;
Athirady Tamil News
Daily Archives

10 August 2022

கோரேகாவில் பெஸ்ட் பஸ் கோவில் மீது மோதியது; 5 பேர் காயம்..!!

மும்பை கோரேகாவில் நேற்று பெஸ்ட் பஸ் பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. சந்தோஷ்நகர் அருகே பஸ் வந்த போது திடீரென பஸ்சின் பிரேக் பழுதானது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த கோவில் ஒன்றின் மீது மோதி நின்றது. இந்த…

பானிபட்டில் 2ஜி எத்தனால் தொழிற்சாலை- பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!!

அரியானா மாநிலம் பானிபட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். காணொளி மூலம் நடைபெற்ற விழாவில் அரியானா ஆளுநர் பண்டாரு…

உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்..!!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ல் நிறைவடைகிறது. எனவே, புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, உச்ச…

நூபுர் சர்மாவுக்கு எதிரான வழக்குகள் டெல்லிக்கு மாற்றம்… உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நூபுர் சர்மா மீது பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் தனக்கு எதிராக…

பிரியங்கா காந்திக்கு கொரோனா- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்..!!

டெல்லியில் பரவி வரும் கொரோனா அதிகரிப்பு காரணமாக அரசியல் தலைவர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு ஓய்வு பெற்று…

இலங்கைக்கான 12 திட்டங்களின் நிதியளிப்பை திடீரென நிறுத்திய நிறுவனம்!!

ஜப்பானிய சர்வதேச நிதியமான ஜெய்க்கா, இலங்கையில் நிதியளித்து வந்த 12திட்டங்களுக்கான தமது நிதியளிப்பை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்த நிதியம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டாவது முனைய…

சம்பள அதிகரிப்பு தொடர்பில் மற்றுமொரு கோரிக்கை!!

தற்போதைய வாழ்வாதார சூழ்நிலைக்கு ஏற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் குறைந்தது ஒரு நாளைக்கு 3250 அதிகரிக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட மலையக மக்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக…

பீகார் மாநில முதல் மந்திரியாக 8-வது முறையாக மீண்டும் பதவி ஏற்றார் நிதிஷ் குமார்..!!

பீகார் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பம் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம்-பாரதிய ஜனதா இடையே கூட்டணி முடிவுக்கு வந்ததால் முதல்-மந்திரியாக இருந்த நிதிஷ் குமார் தனது…

தலைவர் பதவியை ஏற்க ராகுல் தொடர்ந்து மறுப்பு- காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி..!!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன்பிறகு சோனியா காந்தி இடைக்கால தலைவராக செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்…

சாலை, குடிநீர் வசதி கேட்டு டோலியை சுமந்து, காலி குடத்துடன் பழங்குடியின மக்கள் நூதன…

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜ் மற்றும் பார்வதிபுரம் மானியம் மாவட்டங்களில் உள்ள மலைகளில் ஏராளமான மலை வாழ் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையிலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பல மலை…

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- 3 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் வாட்டர்ஹெய்ல் கான்சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் மறைந்து…

2024-ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் களம் இறங்க…

பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் தனது பதவியையும் ராஜினாமா செய்து விட்டு பகையை மறந்து எதிர்கட்சிகளுடன் தற்போது கைகோர்த்து உள்ளார். இன்று அவர் மீண்டும்…

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி..!!

கொரோனாவை தடுக்க 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோர்பவேக்ஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உள்நாட்டிலேயே தயாரான இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்அடிப்படையில்…

இளவாலை மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் கள்ள நோட்டுடன் கைது!! (படங்கள்)

இளவாலை மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் உள்ள கடைகளில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களைக் கொடுத்து ஏமாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை பன்னாலையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை…

கேரளாவில் கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இடுக்கி நீர்த்தேக்கத்தின் செருதோணி அணை, முல்லை பெரியாறு, இடை மலையாறு, பாணாசுர சாகர், கக்கி, பம்பா உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய அணைகள்,…

அக்டோபர் மாதம் வரை மாற்றுத்திறனாளிகள், முதியோர் வருவதை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம்…

நாளை (வியாழக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து…

காஷ்மீர் என்கவுண்ட்டர்; பாதுகாப்பு படை பிடியில் சிக்கிய 3 பயங்கரவாதிகள்..!!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் வாட்டர்ஹெயில் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று அதிகாலை மோதல் ஏற்பட்டது. இந்த என்கவுண்டரில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (தி ரெசிஸ்டன்ஸ்…

ஆளுநர்களுக்கு புதிய பொறுப்புகள் !!

