;
Athirady Tamil News
Monthly Archives

August 2022

சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் நலன் பாஜகவுக்கு தேவையில்லை – ராகுல் காந்தி…

சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் நலன் பாஜகவுக்கு தேவையில்லை, பாஜகவுக்கு பெருமுதலாளிகளின் நலன் மட்டுமே தேவைப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது:-…

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக சுரேஷ் படேல் பதவி ஏற்பு..!!

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில், ஒரு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரும், 2 ஊழல் கண்காணிப்பு ஆணையர்களும் பதவி வகித்து வருகிறார்கள். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த சஞ்சய் கோத்தாரி கடந்த ஆண்டு ஜூன் 24-ந் தேதி ஓய்வு பெற்றார்.…

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி மனு: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை..!!

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார். இது தொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆஜரான சுப்பிரமணியசாமி, 'தனது மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. எனவே விரைந்து…

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் நடைபெற்றது.!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் புகையிரதத்திணைக்களத்தின் பாவனைக்கு உட்படுத்தாத நிலத்தை…

ஜோசப் ஸ்டாலினின் கைதைக் கண்டித்து யாழில் பாடசாலைகளின் முன்னால் போராட்டம்!!! (படங்கள்)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளின் முன்னால் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 10:30 மணியளவில் ஒன்று கூடிய அதிபர் மற்றும்…

நல்லூர் ஆபரணங்களுடன் வருவதை தவிருங்கள்!!

நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் தங்க ஆபரணம் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் எனவும், திருட்டுக்களில் ஈடுபட வெளிமாவட்ட கும்பல்கள் ஊடுறுவி உள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ்…

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு !!

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று கொண்டிருந்த போது, உள்நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் எவ்விதமான அனர்த்தமும்…

‘சோனியா, ராகுலை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள்’ – காங். தலைவர்கள்…

'யங் இந்தியன்' அலுவலகத்துக்கு 'சீல்' வைத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வீட்டு முன்பு போலீசும் குவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், அஜய் மாக்கன், அபிஷேக் சிங்வி ஆகியோர் கட்சியின் தலைமை…

மத்திய மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் – ஐக்கிய ஜனதா தளம் அமைச்சரவையில்…

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முக்கிய கட்சியாக விளங்குகிறது. மாநிலங்களவையில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தள உறுப்பினரான ஆர்.சி.பி.சிங், சமீபத்தில் பதவிக் காலம் முடிந்து வெளியேறினார். இதையடுத்து…

உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு வரி உயர்வு..!!

பெட்ரோல், டீசல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அவற்றின் ஏற்றுமதி மீது மத்திய அரசு ஒரு மாதத்துக்கு முன்பு ஆதாய வரி விதித்தது. 2 வாரங்களுக்கு முன்பு, பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று டீசல்…

கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்.. கற்றல் உபகரணங்கள் வழங்கலும்.. (வீடியோ, படங்கள்)

கனடா சங்கீத் பிறந்த நாள் கொண்டாட்டமும்.. கற்றல் உபகரணங்கள் வழங்கலும்.. (வீடியோ, படங்கள்) ########################## கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.ஆபிரகாம்லிங்கம் (இந்திரன்) கவிதா தம்பதிகளின் சிரேஷ்ட செல்வப் புதல்வன் சங்கீத் அவர்களின்…

5 ஆண்டுகளில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்..!!

துணை ராணுவ பிரிவுகளான சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப், சி.ஐ.எஸ்.எப். ஐ.டி.பீ.பி., எஸ்.எஸ்.பி., அசாம் ரைபிள் மற்றும் என்.எஸ்.ஜி. ஆகியவை மத்திய ஆயுதப் படைகளின் அங்கமாகும். இவற்றில் சுமார் 10 லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த…

ஜனாதிபதியை த.மு.கூ வியாழன் சந்திக்கும் !!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஓகஸ்ட் 11ம் திகதி நேரடியாக சந்தித்து மலையக தமிழ் இலங்கையர்களின் அபிலாசைகள் தொடர்பில் குறிப்பாகவும், தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில்…

பொலிஸாரின் எச்சரிக்கையும் மீறி தொடரவுள்ள போராட்டம் – கொழும்பில் வன்முறை வெடிக்கும்…

காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்தும் தங்கியிருக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தங்கியுள்ள அனைவரையும் நாளை மாலை…

மழை காலத்தில் வல்லை பாலத்தில் தொடரும் விபத்துக்கள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வல்லை பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - கார் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்லை பாலத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்…

யாழில். அரிசியை அதிக விலைக்கு விற்ற, சிலிண்டரை பதுக்கிய மூவருக்கு தலா 1 இலட்சம் தண்டம்!!

