வினாத்தாள் கசிவு எதிரொலி – குஜராத் அரசுப் பணிக்கான எழுத்து தேர்வு ரத்து!!
குஜராத் மாநில பஞ்சாயத்து தேர்வு வாரியம் சார்பில் 1,181 கிளார்க் பணியிடங்களுக்கு நேற்று எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஒன்பதரை லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது…