;
Athirady Tamil News
Daily Archives

12 August 2022

சுதந்திர தின கொண்டாட்டம்- கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு…

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் வரும் 15ந் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால், பொதுமக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை போன்ற பெரு…

பிரதமர் பதவி மீது ஆசையில்லை- நிதிஷ்குமார் பேட்டி..!!

பீகார் மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், காங்கிரஸ் ஆதரவுடன் மெகா கூட்டணியின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில்…

விபத்தில் இறந்த தங்கைக்கு சிலை வடித்து ஊர்வலமாக கொண்டு சென்ற சகோதரர்கள்..!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சங்கராபுரம் மண்டலம் கட்சி பிடி பகுதியை சேர்ந்தவர் காபு மணி (வயது 29). இவருக்கு வரலட்சுமி என்ற அக்காவும், சிவைய்யா என்கிற அண்ணன் மற்றும் தம்பி ராஜா உள்ளனர். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 பெண்…

கள்ளக்காதலை கைவிட மறுத்த ஆசிரியையை வெட்டி கொன்ற மாமியார்..!!

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம் ராமாபுரத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் குண்டு பள்ளியை சேர்ந்த வசுந்தரா (வயது 30). என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜா…

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் பீகார் தொழிலாளி பலி..!!

பீகார் மாநிலம் மாதே பூரா பகுதியை சேர்ந்தவர் முகமது அம்ரேஸ். இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் வசித்து வந்தார். இவர் புலம் பெயர்ந்த தொழிலாளி ஆவார். பந்திப்போராவில் உள்ள சோத்னாரா சம்பல் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நள்ளிரவு…

மறுபிறவி எடுப்பதற்காக தீக்குளித்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கொண்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா பிரசாத் (வயது 22). பி.யு.சி. 2-ம் ஆண்டு மாணவரான இவருக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். அந்த திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல தன்னை…

ஆந்திராவில் தனக்கு தானே சிலை வடித்த சிற்பி மரணம்..!!

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பாண்டா பகுதியை சேர்ந்தவர் பட்நாயக் (வயது 97). பட்நாயக் சிறு வயது முதலே விதவிதமான ஓவியங்களை வரைந்து வந்தார். மேலும் சிற்பக்கலை மீது பற்று கொண்டு இருந்தார். கடந்த 1975 ஆம் ஆண்டு குண்டூரில் உள்ள சிற்பக்கலை…

மத்திய ஆயுஷ் அமைச்சகம் டிஜிட்டல் மயமாகிறது- தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் புரிந்துணர்வு…

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில் நுட்ப ஒத்துழைப்பை அளிப்பதற்காக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் 3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைநகர் டெல்லியில்…

ஜனாதிபதி மாளிகை பணம் தொடர்பில் அறிக்கை!!

ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளித்த ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிக பணம் தொடர்பான அறிக்கை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பணத்தொகையை நீதிமன்றத்தில்…

ரிவோல்வருடன் நபர் ஒருவர் கைது!!

கம்பஹா - ஜாஎல வீதியில் நகருக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மில்லி ரிவோல்வருடன் நபர் ஒருவரை கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கம்பஹா பகுதியைச் சேர்ந்த 45…

ஒரே அறிகுறிகளைக் காட்டும் கொவிட் மற்றும் டெங்கு ! (மருத்துவம்)

நாட்டில் கொவிட்-19 மற்றும் டெங்கு இரண்டு நோய்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் காட்டுவதாகவும், நோயாளர்களின் எண்ணிக்கையும் ஒரே நேரத்தில் அதிகரித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஆகிய இரண்டு…

கொள்கைப் பிரகடனம்: நடைமுறை திட்டமா, கனவா? (கட்டுரை)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கொள்கை விளக்க உரைகள், அவர் முக்கிய சந்தர்ப்பங்களில் நிகழ்த்திய உரைகள் ஆகியவற்றோடு ஒப்பிடும் போது, கடந்த மூன்றாம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் நிகழ்த்திய கொள்கை விளக்க உரை…

மதிய உணவு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அதிகரித்துள்ளது. !!

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், ஒரு மாணவருக்கு வழங்கப்படும் ரூ.30 ஆகஸ்ட் 1 முதல் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், இதுவரையில் ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனவும்,…

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் யானைகள் தினம்!! (படங்கள்)

சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே யானைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச்சூழல்…

ஹர்ஷ த சில்வா அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!!

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால், சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க எதிர்க்கட்சி தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி…

14-வது துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜெகதீப் தன்கருக்கு என்னென்ன அதிகாரம்..!!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய நமது நாட்டில் துணை ஜனாதிபதி பதவிதான், நாட்டின் 2-வது உயர்பதவி என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த 6-ந் தேதி நடைபெற்றது.…

காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: தமிழக வீரர் உள்பட 4 பேர் வீரமரணம்..!!