யாழில் அரிசியின் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு , சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவரும் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புகொண்டமையை அடுத்து மூவருக்கும் தலா ஒரு இலட்ச ரூபாய்…

பொன்சேகா அழைப்பு குறித்து கவனம் செலுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பினர் !!

நாட்டு மக்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி கொழும்புக்கு வந்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறித்து பாதுகாப்பு தரப்பினர் கவனம்…

நெருக்கடியான காலத்தில் உயிர் மூச்சு கொடுத்த இந்தியாவுக்கு நன்றி… இலங்கை…

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட காலத்தில் உயிர் மூச்சு கொடுக்கும் வகையில் உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில்…

சமூக சேவைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வு!! (படங்கள், வீடியோ)

சம்மாந்துறை சமூக சேவைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வு அமைப்பின் தலைவர் பொறியியலாளர் ஏ.சி. பஸீல் தலைமையில் அம்பாறை வீதி சம்மாந்துறையில் அமைந்துள்ள அமைப்பின் தலைமையகத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்றது.…

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு – ஆ.ராசா எம்.பி. குற்றச்சாட்டு..!!

வனஉயிர் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கிடையே, புலிகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் உள்ளிட்ட சரணாலய பகுதிகளில் இருந்து 1 கி.மீ. தூரத்துக்குள் எந்தவித கட்டுமான பணிகளும், வளர்ச்சிப்பணிகளும்…

ஜோசப் ஸ்டாலினை பார்வையிட சென்ற சஜித் !!

கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைப் பார்வையிடுவதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு தற்போது சென்றுள்ளார். கடந்த மே மாதம் 28ஆம்…

கல்முனையில் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை-மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி…

கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் 01 கிலோ கிராம் மாட்டிறைச்சியின் அதிகூடிய விலையாக 1600 ரூபா கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அசாதாரண சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுஇ கல்முனை மாநகர…

கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடு!!

கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்காக Call Centre (அழைப்பு நிலையம்) எனும் விசேட கருமபீடம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி…

நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் வடக்கில் விசேட பொதுமக்கள் நடமாடும் சேவை…

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நகர விருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் பொதுமக்கள் நடமாடும் சேவை ஒன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண…

விமானியாக நடித்து 30 பெண்களை ஏமாற்றியவர் கைது..!!

டெல்லியின் செக்டார் 43 பகுதியில் ஹேமந்த் சர்மா என்ற 25 வயது இளைஞர் வசித்து வந்தார். அவர் மீது ஒரு பெண் போலீசில் புகார் அளித்திருந்தார். 'இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் நண்பராக அறிமுகமான ஒரு நபர், தன்னை விமானி (பைலட்) என்று கூறிக்கொண்டு…

குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மூர் குளத்தில் வீழ்ந்த இளைஞன் நேற்று (03) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எபோட்சிலி மொன்டிபெயார் தோட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய மைக்கல் பவன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

மீசாலை வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவிலில் திருப்பணிச் சபை அங்குரார்ப்பணம்!! (படங்கள்)

மீசாலை வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவிலில் திருப்பணிச் சபை அங்குரார்ப்பணம்........................மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவிலின் திருப்பணிச் சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு - ஆலயக் கொடியேற்றத் திருவிழாவின் நிறைவில்…

அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவு !!

கொரோனா தொற்றால் மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. இந்த மரணங்கள் நேற்று முன்தினம் (03) சம்பவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இறந்தவர்களில் பெண் ஒருவரும் 7 ஆண்களும்…

கூட்டமைப்பின் செயற்பாடு அம்பலமானது !!

கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதன்போது, குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த கூட்டமைப்பின் சில…

அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும்…

காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட்ட நேஷனல் ஹெரால்டு வழக்கில், அந்த பத்திரிகை அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதைப்போல மராட்டியத்தை சேர்ந்த சிவசேனா…

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாக்கள் நிறைவேற்றம்..!!

நாடாளுமன்ற மக்களவையில் தேசிய ெரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகமாக கருதப்படும் பல்கலைக்கழகத்தை கதிசக்தி விஸ்வவித்யாலயா என்ற தன்னாட்சி பெற்ற மத்திய பல்கலைக்கழகமாக மாற்றும் மசோதா (மத்திய பல்கலைக்கழக திருத்த மசோதா) தாக்கல் செய்யப்பட்டது.…

நினைவுச் சின்னங்கள், சுற்றுலா தலங்களை பார்வையிட இலவச அனுமதி – மத்திய அரசு…

75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களைப்…

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!!

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு…

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு !!

மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலைகளில் மருந்தகங்கள் நோயாளர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல், முதியோர் இல்லங்கள் மற்றும் சிகிச்சையளித்தல் போன்ற சேவைகள்…