;
Athirady Tamil News
Monthly Archives

August 2022

பதவியை ஏற்றார் நிமல் !!

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அவரை அமைச்சர் பதவியில் இருந்து…

பிறக்கும் குழந்தைகளுக்கு தேசிய அடையாள இலக்கம்!!

பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத் Sri Lankan Identification Number/SLIN தை உள்ளீடு செய்யும் நடைமுறை, நேற்று (01) முதல் ஆரம்பிக்கப்படுவதாக, ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் 14…

அரசாங்கத்தின் விஷேட வேலைத்திட்டம்!!

நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் நபர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் சந்திப்பில் கலந்து கொண்ட வெளிநாட்டு…

ஜனாதிபதியிடம் 10 அம்ச கோரிக்கை முன் வைப்பு!!

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் சர்வ கட்சி அரசொன்றிற்கான பொது வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,…

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ்ந்து நிற்போருக்கு எதிராக நடவடிக்கை!!

வாகனங்களை வரிசையில் விட்டுவிட்டு, எரிபொருள் நிரப்பு நிலையத்தைச் சூழ அதிகளவானோர் நிற்பதை அனுமதிக்க வேண்டாம் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில்…

யாழில் எரிபொருள் பெற பொலிஸாருக்கு கட்டுப்பாடு!!

பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கே எரிபொருள் நிரப்புவது எனவும் , அவர்களின் தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் பெற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பிரதேச செயலரின் அனுமதி பெறப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண…

முகக்கவசம் அணிவது கட்டாயம்!!

கொழும்பு மா நகர எல்லை பகுதிக்குள் நடமாடும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என கொழும்பு மா நகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு மா நகர எல்லையில் கடமைக்காக வருபவர்கள் மற்றும் கொழும்பு நகர…

மாலத்தீவு அதிபர் இந்தியா வருகை: ஜனாதிபதி, பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு..!!

மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகம்மது சாலிக் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். தலைநகர் டெல்லியில் மத்திய மீன்வளத்துறை மந்திரி சஞ்சீவ் பல்யாண் வரவேற்றார். தொழில்முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர், இன்று (செவ்வாய்க்கிழமை)…

கிழக்கு மாகாணத்தில் திணைக்களத் தலைவர்கள் சிலருக்கு இடமாற்றம்.!!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களின் பணிப்புரைக்கு அமைய மாகாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் கடமையாற்றிய சில திணைக்களத் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததாலும், அந்த பதவிகள்…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (02) காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 26ஆம் திகதி…

உலங்குவானூர்தியில் வந்திறங்கிய ரவி !! (படங்கள்)

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விசேட உலங்குவானூர்தி மூலம் இன்று (2) காலை மன்னாருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த திடீர் விஜயம் குறித்து ரவி கருணாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது எவ்வித பதிலும் கூறாமல்…

குரங்கு அம்மை பரவல்: கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று முக்கிய ஆலோசனை..!!

இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பை கண்ட கேரளாவில் தான் குரங்கு அம்மையும் முதன்முதலாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி, ஐதராபாத் ஆகிய மாநிலங்களிலும் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில் கேரளாவில் குரங்கு அம்மையால்…

உங்கள் எடையை குறைக்க… ஒரு நாளைக்கு… !! (மருத்துவம்)

உடல் எடையை குறைக்க முக்கியமாக எல்லாரும் சொல்வது வாக்கிங் போ. என்பதுதான். நடைபயிற்சி மிக மிக அவசியமானது. உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்மை தரும் எளிய பயிற்சி எதுவென்றால் அது நடைப் பயிற்சிதான். ஆனால் இயற்கையோடு இயற்கையாக காலையில்…

இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்த்தனேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 20-ந்தேதி நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டாா். அதனை தொடர்ந்து, வெளியுறவு மந்திரியாக இருந்து வந்த தினேஷ் குணவர்த்தனேவை இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே…

ஜூலை மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி: 2-வது அதிகபட்ச வசூல்..!!

கடந்த ஜூலை மாதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 995 கோடிக்கு ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டபின், கடந்த ஏப்ரல் மாதம் கிடைத்த ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடிதான் அதிகபட்ச தொகையாக இருந்தது. அதற்கடுத்து, 2-வது…

இலங்கைக்கு வரும் சீனாவின் உளவு கப்பல்… ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இடியாப்ப சிக்கல்!

இலங்கைக்கு வரும் சீனாவின் உளவுக் கப்பல் அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இடியாப்ப சிக்கலாக உருவெடுத்துள்ளது. பொருளாதார, அரசியல் நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு புதிய தலைவலியாக, உளவு கப்பலை அனுப்பி வைக்கிறது…

மடு திருவிழா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்!

எதிர்வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு ஆவணி திருவிழா தொடர்பாகவும் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முன் ஆயத்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று(1) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி…

அமைச்சர்களின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதால் நாட்டுக்கு மேலும் சுமை – சஜித்!!