சுதந்திர தினம் நெருங்குவதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் காஷ்மீரில் ரஜவுரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களின் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்…

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!!

ஜூலை 9 ஆம் திகதி கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 40 பேரை அடையாளம் காண்பதற்காக, பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார் 40 பேரின் மற்றுமொரு புகைப்படத்தை இன்று…

43 நாட்கள் நடந்த அமர்நாத் யாத்திரை அமைதியாக முடிந்தது – பக்தர்கள் வருகை குறைவு..!!

காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக்கோவில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை கடந்த ஜூன் 30-ந் தேதி தொடங்கியது. 43 நாட்களாக நடந்த இந்த யாத்திரை நேற்று அமைதியாக முடிந்தது. யாத்திரை நிறைவை குறிக்கும்வகையில், வெள்ளி சூலம் இறுதி…

சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் – தலைமை நீதிபதி அறிவுறுத்தல்..!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கோர்ட்டு அறைக்குள் வக்கீல்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார். மேலும், வழக்கை அவசரமாக விசாரிக்க முறையிட வந்த வக்கீலிடம் தலைமை நீதிபதி…

நல்லைக்குமரன் நூல் வெளியீடும் , யாழ் விருது வழங்கலும்!! (படங்கள்)

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா இன்றைய தினம் இடம்பெற்றது. நாவலர் மண்டபத்தில் இன்று காலை 9மணியவில் இடம்பெற்ற இவ் நிகழ்வில்…

வட்டுக்கோட்டையில் பசுவின் காலை துண்டாடிய விஷமிகள்!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டு இருந்த பசு மாடொன்றின் கால் ஒன்றினை விஷமிகள் துண்டாடியதுடன், மற்றுமொரு காலிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர். மூளாய் , முன்கோடை பகுதியில் நேற்றைய தினம்…

பிரதான ரயில் வீதியில் போக்குவரத்து பாதிப்பு!!

பிரதான ரயில் வீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் ஒன்று கம்பஹா பெல்முல்லையில் தொழிநுட்ப கோளாறு காரணமாக பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக குறித்த ரயில் வீதியில்…

முட்டை, கோழி இறைச்சிக்கான விலை குறித்து துரித விசாரணை !!

முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலை அதற்கான செலவுகள் தொடர்பில் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ள வர்த்தக – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோ தெரிவித்தார். முட்டை மற்றும் கோழி இறைச்சி அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களின்…

டாஸ்மாக் கடைகளுக்கு 15-ந்தேதி விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு..!!

சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வருகின்ற 15-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும்…

விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் நளினி மேல்முறையீடு..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தாயாரின் உடல்நிலை காரணமாக நளினிக்கு தமிழக அரசு பரோல் வழங்கியுள்ளது. இதற்கிடையே ராஜீவ் கொலை வழக்கில் இருந்து தன்னை…

கொழும்பு காலி முகத்திடல் நுழைவாயில் அருகே பீரங்கியின் பிரதி ஒன்று…

கொழும்பு காலி முகத்திடல் நுழைவாயில் அருகே பீரங்கியின் பிரதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. அதற்காக அண்மையில் தொல்லியல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்கவுக்கும் அருகிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் நிர்வாக அதிகாரிக்கும் இடையில்…

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்!!

கொழும்பு – காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார். கொழும்பு – கோட்டை நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தில் குறைவடையும் கொள்கலன் பரிமாற்றங்கள்!!

நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி மற்றும் சமூக அமைதியின்மை காரணமாக கடந்த ஜூன் மாதம் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் பரிமாற்றங்கள் குறைவடைந்துள்ளன. இதற்கமைய, கொள்கலன் பரிமாற்ற அளவுகள் ஆண்டுக்கு ஆண்டுக்கு 4.5 சதவிகிதம் குறைந்து…

இலவச திட்டங்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டின் வாய்மொழி கருத்துகளால் நன்மதிப்புக்கு சேதாரம்…

இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரி அஸ்வினி குமார் உபாத்யா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து…

சரத் பொன்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை!!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்த யோசனை…

வடக்கில் அதிகரிக்கும் கோவிட் தொற்று: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களில் மொத்தம் 103 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(12)…

துணை ஜனாதிபதிக்கு என்ன அதிகாரம்..!!

நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் நேற்று பதவி ஏற்றார். அவருக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன என்பது பற்றிய ஒரு பார்வை இது:- * துணை ஜனாதிபதி பதவி, நாட்டின் 2-வது உயரிய பதவி ஆகும். மரணம், ராஜினாமா, நீக்கம் போன்ற சூழலில் ஜனாதிபதி…