;
Athirady Tamil News
Monthly Archives

August 2022

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு !!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிக்குள் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என…

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து ரணிலுக்கு வந்த அழைப்பு !!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி Sheikh Mohamed bin Zayed Al Nahyan, மற்றும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதற்கு…

அந்தோனியார் திருச் சொரூபங்கள் உடைப்பு !!

முசலி - கஜிவத்தை பகுதியில் காணப்பட்ட புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் உள்ள தூய அந்தோனியார் திருச் சொரூபங்கள் இரண்டு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த புனித…

கல்முனை மாநகர ஆணையாளருக்கு பிடியாணை!!

கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று (02) செவ்வாய்க்கிழமை பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் தூர்நாற்றம்…

யாழ்.போதனாவிற்கு மருந்து பொருட்களை நன்கொடையாக வழங்கிய எஸ்.கே.நாதன் அறக்கட்டளை!!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு தேவையான பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்கள் எஸ்.கே.நாதன் அறக்கட்டளையினால் நேற்றையதினம் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற நிகழ்வில் எஸ்.கே.நாதன் அறக்கட்டளை…

பருத்தித்துறை மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கினர்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர். பருத்தித்துறை இன்ப சிட்டி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் பலாலியை சேர்ந்த ஜெசிகரன் ஆகிய இருவரே கரையொதுங்கியுள்ளனர்.…

நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாழ்ப்பாண பொலிசாரின் விசேட அறிவிப்பு!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வழமையாக நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் போது பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடுவது வழமை எனவே நல்லூர் ஆலயவளாகத்தில் திருடர்கள்…

காஷ்மீரில் போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீச்சு..!!

ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அந்த குண்டு போலீஸ் நிலையத்தின் காங்கிரீட் கூரை மீது விழுந்து வெடித்தது. இந்த குண்டு வீச்சு தாக்குதலால்…

மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது..!!

மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது…

’19 இல் இல்லாதவை 22 இல் உள்ளன’ !!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்படாத பல ஜனநாயக பண்புகள் 22ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றார்.…

’இலங்கையின் நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்’ !!

இலங்கையின் அரசியல் மாற்றம், வேகமாக நகரும் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்களைத் தீர்ப்பதற்கு அமைதியான, ஜனநாயக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கண்டறிய அனைத்துத்…

எளிமையாக முறையில் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் !!

9 ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் வைபவரீதியாக இன்று (03) எளிமையாக ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு நடைபெறுகின்ற போதிலும், மாரியாதை வேட்டுக்கள்…

காமன்வெல்த் – டேபிள் டென்னிஸ், பளு தூக்குதலில் பதக்கம் வென்றவர்களுக்கு ஜனாதிபதி,…

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் டேபிள்டென்னிசில் இந்தியாவின் சரத் கமல், சத்யன், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி ஆகியோர் தங்கமும், பளு தூக்குதலில் இந்தியாவின் விகாஸ் தாகூர் வெள்ளியும் வென்றனர். இந்நிலையில்,…

ஊக்கமருந்து விவகாரம்- தமிழக வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டு தடை..!!

காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாடு தடகள வீராங்கனை தனலெட்சுமி (100 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டம் )இடம்…

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வு வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் !!

தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு தீர்க்கமான அணுகுமுறை மாற்றம் தேவை. என்றும் இளைஞர்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் ஓரணியில் திரண்டு எமக்கான வேலைத்திட்டங்களை வகுத்துச்…

நிதி ஆதாரத்தை நிரூபிக்கும் ஆவணம் தேவையில்லை! அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு !!

இலங்கையர்கள் அமெரிக்க டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை வர்த்தக வங்கியின் ஊடாக ரூபாவாக மாற்றுவதற்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் வைத்து…

சமூக வலைதள பக்கங்களில் தேசிய கொடியை வையுங்கள்- பிரதமர் மோடி வேண்டுகோள்..!!

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் வானொலியில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார். அப்போது 75-வது சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண தேசிய கொடியை…

எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பில் புதிய அறிவிப்பு !!