தற்சமயம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம் பெற்றாலும், அரசியல் தலைகள் பரிமாற்றம் சம்பந்தப்பட்டவை, அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்ளும் அரசியல் சூதே இத்தகைய பல கலந்துரையாடல்களில்…

கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு எதிராக பிடியாணை உத்தரவு!!

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் தூர்நாற்றம் வீசுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கில் சுகாதார உயர் அதிகாரிகள்…

மாகாண மட்ட விளையாட்டு விழா!!

பாசிக்குடா கடற்கரையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 2022ம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கடற்கரை கபடி போட்டியில் அம்பாறை மாவட்ட அணி சார்பாக கலந்து கொண்ட நிந்தவூர் மதீனா கழகம் இறுதி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட…

வெள்ளி விடுமுறை இரத்து !!

எரிபொருள் பிரச்சினைகள் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்ட விசேட விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கையை இரத்துச் செய்வதற்கான அங்கிகாரத்தை அமைச்சரவை நேற்று (01)…

ஓரின சேர்க்கையாளருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி !!

வெலிசர - மஹாபாகே பகுதியைச் சேர்ந்த ஓரின சேர்க்கையாளர் (லெஸ்பியன்) ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வத்தளை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது ஓரினச்சேர்க்கை மனதின் நோயோ அல்லது குற்றமோ அல்ல என்று பிரதிவாதி தரப்பு…

5 கோடியே 83 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல்..!!

கடந்த நிதி ஆண்டுக்கான (2021-2022) வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-ந் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் வருமான வரி தாக்கல் முடிந்தநிலையில், மொத்தம் 5 கோடியே 83 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு…

‘சிக்கன் கபாப்’பில் காரம் குறைவு; மனைவிக்கு கத்திக்குத்து; தனியார் நிறுவன…

'சிக்கன் கபாப்'பில் காரம் குறைவாக இருந்ததால் மனைவியை கத்தியால் குத்திய தனியார் நிறுவன ஊழியர், போலீசுக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனியார் நிறுவனத்தில்... பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 48).…

காமன்வெல்த் – ஜூடோவில் பதக்கம் வென்றவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..!!

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் ஜூடோவில் இந்தியாவின் சுஷிலா தேவி வெள்ளியும், விஜய்குமார் யாதவ் வெண்கலமும் வென்றனர். இந்நிலையில், காமன்வெல்த் போட்டியின் ஜூடோவில் வெள்ளி வென்ற சுஷிலா தேவி, வெண்கலம் வென்ற…

யாழில் எரிபொருள் வரிசையில் மோதல் !!

யாழ்ப்பாணம் - கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த எரிபொருள் நிரப்பு…

ஜனாதிபதியின் இல்லத்திற்கு தீ வைத்த மூவர் கைது !!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்…

கற்பதற்கான உரிமை மறுக்கப்பு: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு !!

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் இருந்து விலகி பிறிதொரு பாடசாலையில் சேர்வதற்கான இடைவிலகல் விண்ணப்பம் தனக்கு உரிய முறையில் தரவில்லை என மாணவி ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்பின் யாழ். ஊடக…

கேரளாவில் பெய்த கனமழையில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு – பினராயி விஜயன்..!

கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவில்…

24 மணி நேரத்துக்குள் ஒரு நாள் சுழற்சியை முடித்துள்ள பூமி- விஞ்ஞானிகள் தகவல்..!!

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்து கொள்கிறது. தன்னைத் தானே சுற்றி கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் சமீபகாலமாகவே பூமி அதன் சுற்றும் வேகத்தை…

நாவலப்பிட்டி பகுதியில் வெள்ளம்: 100 ற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு !!

மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகின்றது. இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலி வீதி,…

‘கோத்தபயவிடம் பேசிட்டுதான் இருக்கேன்’ இப்போதைக்கு நாடு திரும்பமாட்டார்.…

சிங்கப்பூரில் இருந்து வரும் கோத்தபய ராஜபக்சே விரைவில் நாடு திரும்புவேன் என்றுகூறி வந்த நிலையில், 'கோத்தபய ராஜபக்சேவிடம் தான் பேசிக்கொண்டு தான் இருப்பதாகவும், தற்போதைக்கு அவர் நாடு திரும்ப மாட்டார் எனவும்' இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே…

தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் சந்தர்ப்பம்!! (கட்டுரை)

நிக்கலோ மக்கியாவலி,“யுத்தத்திலே, ஒரு வாய்ப்பை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும், அந்த வாய்ப்பை எவ்வாறு கைப்பற்றுவது என்பதை அறிவது, எல்லாவற்றையும் விடச் சிறந்தது” என்று சொன்னார். அரசியலும் ஒரு வகையான யுத்தம்தான். அதில், வாய்ப்புகளை…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு!!

மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை ஒரு வான்கதவு…