மாகாண சபைகள் இயங்காத பின்னணியில் மாகாண நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான மாகாண சபையின் செலவுகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான பொறுப்பு மாகாண ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்…

சூழகம் அமைப்பினால் வலுவிழந்தோருக்கான உதவிகள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

யாழ்ப்பாணம் ஜெய்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக உடல் உறுப்புக்களை இழந்தவர்களுக்கான மாற்றீடு அங்கங்கள் பொருத்தப்படுகின்றன . மேற்படி மாற்றீடு அங்கங்கள் யாழ் ஜெய்ப்பூர் நிலையத்திலேயே தயாரிக்கப்படுகின்றன . மேற்படி உற்பத்தி…

புங்குடுதீவில் நடைபெற்ற இளையோருக்கான உதைபந்தாட்ட தொடர்!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு உதவும் உறவுகள் அமைப்பினரின் ஏற்பாட்டில் அண்மையில் புங்குடுதீவு பாரதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இளையோருக்கான ( இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கானது ) உதைபந்தாட்ட போட்டித்தொடரும் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட…

மேலதிக கட்டணங்களை அறவிட்டால் அபராதம் !!

திருத்தப்பட்ட பஸ் கட்டணங்களுக்கு மேலதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து…

கோட்டா இதுவரை அரசியல் அடைக்கலம் கோரவில்லை !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தாய்லாந்துக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்குமாறு, இலங்கை அரசே கோரிக்கை விடுத்ததென, தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவை கருத்தில்கொண்டு…

கசிப்புக் குகை சுற்றிவளைப்பு!! (படங்கள்)

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலையில் இருந்து வருகை தந்து நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட…

கறுப்பு சந்தை வியாபாரிகளால் தான் யாழில் மாலை வேளையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்…

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவுகளில் குழப்பங்கள் , விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதனால் மாலை வேளையுடன் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார். யாழில் இயங்கும் பெரும்பாலான…

நாடே ஒற்றுமையாக எதிர்த்து போராடியபோது ஆங்கிலேயர்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது –…

வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டதன் 80-வது ஆண்டு விழா நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அறிக்கை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது:- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நாம் நினைவுகூரும்போது, இந்திய…

திருப்பதி அருகே கார் கவிழ்ந்து பெண் என்ஜினீயர் பலி; திருமணத்திற்கு மண்டபம் முன்பதிவு செய்ய…

தமிழகத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மூத்த மகள் பிரியங்கா (வயது 30). எம்.இ. படித்துள்ளார். கடந்த வாரம் பிரியங்காவிற்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை திருப்பதி அல்லது திருமலையில் நடத்த பெரியோர்கள்…

புதிய கூட்டணியின் பெயர் அடுத்த வாரம் !!

10 சுயாதீன கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்படவுள்ள கூட்டணியின் பெயரை எதிர்வரும் 21ஆம் திகதி வெளியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த 10 கட்சி உறுப்பினர்களுடன் நேற்று இரவு நடைபெற்ற கலந்தரையாலின்…

அரசநிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை!!…

வீட்டுத்தோட்டங்களில் விவசாய உற்பத்தியை அதிகரித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு மேலதிகமாக அரசநிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ் மாவட்ட…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக ‘கோர்பவேக்ஸ்’ – மத்திய அரசு விரைவில்…

கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோர்பவேக்ஸ் தடுப்பூசி தற்போது 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக பயன்படுத்துவதற்கு ஆய்வுகள் நடந்து…

யாழில் நடைமுறையை மீறி அரச உத்தியோகஸ்தர்களுக்கு சிலிண்டர் – மாவட்ட செயலகத்திற்கு…

யாழ்ப்பாணத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான எரிவாயு விநியோகத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கு தொடர்பு இல்லை என மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்ட 1650 எரிவாயு சிலிண்டர்களில் 1000 சிலிண்டர்களை…

தேநீர் கட்டணத்தை செலுத்தினார் ரணில்!!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், ஓகஸ்ட் 3 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்துக்குப் பின்னர், அக்கிராசன உரையை ஜனாதிபதி ஆற்றினார்.…

முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவை படகுகள்!!

முல்லைத்தீவு கடலில் கடந்த இரண்டு நாட்களாக இந்திய இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த கடற்படையினர் மற்றும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் கடற்தொழில் அமைச்சிற்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும்…

மீன் சாப்பிடுவதிலும் சிக்கல்!!

இலங்கையின் பிரதான மீன் சந்தைகளில் மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. மீன்களின் பெருக்கம் வீழ்ச்சியடைந்துள்ளமையே விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு…