;
Athirady Tamil News
Monthly Archives

November 2022

பதவியில் தொடர்ந்தும் செயற்படுவேன் !!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீர, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். புதிய…

லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவித்தல் !!

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று உறுதியளித்துள்ள லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ், டிசெம்பர் 1ஆம் திகதி முதல் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், உள்நாட்டு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக…

ஊடகவியலாளர் அருண் பிரசாந்தின் தந்தை காலமானார் !!

ஆதவன் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அருண் பிரசாந்தின் தந்தை அன்பரசன் இன்று(28) மாலை காலமானார். கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறைவனடி சேர்ந்துள்ளார். நல்லடக்க விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.…

அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாற்றில் மாவீரர் தினம்!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (27)மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதன் போது தீப சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் போது…

உலகின் வலிமையான அணுசக்தி நாடாக மாறுவதே இலக்கு: கிம் ஜாங் அன்..!!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் அந்த நாடு விரைவில் 7-வது அணு குண்டு சோதனையை நடத்த தயாராகி வருவதாகவும் தகவல்கள்…

புங்குடுதீவு கணேசாவில் ஒளிவிழா!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் 25 - 11 - 2022 அன்று ஒளிவிழா நிகழ்வு பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றிருந்தது. மேற்படி ஒளிவிழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே வினாவிடைப்போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றிருந்தன.…

குட்டையை குழப்புவாரா பசில்? (கட்டுரை)

அமெரிக்காவுக்குச் சென்றிருந்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, ஞாயிற்றுக்கிழமை (20) நாடு திரும்பிய போது அவரை வரவேற்க, கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த கூட்டத்தைப் பார்க்கும் போது, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர்,…

மார்பக புற்று நோயும் மங்கையர் மருத்துவமும் !! (மருத்துவம்)

காத்திரமான மனித விருத்திக் கடப்பாடுகளில் ஒன்றான கலப்பிரிவு கட்டுப்பாடற்று நிகழ்வதனால், கலங்கள் பல்கிப் பெருகி, சுற்றயல் உறுப்புகள் முதல் மற்றைய உறுப்புக்களையும் ஊடறுத்து ஊறு விளைவிப்பதனால் உருவாகும் அசாதாரண நிலையே புற்று நோயாகும்.…

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய ஆந்திர பிரமுகர் கைது..!!

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த ஆந்திராவை சேர்ந்த சீனிவாசராவ் என்ற பிரமுகரை போலீசார் திடீரென கைது செய்தனர். அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. அவர் அங்கு கொடுத்துள்ள பெயர் . முகவரி உண்மையானது தானா அல்லது…

வீதிகளை புனரமைக்க கோரி- சங்கானையிலும் மூளாயிலும் கவனயீர்ப்பு போராட்டம்!!

வலி.மேற்கில் உள்ள வீதிகளை தற்காலிகமாகவேனும் புனரமைக்குமாறு கோரிக்கை விடுத்து நாளை செவ்வாய்க்கிழமை சங்கானையிலும் மூளாயிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன. காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரையான இரு மணிநேரம் இப்போராட்டம்…

வீட்டில் வளர்த்த நாயின் கண்ணை தோண்டிய மர்மநபர்- கடும் நடவடிக்கை எடுக்க மந்திரி உத்தரவு..!!

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஆசிரியை துர்கா மாலதி. இவர் வீட்டில் நாய் வளர்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நாய் காணாமல் போனது. ஆசிரியை நாயை தேடிவந்த நிலையில் அந்த நாய் மீண்டும் வீட்டுக்கு வந்தது. அப்போது நாயின்…

சபரிமலைக்கு மோட்டார் சைக்கிளில் செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு தடை..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக சில…

விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு எதிராக போராட்டம்- கைதானவர்களை விடுவிக்க கோரி போலீஸ் நிலையம்…

கேரளாவில் குமரி மாவட்ட எல்லையை யொட்டியுள்ள விழிஞ்ஞத்தில் தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்துறைமுகம் அமைக்கப்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி இப்பகுதியை சேர்ந்த கடற்கரை கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் தீர்த்தவாரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்..!!

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த 19-ந் தேதி அங்குரார்பணமும், 20-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை என இருவேளையில் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பத்மாவதி தாயார் வீதி…

யாழில். நிறைபோதையில் விபத்தினை ஏற்படுத்திய பொலிஸார் ; நியாயம் கேட்டவர்களை வன்முறை கும்பலை…

மதுபோதையில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை ஊரவர்கள் மடக்கி பிடித்து , யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் ஒருவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்…

மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் – யாழ்…

மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் என இலங்கை அரசுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்…

இராணுவத்தினருக்கு காணி சுவீகரிப்பதற்கு காரைநகரில் எதிர்ப்பு!!

இன்றையதினம் காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/44 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 44 குடும்பங்களுக்கு சொந்தமான 11 ஏக்கர் காணிகளை இராணுவத்திற்கு அளவிடுவதற்கு அப்பகுதி மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த காணியை…

பொன்னாலை கடற்கரையில்- காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு கலந்துரையாடல்! (PHOTOS)

பொன்னாலையில் Musalpetti Wind Power (PVT) Ltd நிறுவனத்தினரால் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் திங்கட்கிழமை வலி. மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. பொன்னாலை…

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்..!!

திருப்பதியில் தரிசனத்துக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார இறுதி நாட்களில் அதிகரித்து காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் திங்கட்கிழமை வரை காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர். கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.46 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த பஸ்- 24 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்..!!

ஆந்திர மாநிலம், அல்லூரி சீதா ராமராஜ் மாவட்டம், அனந்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து 24 பயணிகளுடன் தனியார் பஸ் அரக்கு என்ற பகுதிக்கு சென்று கொண்டு இருந்தது. மலைப்பாதையில் பஸ் வளைவில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென பஸ்சின் முன்பக்க டயர்…

குஜராத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு தேர்தல்: பிரசாரம் நாளை ஓய்கிறது..!!

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபை தேர்தல் பிரசார களம், களை கட்டி வருகிறது. அங்கு 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1-ந் தேதி, 5-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 89…

எத்தனை பொய்கள்? எத்தனை நடிப்புக்கள்? எத்தனை காட்டிக் கொடுத்தல்கள்? (யாழில் இருந்து கனடா…

எத்தனை பொய்கள்? எத்தனை நடிப்புக்கள்? எத்தனை காட்டிக் கொடுத்தல்கள்? (யாழில் இருந்து கனடா வரை) -முகநூல் பதிவு- பொருளாதாரத் தேடலுக்காக எத்தனை பொய்கள்? , எத்தனை நடிப்புக்கள்/ காட்டிக் கொடுத்தல்கள்? எத்தனை தேசத்துரோகங்கள் ?.…

“எனக்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டாம்” ; சி.வி.கே யின் ஊடக சந்திப்பு தொடர்பில்…

வட மாகாண ஆளுநர் என்ற வகையில் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக சட்ட திட்டங்களை உரிய வகையில் நிறைவேற்றுவேன். தமது வரம்பு தெரியாமல் எனக்கு வகுப்பெடுக்கக் கூடாது என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். ஆளுநர்…

“சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் வருமானவரி சோதனையே இருக்காது”…

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் அம்மாநில தொழிலாளர் நலத்துறை மந்திரி மல்லா ரெட்டி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- "2024-ம் ஆண்டு, நமது முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், மத்தியில் ஆட்சி அமைப்பார். அதன்பிறகு…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்க்க சென்ற ஒருவர் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்க்க சென்ற ஒருவர் மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவாக இணைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திலும் இது தொடர்பாக முறைப்பாடொன்று பதிவு…

பாதயாத்திரையின்போது உண்டியல் சேமிப்பை ராகுல்காந்தியிடம் அளித்த சிறுவன்..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தற்போது மத்தியபிரதேசத்தில் பாதயாத்திரை மேற்ெகாண்டுள்ளார். நேற்று அவருடன் யாஷ்ராஜ் பார்மர் என்ற சிறுவனும் நடந்து சென்றான். அப்போது, ''எல்லோரையும் அரவணைத்து செல்வதால், உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்''…

சிறந்த கைவினை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள்- குடியரசு துணைத்தலைவர் இன்று வழங்குகிறார்..!!

மத்திய ஜவுளி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் பொருளாதாரத்தில் கைவினைத் துறை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இந்த துறை மூலம் கிராமப் புறங்களிலும் சிறு நகரங்களிலும் பெருமளவிலான கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…

மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்!!

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் மூலம் மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என,…

20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நீடிப்பு!!

இன்று (28) மற்றும் நாளை நவம்பர் (29 ஆகிய நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, பிற்பகல்…

தாய்நிலம் ஆவணப்படத்தை பாருங்கள் – சி.வி. கோரிக்கை!!

"தாய் நிலம்" எனும் ஆவண படத்தினை தமிழ் மக்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி, விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ள செய்தி…

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: ரெயில்களில் மூத்த குடிமக்கள் பயணிகளின் எண்ணிக்கை சரிவு..!!

நாடு முழுவதும் கடந்த 2021-22-ம் ஆண்டில் பயணம் செய்த ரெயில் பயணிகளின் எண்ணிக்கை ஆய்வு செய்யப்பட்டது. இதில் மூத்த குடிமக்கள் பயணிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது 2021-22-ம் ஆண்டில் வெறும் 5.5…

காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்படும்- வாரணாசி மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ் ராஜலிங்கம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இங்கு மகாகவி பாரதியார் 4 ஆண்டுகள் வாழ்ந்த வீடான சிவமடத்தை புதுப்பிக்கும் திட்டம்…