;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

சிறந்த ஊடகவியளாளர் விருது வழங்கி கௌரவிப்பு!! (வீடியோ, படங்கள்)

KDMC Nenasala Training Centre Kalmunai யின் 05வது பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம் ஹாஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை(24) அண்மையில் நடைபெற்றது.…

பேஸ்மேக்கர் சந்தேகங்கள்!! (மருத்துவம்)

நம் இதயத் துடிப்புக்கும், பல்வேறு உடல் மற்றும் உணர்வுகளின் தேவைக்கேற்ப இதயத்துடிப்பு விகிதப் பராமரிப்புக்கும் இதயம் உற்பத்தி செய்யும் மின்சாரமே காரணமாகும். இதயத்தின் மின் கட்டமைப்பு நோய்வாய்ப்பட்டால் இந்த மின் ஆற்றலை உற்பத்தி செய்வதை…

மகாத்மா காந்தி அநீதிக்கு எதிராக நாட்டை ஒன்றிணைத்தது போல் இந்தியாவை ஒன்றிணைப்போம்: ராகுல்…

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், தேசத் தந்தை அநீதிக்கு எதிராக நாட்டை ஒருங்கிணைத்ததைப் போலவே இந்தியாவை ஒருங்கிணைக்க நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று…

மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை..!!

இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் (காந்தி ஜெயந்தி) இன்று கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன்…

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 3,375 ஆக சரிவு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 3,805 ஆக இருந்த நிலையில், இன்று 3,375 ஆக சரிந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 94 ஆயிரத்து 487 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 4,206 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம்…

மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை..!!

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, துணை…

வடபழனி முருகன் கோவில் நவராத்திரி திருவிழா: கருமாரி அம்மன் அலங்காரத்தில் கொலு ஏற்பாடு..!!

சென்னையில் உள்ள புகழ்பெற்ற வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 'சக்தி கொலு' என்ற பெயரில் 9 படிகள் கொண்ட பிரமாண்ட கொலு வைக்கப்பட்டு உள்ளது. சக்தி கொலுவில் இதுவரை…

பெட்ரோ சைனாவுடன் அமைச்சர் பேச்சு!!

மிகப் பெரிய பெற்றோலிய விநியோக நிறுவனங்களில் ஒன்றான பெட்ரோ சைனா அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஈடுபட்டுள்ளார். இந்த கலந்துரையாடலில் நிறுவனத்தின் பிரதித் தலைவர் மற்றும் நிர்வாக…

அரசாங்கம் அதிரடி: வரிகளை குறைத்தது!!

பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், உள்நாட்டில் சுகாதார அணையாடைகளை தயாரிப்பதற்காக ( Sanitary…

வாள் வெட்டு சந்தேக நபர் கைது!!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் முதன்மை சந்தேக நபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார்…

பசுபதிப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழப்பு!!

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது இழப்புக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். உருத்திரபுரீஸ்வரர் ஆலய…

‘நீட்’ தேர்வால் கல்வி உரிமை மறுப்பு; புதிய கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பே…

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது மாநில மாநாடு திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் பங்கேற்பு 2-வது நாளான நேற்று'கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவுகள்' என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த…

பிரேத பரிசோதனை அறிக்கையை டிஜிட்டல் முறையில் வழங்க கோரி வழக்கு – மத்திய, மாநில…

திருச்சியை சேர்ந்த டாக்டர் முகமது காதர் மீரான் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் 35-க்கும் மேற்பட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை, விபத்தில் காயம் உள்ளிட்ட அறிக்கைகளை கைப்பட…

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஹலோ எப்.எம். நிகழ்ச்சியில்…

17-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ஹலோ எப்.எம்.க்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட அவர், தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசும்போது, கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழ்நிலையில் சமூக நீதி குரல் ஓங்கி ஒலித்த தமிழ் நிலத்தில் மத…

அமெரிக்க மாகாணத்தை நிலைகுலைய வைத்த ‘இயான்’ புயல்: பலி எண்ணிக்கை 30 ஆக…

அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக்கருதப்படுகிற 'இயான்' புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது. இந்தப் புயல், 4-ம் வகை புயலாக கேயோ கோஸ்டா அருகே பெரும் மழையைக் கொண்டு வந்தது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே…

மதுகுடிக்க பணம் தேவைப்பட்டதால் 13 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தந்தை; தாலிகட்டிய…

குழந்தை திருமணம் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 32), கூலித்தொழிலாளி. இவர் ஒரு தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்த, அவருடைய 13 வயதுடைய மகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.…

சிறுவர்களுக்கு வடக்கில் ஏன் இந்த அவலம் ?

