் ஆணையை இழந்துவிட்ட அரசாங்கம் !! (கட்டுரை)
முன் ஒருபோதும் இல்லாத வகையில், நாட்டில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடி, நாட்டில் முன் ஒருபோதும் இல்லாத அரசியல் நெருக்கடியை தோற்றுவித்து உள்ளது. ஆட்சியாளர்கள் பதவி விலகிச் செல்ல வேண்டும் என்று, பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்…