;
Athirady Tamil News
Monthly Archives

September 2022

நாடு திரும்பினார் கோட்டாபய !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக,ன நேற்று இரவுநேர. 11.45 மணியளவில் நாடு திரும்பினார் மக்களின் எதிர்ப்புக் காரணமாக கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜூலை 13 ஆம் திகதியன்று இலங்கையில்…

156 ஆவது பொலிஸ் தினம் இன்று !!

இலங்கை பொலிஸ் தனது 156 ஆவது ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகின்றது. அத்துடன் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது. 2022 செப்டெம்பர் 03 முதல் 10 ஆம்…

ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை கட்டாயம் வைக்க வேண்டும்- மாவட்ட ஆட்சியரை எச்சரித்த…

தெலுங்கான மாநிலத்தின் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் அவர் அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…

பஞ்சாப் மாநிலத்திற்கு துப்பாக்கிகளை விநியோகம் செய்த இரண்டு பேர் கைது- 55 கைத்துப்பாக்கிகள்…

சட்டவிரோத ஆயுதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை பஞ்சாப் மாநில போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த போரெலால் என்ற மனிஷ் மற்றும் புர்ஹான் மாவட்டத்தை சேர்ந்த கைலாஷ் மால் சிங்…

தேசிய கல்வி கொள்கை சர்வதேச தரத்திற்கு இந்தியாவின் கல்வியை மாற்றியமைக்கும்- மத்திய மந்திரி…

டெல்லியில் நடைபெற்ற கல்வி உச்சி மாநாட்டில் உரையாற்றிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த கால முரண்பாடுகளை சரி செய்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை…

ஆசிரியர் இடமாற்றம்: கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

2023 புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் இணைப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், சுகாதார காரணங்களுக்காக வழங்கப்பட்ட பாடசாலைகளின் சேவைத் தேவைகளின் அடிப்படையில் ஆசிரியர்…

ட்ரூக் பட்ஸ் புரோ வயர்லெஸ் இயர்போன்..!!

இது சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் கொண்டது. இதில் டைட்டானியம் ஸ்பீக்கர் உள்ளதால், திரையரங்குகளில் இசையைக் கேட்பது போன்ற அனுபவத்தை இந்த வயர்லெஸ் இயர்போனிலும் கேட்டு மகிழலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புளூடூத் 5.2 இணைப்பு…

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி…

9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது..!!

போளூர் தாலுகாவில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து திருமண ஆசைவார்த்தை கூறிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 9-ம் வகுப்பு மாணவி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாணவி…

தமிழகத்தில் 113 ஆண்டுகளில் இல்லாத மழை பொழிவு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, தென்மேற்கு பருவமழை 40…

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி..!! (புகைப்படத் தொகுப்பு)

கேரளா மாநிலம் கொச்சியில் நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி . கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து இந்திய கடற்படைக்கு புதிய…

நாட்டின் கடல்சார் பாதுகாப்பிற்கு ஐஎன்எஸ் விக்ராந்த் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் –…

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த பிரமாண்டமான போர்க்கப்பலில் தொடக்க விழா கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில்…

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 23வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ…

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 23வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்) ################################ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில் தாசன் அண்ணா” என…

பறவைகளின் வீடாக இருந்த மரம்… வெட்டி சாய்த்த கொடூரர்கள்… கொத்துக் கொத்தாக இறந்த…

கேரள மாநிலம் மலப்புரம் அருகே விகேபடி பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதற்காக இந்த பகுதியில் சாலையோர உள்ள மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சாலையோரம் உள்ள ஒரு பழமை வாய்ந்த…

80 விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைப்பு..!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 80 விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் இந்து முன்னணி சார்பில் தாராபுரம், பொன்னாபுரம், அலங்கியம், தேவநல்லூர் உள்ளிட்ட இடங்களில்…

விசாரணைக்கு தயார்… ஆனால் பா.ஜ.க.வுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன் – அபிஷேக்…

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். மேற்கு வங்காளத்தின் அன்சோல் பகுதியில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு…

நாட்டின் கடல்சார் பாதுகாப்பிற்கு ஐஎன்எஸ் விக்ராந்த் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை- ராகுல்…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த பிரமாண்டமான போர்க்கப்பலின் தொடக்க விழா கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது.…

பாரதிய ஜனதா மீதான நம்பிக்கை மக்களுக்கு அதிகரித்துள்ளது- பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று கேரளா வந்தார். இன்று காலை கொச்சி துறைமுகத்தில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த கப்பல் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கட்டப்பட்டதாகும். நவீன வசதிகளுடன் கூடிய…

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு..!!

அந்தமான் நிகோபர் தீவில் திக்லிபூர் அருகே இன்று மதியம் 12.343 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம்…

சுழிபுரம் பகுதியில் தங்க நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!!!

சுழிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பட்டப்பகலில் உடைத்து தங்க நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் . சுழிபுரம் பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் கடமைக்கு சென்று திரும்பிய போது…

கேரளாவில் முதல்முறையாக விமான பணிப்பெண் வேலையில் சேர்ந்த பழங்குடியின பெண்- சமூக வலைதளத்தில்…

கேரளாவை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவருக்கு விமான பணிப்பெண் வேலை கிடைத்துள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளித்தாலும் இன்னும் அவர்கள் அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்வதில்லை. இதனை மாற்றி பழங்குடியின…

லாரியில் பற்றிய தீயால் விபரீதம்- 300 சிலிண்டர்கள் வெடித்து சிதறியது..!!

ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து பிரகாசம் மாவட்டம் கோமரோலு மண்டலம் உளவுபாடு பகுதிக்கு 306 கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணியளவில் கர்னூல்- பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்த வாடா என்ற…

திருப்பதி பிரம்மோற்சவ விழா: பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுக..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர (சாலகட்ல) பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு…

குஜராத்தில் கார் மோதி யாத்ரீகர்கள் 6 பேர் பலி- முதல்வர் இழப்பீடு அறிவிப்பு..!!

குஜராத் மாநிலம் அர்வல்லி மாவட்டத்தில் இன்று அம்பாஜி கோயில் நகரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த யாத்ரீகர்கள் மீது கார் மோதியதில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் ஏழு யாத்ரீகர்களும், அவர்கள் மீது மோதிய காரின் ஓட்டுநரும் படுகாயமடைந்தனர்.…

ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் 12-ந்தேதி ஆஜராக சம்மன்..!!

பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார். 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது…

எந்த இலக்கையும் எட்டிப்பிடிக்கும் திறமை இந்தியாவுக்கு உள்ளது- பிரதமர் மோடி பேச்சு..!!

கொச்சி துறைமுகத்தில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை பிரமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து பேசியதாவது:- ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் ஒரு எந்திரம் அல்ல. அது இந்தியாவின் திறமையை வெளிப்படுத்தும் சான்று.இந்த சிறப்பு இந்தியாவுக்கும்,…

மத்திய வங்கி ஆளுநரை இலக்கு வைத்து பல கடுமையான குற்றச்சாட்டு!!

நாட்டை வங்குரோத்தடையச் செய்யும் சதித்திட்டத்திற்கு கடந்த அரசாங்கத்தின் அனைத்து பிரதானிகளும் பொறுப்புக்கூற வேண்டிய சூழ்நிலையில், அதனை மறந்து மத்திய வங்கி ஆளுநரை இலக்கு வைத்து பல கடுமையான அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் அரசாங்க தரப்பால்…

தகவல் அறியும் உரிமைக்கு புதிய அணுகுமுறை!!

அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய அணுகுமுறையொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் பெறுவதற்காக விண்ணப்பப் படிவத்தை அனுப்பும் போது முகவரியுடன், தொலைபேசி இலக்கம்,…

மின்வெட்டு நேரம் குறைப்பு!!

நாளை (03) மற்றும் நாளை மறுதினம் (04) 1 மணித்தியாலங்கள் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு இரவில் 1 மணி நேரம்…

பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்க…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா பக்தர்கள் இன்றி கோவிலுக்கு உள்ளேயே சாமி வீதி உலா நடந்தது.…

ஆகஸ்ட் மாதத்தில் புதிய சாதனையாக திருப்பதியில் ரூ.140 கோடி உண்டியல் வருமானம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுமார்…

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேறியது.!!

2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நிலையில், பாதீட்டுக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் பதியப்பட்டன. அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்…

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்: 6 மாநில அரசுகளிடம் விவரங்களை சேகரிக்க வேண்டும் –…

கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான தாக்குதலை தடுக்க கோரி பெங்களூரு மறைமாவட்ட பேராயர் பீட்டர் மஷாடோ மற்றும் தேசிய ஒருமைப்பாடு மன்றத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட்…

உறுதிமொழிகள் பெறப்படும்வரை நிதி உதவி அங்கீகரிக்கப்படாது!!

அரசியல் ஸ்திரமின்மை சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும், ஐ.எம்.எப் நிதியை பெற்றுக்கொள்ளவும் பாதகமாக அமையும் என ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடன் மறுசீரமைப்பு குறித்து உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன்…