அன்றன்றாடு உழைத்து வயிற்றுப் பிழைப்பை போக்கி வந்த குடும்பங்களே இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கொவிட் தொற்றுப் பரவலையடுத்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அநேகமான குடும்பங்கள்…

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து அமைச்சர் விளக்கம்!!

அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானம் எதனையும்…

யாழ்.போதனா வைத்திய சாலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு!!!

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்றுண்டி சாலைக்கு சிற்றுண்டி வழங்கும் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் திருட்டு போயுள்ளது. போதனா வைத்திய சாலை வளாகத்தினுள் தனது மோட்டார் சைக்கிளில் நிறுத்தி விட்டு, சிற்றுண்டிகளை ,சிற்றுண்டி…

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஊவா பல்கலை மாணவன் கைது!!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஊவா பல்கலை கழக மாணவனையும், போதை வியாபாரி என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டவரையும் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…

கரிப்பட்டமுறிப்பு மக்களுக்காக சத்ய சாயி குடிநீர் திட்டம்!! (PHOTOS)

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள கரிப்பட்டமுறிப்பு மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட சத்ய சாயி குடிநீர் திட்டம் நேற்றைய தினம்(01) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இலங்கை சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின் வேலை…

யாழில் இடம்பெற்ற மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் நிகழ்வுகள்!! (PHOTOS)

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின்…

பணிநீக்கம் செய்ததை கண்டித்து திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு…

28 பணியாளர்கள் நீக்கம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா திருமாந்துறையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியை தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் முறையில் நடத்தி வருகிறது. இந்த நிலையில்…

விவசாய பம்பு செட்டுகளுக்கு மீட்டர் பொருத்த உத்தரவிடவில்லை-மந்திரி சுனில்குமார் பேட்டி..!!

விவசாய பம்புசெட்டுகளுக்கு மீட்டர் பொருத்த உத்தரவிடவில்லை என்றும், 7 மணிநேரம் மின்சாரம் வழங்கப்படும் என்றும் மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் தெரிவித்துள்ளார். துமகூருவில் நேற்று மின்சாரத்துறை மந்திரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது…

செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.48 லட்சம் கோடி – மத்திய அரசு தகவல்..!!

ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (செப்டம்பர்) ரூ.1,47,686 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக…

ஜப்பானில் பஸ் -லாரி இடையே மோதல்: 8 சிறுவர்கள் உள்பட 10 பேர் படுகாயம்..!!

ஜப்பானின் சைதாமா மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 8 சிறுவர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள்…

இந்திய பிரிவினையின் தாத்தா என்று நேருவை கூறுவதா?- பா.ஜனதாவுக்கு, காங்கிரஸ் கண்டனம்..!!

இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்தியா பிரிவினையின் தாத்தா நேரு என்று பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்தது. இந்தியாவின் ஒற்றுமை ஒரு கட்சியால் சாத்தியமா?. பாரத் ஜோடோ இந்தியாவின்…

பெண் சுட்டுக்கொலை!!

கம்பஹா தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்தில் பயணித்த 29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மழை சற்றுஅதிகரிக்கும்!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்றுஅதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவமாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

முச்சக்கர வண்டி கட்டணம் குறையுமா?

பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க மாட்டோம் என முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன. வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க வழி இல்லை என அவர்கள்…

தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம்..!!

தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி…

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் கிராமந்தோறும் அரசு பள்ளி – கெஜ்ரிவால்…

குஜராத் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் சுறுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற…

நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்தூர் முதலிடம் – தொடர்ந்து 6வது முறையாக…

தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களைக் கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வச் சர்வேக்‌ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி பல்வேறு…