;
Athirady Tamil News
Daily Archives

12 May 2023

கொரோனாவுக்கு உலக அளவில் 6,873,389 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.73 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,873,389 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 688,119,252 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 660,523,119 பேர்…

அக்னி வீரர்களுக்கு ரெயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு!!

முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்வதற்காக, 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு 25 சதவீத வீரர்கள் மட்டும் பணியில் நீடிக்கலாம். மற்றவர்கள் பணியில் இருந்து…

அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட 28 இலட்சம் புலம்பெயர்வாசிகள் !!

அமெரிக்காவில் இருந்து 28 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு புதிய கொள்கையை…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ் பல்கலைக்கழகத்தில்!!…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று (12) ஆரம்பமானது.…

பிரதமரின் ‘மன் கி பாத்’ ஒலிபரப்பை கேட்காததால் 36 நர்சிங் மாணவிகள் மீது ஒழுங்கு…

சண்டிகார் மாநிலத்தில் உள்ளது பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையம். மத்திய அரசு கல்வி நிறுவனமான இங்கு கடந்த 30-ந் தேதி பிரதமர் மோடி வானொலியில் பேசிய 100-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி ஒலிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல்லூரியில் படிக்கும்…

உக்ரைனுக்கு வந்து சேர்ந்த நவீன யுத்த விமானங்கள் !!

சோவியத் தயாரிப்பான MiG-29 ஜெட் விமானங்களை 14 ஐ உக்ரைன் பெற்றுள்ளது, இது உக்ரைனின் பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்தும் என போலந்து தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான போலந்தின் நிரந்தரப் பிரதிநிதித்துவம், உக்ரைனுக்கு இதுவரை…

இலங்கை கடற்படை வரலாற்றில் திருப்புமுனை !!

கடற்படை வரலாற்றில் முதன்முறையாக பெண் மாலுமிகள் கடல் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் வரலாற்றில் முதல் தடவையாக, இரண்டு (02) பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து (05) பெண் மாலுமிகள் அடங்கிய முதல் தொகுதி பெண் கடற்படையினர்…

கூடாரமொன்றில் இரவைக் கழித்த இளம் பெண் உயிரிழப்பு !! (வீடியோ)

கொஸ்லாந்தை - உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து இரவுப் பொழுதை கழித்த இளம் ஜோடியை காட்டு யானை தாக்கியதில், யுவதி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தனுஷ்க மற்றும் இயூஜின் (23)…

கருத்துக்கணிப்பு எதிரொலி: நாளை தேர்தல் முடிவு வெளியாகும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள்…

கர்நாடக சட்டசபைக்கு இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதில் பா.ஜனதா 104 இடங்களிலும், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) 37 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க 113 தொகுதிகள்…

கனடாவில் விளையாட்டு ரசிகருக்கு அடித்த அதிஷ்டம் !!!

கனடாவில் விளையாட்டு ரசிகர் ஒருவருக்கு பேரதிஷ்டம் கிடைக்கப் பெற்றுள்ளது. பேஸ்போல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட நபர் ஒருவர் பெருந்தொகை பணத்தை பரிசாக வென்றுள்ளார். கனடாவின் பிரபல பேஸ் போல் கழகமாக உள்ள ப்ளு ஜேய்ஸ் கழகத்தின் தீவிர ரசிகர் ஒருவரே…

கண் சத்திரசிகிச்சையில் கிருமி தொற்றுக்குள்ளான 30 பேர் கொழும்புக்கும்,கண்டிக்கும் மாற்றம்!!

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏப்ரல் மாதம் 05 சத்திரசிகிச்சைக்குள்ளான 32 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.…

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.!! (PHOTOS)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், தொண்டமனாறு , வடமராட்சி , நாவற்குழி என பல்வேறு பகுதிகளிலும்…

கர்நாடக சட்டசபை தேர்தல்: 34 மையங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. மொத்தம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 5 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர். இதில் மொத்தம் 73.19 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்குகள்…

கனடாவில் பதற வைக்கும் துப்பாக்கி சூடு -காவல்துறை உயிரிழப்பு !!

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒன்ராறியோ பிராந்திய காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டாவா நகருக்கு கிழக்கே உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து இந்த துப்பாக்கி சூடு…

தொங்கு சட்டசபை அமைந்தால் அரசியல் ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்: மந்திரி ஆர்.அசோக் !!

வருவாய்த்துறை மந்திரியும், பத்மநாபநகர், கனகபுரா தொகுதிகளின் பா.ஜனதா வேட்பாளருமான ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக…

யாழில். கிணற்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஆ. நியாளினி (வயது 37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…

யாழில் நுங்கு திருட்டு அதிகரிப்பு – கட்டுப்படுத்த கோரியுள்ள பனங்காணி உரிமையாளர்கள்!!

யாழ்ப்பாணத்தில் நுங்கு திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும் , அதனை கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நிலவும் வெப்பமான கால நிலைமை காரணமாக நுங்கு க்கு கடும்…

வடக்கு, கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கை!!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்கு போகும் கட்சிகளுக்கு வடக்கு, கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோளொன்றை விடுத்துள்ளது. இது தொடர்பில் வடக்கு, கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின்…

போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றம் – 2 மாத சிறைத்தண்டனை விதித்த…

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைதான இளைஞனுக்கு யாழ். நீதவான் நீதிமன்று 2 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியமை , தலைக்கவசம் அணியாமை , சாரதி அனுமதி பத்திரம்…

யாழில். டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்!!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தை யாழ்.மாவட்ட செயலகம் முன்னெடுக்கவுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி மற்றும் 17ஆம் திகதிகளில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் மாவட்டம் முழுவதுமாக…

டுவிட்டருக்கு புதிய சிஇஓ நியமனம் – எலான் மஸ்க் !!

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதில் இருந்து அதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் திட்டங்கள் பற்றிய அறிவிப்பை இரவு நேரத்திலோ அல்லது…

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: ஷிண்டே தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும்- உத்தவ்…

மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்குகளில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. தீர்ப்பில் சபாநாயகர் ராகுல் நர்வேக்கர், ஏக்நாத் ஷிண்டே தரப்பை சேர்ந்த பாரத் கோகவலேயை சிவசேனாவின் கொறடாவாக அங்கீகரித்தது சட்டவிரோதம் என நீதிபதிகள்…

இந்தியா எங்களின் மிக முக்கியமான கூட்டாளி – அமெரிக்க வெளியுறவு துறை!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்தளிக்கின்றனர் என…

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு தப்பியது!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருந்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென அவரது அமைச்சரவையில் இருந்த ஏக்நாத் ஷிண்டே…

காலிமுகத்திடல் போராட்டம் மே 9இன் பின்னரே வன்முறையாகியது !!

அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் மே 9ஆம் திகதியன்று காலை ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும் மே 9 ஆம் திகதிக்கு பின்னரே போராட்டம்…

சொத்துகளை பெருக்கிக்கொள்ள பேரழிவுகள் பயன்படுகின்றன !!

தமது சொத்துக்களை பெருக்கிக்கொள்ளும் தந்திரங்களாக பேரழிவுகளை பயன்படுத்தும் செயற்பாடுகளே நடக்கின்றன என்றும் கப்பல் தீபற்றிய சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன என்றும் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க,…

பதவிநீக்கம் குறித்து விவாதம் !!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணையை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 ஆம் திகதி இந்த விவாதத்தை நடத்த…

இன்று 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி !!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று (12) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,…

TISL நிறுவனத்தின் மனு மீதான விசாரணை இன்று !!

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது ஊழல் எதிர்ப்பு மசோதாவில் காணப்படும் பல முக்கிய விடயங்களை குறிப்பிட்டு புதன்கிழமை (10) அன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கானது இன்று (12) உயர்…

கலிபோர்னியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கிழக்குப் பகுதியின் தென்மேற்கே 4 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. கடல்மட்டத்தில் இருந்து 1.5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம்…

உச்ச நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்புக்கு பிறகு துணை நிலை ஆளுநரை சந்திக்கும் டெல்லி…

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சிக்கும் துணை நிலை ஆளுனருக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இங்கு மத்திய குடிமை பணிகள் அதிகாரிகள் நியமனம் என்பது மத்திய…

சீனா மீண்டும் முட்டுக்கட்டை: பாக். தீவிரவாதியை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு !!

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதி அப்துல் ரவூப் அசார். இவர் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் ஆவார். தீவிரவாதி அப்துல் ரவூப், 1999-ம் ஆண்டு இந்திய விமான கடத்தல். 2001-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம்…

எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி இல்லை.. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி- நவீன் பட்நாயக்…

பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பல்வேறு தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அடுத்தடுத்த சந்திப்புகள் நடக்கின்றன. அதேசமயம், மூன்றாவது…

இனி நண்பர்களாக பழகுவோம்.. கணவரை விவாகரத்து செய்யும் பின்லாந்து பிரதமர்!!

பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் தனது மூன்று வருட கணவரான மார்கஸ் ரைக்கோனனுடன் இணைந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டில் சன்னா மரின் மற்றும் மார்கஸ் ரைக்னோனன்…