;
Athirady Tamil News
Daily Archives

30 January 2023

வினாத்தாள் கசிவு எதிரொலி – குஜராத் அரசுப் பணிக்கான எழுத்து தேர்வு ரத்து!!

குஜராத் மாநில பஞ்சாயத்து தேர்வு வாரியம் சார்பில் 1,181 கிளார்க் பணியிடங்களுக்கு நேற்று எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஒன்பதரை லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது…

கத்தோலிக்க மக்கள் நீதிக்காக போராடவேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித்!!

கத்தோலிக்க மக்கள் நீதிக்காக போராடவேண்டும் என கர்தினால் மல்கம்ரஞ்சித் வேண்டுகோள்விடுத்துள்ளார். இன்றைய திருச்சபைக்கு தியாகம் செய்யும் கத்தோலிக்கர்கள் தேவையில்லை நீதிக்காக போராடும் பாமர மக்களே தேவை என கர்தினால் தெரிவித்துள்ளார்.…

பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் என சந்தேகிக்கப்படும் 6 பேர் மதுபோதையில் கண்டியில் கைது!

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்குகள் என சந்தேகிக்கப்படும் 6 இளைஞர்கள் மதுபோதையில் கண்டி நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (ஜன 30) அதிகாலை கண்டி தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ரசிக…

தேர்தலுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமே தவிர தேர்தல் நடத்தப்படமாட்டாது – குமார…

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமே தவிர தேர்தல் நடத்தப்படமாட்டாது. தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைவது உறுதி என்பதால் அரசாங்கம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நிச்சயம் பிற்போடும் என பாராளுமன்ற உறுப்பினர்…

தேர்தலுக்கு அரசியல்வாதிகள் தயார்,மக்கள் தயாரில்லை – மஹிந்த அமரவீர!!

அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தயார் ஆனால் நாட்டு மக்கள் தேர்தலுக்கு தயார் இல்லை. நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் தீவிரமடையும் பொருளாதார பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது என விவசாயத்துறை…

ஈரான் ராணுவ தொழிற்சாலையில் டிரோன் தாக்குதல்!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்குவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. அதுமட்டுமின்றி ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் மத்திய கிழக்கு…

24 மணிநேரத்தில் கொன்று குவிக்கப்பட்ட 850 ரஷ்ய துருப்புகள் !!

கடந்த 24 மணிநேரத்தில் 850 ரஷ்ய துருப்புகள் கொன்று குவிக்கப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் இராணுவம் வெளியிட்ட தகவலில், 1 இலட்சத்து 24 ஆயிரம் ரஷ்ய துருப்புக்கள் பலி உக்ரைன் மீதான போர் தொடங்கி இன்றுடன்…

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒருவார காலத்துக்கு தேசிய கொடி ஏற்றுவதற்கு அரசாங்கம்…

நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அரச நிறுவனங்கள் அமைந்திருக்கும் கட்டிடங்களில் ஒருவார காலத்துக்கு தேசிய கொடியை ஏற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறும் 75ஆவது சுதந்திர…

பொருளாதார பாதிப்புக்கு விரைவான தீர்வின்றேல் நாட்டுக்கு எதிர்காலம் கிடையாது -ஹர்ஷ டி…

தேசிய மட்டத்திலான பொருளாதார வரைபுகளுக்கு அமைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. பொருளாதார பாதிப்புக்கு விரைவாக தீர்வு காணாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது.பொருளாதார மீட்சிக்கான திட்டம் எம்மிடம் உள்ளது என…

யாழ் சாரண ஆணையாளராக மேலதிக மாவட்ட செயலர் எம். பிரதீபன்!!

யாழ் சாரண ஆணையாளராக மேலதிக மாவட்ட செயலர் எம். பிரதீபன் யாழ்ப்பாண சாரணர் மாவட்டத்தின் புதிய சாரண ஆணையாளராக யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.…

பட்ஜெட் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியதா? – மத்திய அரசின் தரவுகள் என்ன சொல்கின்றன?