முடிந்தளவு விரைவாக எரிபொருளுக்கான புதிய அனுமதிப் பத்திரத்தை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய முறையை தவறாகப்…

விமான நிலையத்தில் அறுவர் கைது !!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 நபர்களை சி.ஐ.டியினர் கைது செய்துள்ளனர். சுங்க வரிச் செலுத்தாது தொலைபேசிகள், தங்க நகைகளை நாட்டுக்குள் எடுத்து வர முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 3 கிலோவும் 158 கிராம் தங்கம்…

காஷ்மீர் எல்லையில் பறந்த டிரோன் மீது துப்பாக்கி சூடு..!!

ஜம்மு காஷ்மீரின் கனசாக் செக்டர் பகுதியில் உள்ள இந்திய எல்லையில் டிரோன் ஒன்று மர்மமான முறையில் பறந்து கொண்டிருந்தது. நேற்று இரவு 9.35 மணி அளவில் அது ஒளிர்ந்த படி பறந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து எல்லை பாதுகாப்பு…

திருப்பதி கோவிலில் ஜூலை மாதம் 29 நாட்கள் கிடைத்த உண்டியல் வருமானம் ரூ.131 கோடி..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருமானம் சராசரியாக ரூ.120 கோடியை தாண்டுவதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர். அதன்படி திருமலை-திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் கடந்த ஜூலை மாதத்தில் அதிகபட்ச வருமானமாக 29 நாட்களில் ரூ.131…

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைகிறது இ.தொ.கா !!

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் இ.தொ.காவுடன் கலந்துரையாடலை முன்னெடுத்தனர். இதில், இ.தொ கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் உட்பட கட்சியின்…

ரணிலின் பதவியை பறிக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியது !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர், அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவையும் பிரதமர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என அமெரிக்கா கோட்டாவுக்கு அழுத்தம் வழங்கியதாக சுயாதீனப் பாராளுமன்ற…

கைது செய்வதைத் தடுக்க ஜீவந்த பீரிஸ் மனு !!

தனது கைதைத் தடுக்கும் பொருட்டு, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை கோட்டாகோகமவில் இருந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தாக்கல் செய்துள்ளார். ரட்டாவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த சமூக…

சு.க உறுப்பினர் சுட்டுக்கொலை !!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டள்ளார். கொட்டிகாவத்த- முல்லேரியாவ பிர​தேச சபையின் உறுப்பினர் சுமுது ருக்ஷான் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.…

கொரோனா வைரஸ்; ஜனாதிபதி விசேட அறிவிப்பு !!

கொரோனா வைரஸ் நாட்டில் மீண்டும் வேகமாகப் பரவி வருவதாகவும், விரைவாக தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ள சுகாதார அமைச்சு…

போராட்டத்தால் வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த கதி !!

மக்கள் போராட்டம் தொடர்பில் சமூகவலைத்தளத்தில் தகவல்களை பகிர்ந்த வெளிநாட்டு பெண்ணின் கடவுச்சீட்டை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது. வீசா நிபந்தனைகளை மீறியமைக்காக பிரித்தானியாவைச் சேர்ந்த இளம் பெண்ணின் கடவுச்சீட்டு…

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம்: நாடாளுமன்றத்தில் மத்திய…

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது.…

ரணிலை நீக்குவதா? இல்லை? தீர்மானம் ஒத்திவைப்பு !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கில் இருந்து அவரை நீக்குவதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த தவறியமை…

குஜராத்தில் போதைப்பொருள் ‘மாபியா’வுக்கு பா.ஜனதா ஆதரவு – ராகுல்காந்தி,…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களும், இந்த ஆண்டு மே மாதம்…

நீரில்அடித்துச் செல்லப்பட்ட மூவருக்கு என்ன நடந்தது?

நாவலப்பிட்டி கெட்டபுலா - அக்கரகந்த தோட்டத்தில் நேற்றைய தினம் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூன்று பேரையும் தேடும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்படுகின்றன. மஹாவலி ஆற்றுக்கு நீரை ஏந்திச் செல்லும் கிளை ஆறான கெட்டபுலா அக்கரகந்த ஆற்றில், மழை…

கட்டுத்துப்பாக்கி வெடித்து பெண் காயம் !!

வவுனியா - ஈச்சங்குளம் சாலம்பன் பகுதியில் நேற்று காலை கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் பெண் ஒருவர் காமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா - கல்மடுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு…

கேரளா: கனமழையால் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்..!!

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரள…