;
Athirady Tamil News
Daily Archives

10 May 2024

ஓடுபாதையில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்… 11 பேருக்கு நேர்ந்த நிலை!

செனகல் நாட்டில் உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் செனகல் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட டிரான்சைர் ஏர்லைனுக்கு…

பன்னீர் சாண்ட்விச்க்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்ட பெண் – வெளியான காரணம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சாண்ட்விச்க்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு பதிவு செய்துள்ளார். பன்னீர் சாண்ட்விச்க்கு ரூ.50 லட்சம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற…

அமெரிக்க பாடசாலைகளிலும் யூதவெறி தாக்குதல்கள்

காஸா போரைத் தொடர்ந்து அமெரிக்க பல்கலைக்கழகங்களில் யூத மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்ததைப் போல், பாடசாலைகளிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருவதாக கூறப்படுகின்றது. அது தொடர்பாக விசாரிக்க அரசு அமைத்த செனட் கமிட்டி முன் ஆஜராகி…

வவுனியாவில் ஐஸ் போதை பொருள் வைத்திருந்த 3 பேர் கைது

ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா (Vavuniya) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவு, இன்றையதினம் (10.05.2024) வவுனியா நீதிமன்றத்தினால்…

யாழிலுள்ள 126 வருடம் பழமையான வைத்தியசாலையில் புதிய மருத்துவ விடுதி!

126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, மருத்துவ சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று (10) காலை திறந்து வைக்கப்பட்ட இந்த சிகிச்சை விடுதிகள் புகழ்பெற்ற…

சொகுசு வாகன இறக்குமதி வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கைக்கு 1,728 BMW சொகுசு வாகனங்களை வரியில்லா அனுமதிப்பத்திரத்தின் கீழ் இறக்குமதி செய்த போது அரசாங்கத்திற்கு 16 பில்லியன் ரூபா வரி இழப்பு ஏற்பட்டமை தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ள சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு…

கவலைக்கிடமான நிலையில் சிறுமி; 23 வகை நாய்களை வளர்க்க தடை – அரசு உத்தரவு!

23 வகை நாய்களை வளர்க்க அரசு தடை விதித்துள்ளது. நாய் கடித்த விவகாரம் சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு பராமரிப்பாளராக உள்ள ரகு என்பவரின் மகள் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த போது,…

மொட்டு கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு தயார்

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார் என கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் இதுவரையில் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் தேர்தல் அலுவலகத்தை…

விமானத்தில் பயணிகள் மோதல் : வெளியான அதிரடி காணொளி

தாய்வானில்(Taiwan) இருந்து கலிபோர்னியா(California) செல்லும் விமானமொன்றில் பயணிகள் இடையே ஏற்பட்ட தகராறு ஒன்றின் காணொளியானது தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குறித்த விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகளும் இருக்கைக்காக…

ஐநா அழுத்தம் காரணமாக காசா பாதை திறப்பு

இஸ்ரேல், காசா போரால் பாதிக்கப்பட்டு, காசா பகுதியில் சுமார் 23 லட்சம் பேர் நிவாரணப் பொருட்களை எதிர்நோக்கியுள்ளனர். எகிப்து மற்றும் காசா எல்லை என இரண்டு சாலைகள் உள்ள நிலையில், பாதுகாப்பு காரணமாக அவற்றை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.…

யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடன் இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் WBJK ஜனக விமலரத்ன RWP RSP…

யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை புதிதாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட 51ஆவது படைப்பிரிவின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் WBJK ஜனக விமலரத்ன RWP RSP அவர்கள் மரியாதை நிமித்தமாக…

யாழில். சகோதரனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சகோதரி

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் சகோதரன் உள்ளிட்ட கும்பல் ஒன்றினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான பொலிஸ் விசாரணையில் , சகோதரன் மாத்திரமே சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளமை…

முதல் முறையாக வெளிப்படையாக பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடினின் முன்னாள் காதலி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சொந்த மக்களை மட்டுமே நம்புகிறார் என அவரது முன்னாள் காதலி புகழ்ந்துள்ளார். போருக்கு எதிராக பதிவிடும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின், அவரது காதலி, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றுள்ள Alina…

மருத்துவமனையில் பற்களை திருடி.. கோடிக்கணக்கில் சம்பாதித்த மருத்துவர்

10 ஆண்டுகளாக மருத்துவமனையில் பற்களை திருடி விற்று வந்த மருத்துவர் கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடீஸ்வரரான மருத்துவர் மருத்துவமனைகளில் உடல் உறுப்புகளை திருடி விற்பனை செய்து வருவது பரவி வரும் நிலையில்…

இவர்களுக்காக தான் எல்லாம் செய்தேன்.. ஆனால், அவர்களே! நிர்மலா தேவி கிளப்பும் புதிய சர்ச்சை

மாணவிகளை தவறான வழிநடத்த முயற்சி செய்தது இவர்களுக்காக தான் என்று பேராசிரியை நிர்மலா தேவி புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார். சிறை தண்டனை அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை…

சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் மீண்டும் குளறுபடி.. நடந்தது என்ன? நடப்பது என்ன?? (விபரமான…

சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் மீண்டும் குளறுபடி.. நடந்தது என்ன? நடப்பது என்ன?? (விபரமான தகவல் படங்களுடன்..) கடந்த சில வருடங்களாக சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் நடைபெறும் நிர்வாகச் சிக்கல், வரவுசெலவுக் கணக்கு விபரம், தனிநபர் தாக்குதல்,…

தட்டில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட சிதைந்த உடல்.. சிவகாசி அருகே 10 பேரைக் காவு வாங்கிய…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வந்த சரவணன் என்ற நபருக்கு சொந்தமான பட்டாசு தயாரிப்பு ஆலையில் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். இந்நிலையில், நேற்று பிற்பகலில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், 10…

தமிழ் மக்களின் அபிலாசைகளை ஈ.பி.டி.பியால் பெற்றுக்கொடுக்க முடியும் – வேலணையில்…

தமிழ் மக்களின் அபிலாசைகளை தேசிய நல்லிணக்கமே நிறைவேற்றிக் கொடுக்கும். அத்துடன் அதுவே சாத்தியமான வழிமுறையாகவும் உள்ளது என ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அமைச்சரும்…

இலங்கை மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் 46 சதவீத பெண்களும் 10 சதவீத பாடசாலை மாணவர்களும் உடல் பருமனுடன் இருப்பதாக சுகாதார அமைச்சு (Ministry of Health) எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த தகவலை சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மகிபால (Palita Mahipala) தெரிவித்துள்ளார்.…

கெங்கம்மா ஞாபகார்த்தமாக மகப்பேற்று, மருத்துவ ,சத்திர சிகிச்சை விடுதிகள் திறப்பு

126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புகழ்பெற்ற மகப்பேற்று வைத்தியர் டாக்டர் கெங்கம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, மருத்துவ ,சத்திர சிகிச்சை விடுதிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்தது…

யாழில். வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது…

458,247 மில்லியன் ரூபாவை இழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

கடந்த பத்து வருடங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 458,247 மில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் கீழ் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே கேட்ட…

குமுறும் எரிமலை; ஐஸ்லாந்தில் அவசர நிலை பிரகடனம்!

தெற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் எரிமலை காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த எரிமலை தற்போது எரிமலைக்குழம்புகளை கக்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேசமயம் ஐஸ்லாந்தின் மிகவும் பிரபலமான…

ரஷ்யாவில் 3 பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனம்… பயிர்கள் கடும் சேதம்

ரஷ்யாவில் அதிக தானியங்கள் விளையும் மூன்று பிரதான பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவசரநிலை பிரகடனம் உறைபனி காரணமாக பயிற்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், இதனால் இந்த ஆண்டுக்கான விளைச்சல் மிகவும்…

வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொது சந்தையில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து , வியாபாரிகளுக்கு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால் , பொது சந்தையில் திடீர் சோதனை நடவடிக்கை…

மூதாட்டியிடம் கைபேசியை கொள்ளையிட்ட மூவருக்கு 06 மாத சிறைத்தண்டனை

மூதாட்டி ஒருவரிடம் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரையும் நீதிமன்று குற்றவாளியாக கண்டு அவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. பருத்தித்துறை தும்பளை பகுதியில் பழைய பொருட்கள்…

அதீத வெப்பத்தால் மற்றுமொருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கை சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் வியாழக்கிழமை வீட்டில் தனித்திருந்த போது ,…

குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – இடையூறுகளை அகற்ற…

புங்குடுதீவு, குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவிற்கும் குறிகாட்டுவானுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வடதாரகை மற்றும் குழுதினி படகுகள் இறங்குதுறையில் நீண்ட…

யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்து ஆரம்பமான யாத்திரை!

யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்றையதினம் ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவிலை இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர்…

உக்ரைன் அதிபரை கொல்ல சதி திட்டம்… கைதான இருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல சதி திட்டம் தீட்டியதற்காக உளவுப்பிரிவில் கர்னல் பதவி வகித்து வந்த இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல உண்மைகளை அவர்கள் கக்கியுள்ளனர்.…

இங்கிலாந்தில் வீடொன்றின் முன் குவிந்த வெடிகுண்டு நிபுணர்கள்: 130 வீடுகளில் வாழ்வோர்…

இங்கிலாந்தில், நேற்று காலை வீடொன்றின் முன் வெடிகுண்டு நிபுணர்கள் குவிக்கப்பட்டதுடன், 130 வீடுகளில் வாழ்வோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீடொன்றின் முன் குவிந்த வெடிகுண்டு நிபுணர்கள் இங்கிலாந்திலுள்ள…

தேர்தல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதி தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 16ம் திகதிக்குள் ஜனாதிபதி…

முதல் மாநாடு எப்போது எங்கு?? ரகசியமாக பணிகளை துரிதப்படுத்தும் த.வெ.க!!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் துவக்க மாநாடு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு வெளியான போதே தேசிய அளவில் கவனம் ஈர்த்தது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை. தமிழக வெற்றிக் கழகத்தின்…

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ள புதிய வாக்காளர்கள்

18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள்…