இந்தியாவில் பாஜக தலைமையிலான அரசு 2024ஆம் ஆண்டு தேர்தல்களை நடத்துவதற்கு முன்னதாகத் தனது கடைசி முழு பட்ஜெட்டை அடுத்த மாதம் தாக்கல் செய்கிறது. ஓராண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்து என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைத்…

அமெரிக்க ரொக்கெட் ஏவுதளம் மூலம் உக்ரைன் மருத்துவமனை மீது தாக்குதல் – போர்க்குற்றம்…

உக்ரைன் மீதான ரஷ்யா இராணுவ ஆக்கிரமிப்பை தடுக்க உக்ரைன் பல கோணங்களில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றது. இந்தநிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள ஒரு வைத்தியசாலை மீது உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலை…

இன்று 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை!!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் (01) இலங்கையின் கிழக்கு கரையை அடைய அதிக சாத்தியம் உள்ளதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்…

ஒடிசா அமைச்சர் மறைவு வருத்தமளிக்கிறது- பிரதமர் மோடி இரங்கல்!!

ஒடிசா மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி…

சீனாவின் செயலால் உருவாகவுள்ள அடுத்த போர் – அமெரிக்காவின் பகிங்க எச்சரிக்கை..!

சீனா இடையே பயங்கரமான போர் ஒன்று 2025-ம் ஆண்டு நிச்சயம் நடைபெறும் என்று அமெரிக்க விமானப்படை தளபதி கூறியிருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் மீது படையெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சீன அதிபர் ஜி…

குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ள ஆவல் – ஜனக!!

அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை…

ஜனகவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை – அமைச்சர் காஞ்சன!!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் மின்சக்தி மற்றும்…

பாதுகாப்பை உறுதிச் செய்யவும் – ஜனாதிபதிக்கு கடிதம்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பை…

வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை நிரூபிக்க வெண்டும்!!

வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியின் உள்ளுராட்சி…

பள்ளி மாணவர்களுக்கும் புத்தொழில் பயிற்சி வழங்கப்படும்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு!!

நங்கநல்லூரில் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி- ஸ்ரீ வாரி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களின் அறிவியல் கலை கைவினை கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி…

கென்சவேட்டிவ் கட்சிக்குள் புதிய உற்று நோக்கல் – பிரதமர் சுனக்கின் இறுக்கமான முடிவு…

பிரித்தானிய அரசாங்கத்தில் இருந்து நதீம் சஹாவியை பிரதமர் ரிஷி சுனக் நீக்கியுள்ளமை ஆளும் கென்சவேட்டிவ் கட்சி தொடர்பான உற்று நோக்கலை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. வரி விவகாரங்களை கையாண்டமை தொடர்பில் ரிஷி சுனக்கின் நெறிமுறைகள் ஆலோசகரின்…

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு- இடைத்தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை!!

சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ஜி.கே.வாசன் இன்று சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு,…

நான் மட்டும் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால்.. ரஷ்யா – உக்ரைன் போரே நடந்திருக்காது:…

நான் மட்டும் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா - உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில்…

ஈரோடு இடைத்தேர்தல்- நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தார் சீமான்!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். தேர்தல் தொடர்பாக கடந்த 22ம் தேதி அன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த…

“எங்கள் நாட்டின் வளத்திற்கு அல்லாவே பொறுப்பு” – பாகிஸ்தான் நிதியமைச்சர் பேச்சு!!

“கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானின் வளத்திற்கு அல்லாவே பொறுப்பு” என்று அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தர் பேசியுள்ளார். இஸ்லாமாபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர், "பிரதமர்…

அறவிடப்பட எதிர்பார்த்துள்ள வரி வருமானத்தை விட ஊழல் மோசடி மூலம் இழக்கப்பட்ட நிதி அதிகமாகும்…

வரியானது ஒருவருடைய வாழ்க்கை தரத்தை பாதிக்காத வகையிலேயே அற விடப்பட வேண்டும் என்பதே அடிப்படையாகும். வரி நியாயமானதாகவும், சமூக மட்டத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். எனினும் அறவிட படவிருக்கும் வரியானது வரி ஒன்றுக்கு இருக்க…

தேர்தல் பாதிக்கப்பட்டால் அந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அரசாங்கத்துக்கு விடுபட…

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கையாகவே தெரிகிறது. அதனால் இடம்பெறவிருக்கும் தேர்தல் சீர்குலைந்தால், அந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அரசாங்கத்தால்…

ஆசிரியையை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்…

ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதாக கூறப்படும் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் ஹொரண பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராவார்.…

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் வெளிநாட்டிலிருந்து…

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மரண அச்சுறுத்தல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும்…

சங்கானை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, சங்கானைப் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியைக் கடக்க முற்பட்ட போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்துச்…