;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

நடுவானில் விமான கதவை திறந்த விவகாரம்- வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!!

தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெஜூ தீவில் இருந்து டேகு பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை விமானம் ஒன்று புறப்பட்டது. விளையாட்டு வீரர்கள் உள்பட சுமார் 194 பேர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, விமானத்தில் இருந்த பயணி…

157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை – அதிர்ச்சியளித்த 10-ம் வகுப்பு…

குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மிக குறைந்த…

ஹிட்லரின் வீட்டில் மனித உரிமைகள் பயிற்சி வளாகம் – வெளியான அறிவிப்பு!!

அடோல்ஃப் ஹிட்லர் வசித்து வந்த வீடு மனித உரிமைகள் பயிற்சி மையமாக மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய அறிவிப்பை ஆஸ்த்ரியாவின் உள்கட்டமைப்பு துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டது. இந்த வீடு நாஜிக்கள் யாத்திரை மேற்கொள்ளும்…

புதிய பாராளுமன்ற கட்டிடம் இந்தியாவின் சின்னம்: நடிகர்கள் ஷாருக்கான், அக்ஷய் குமார்…

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பாராட்டி திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர். இந்தி நடிகர் ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நமது அரசியல் அமைப்பை நிலைநிறுத்தும், மகத்தான நமது…

சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம் முதல் பயணத்தை தொடங்கியது!!!

சீனாவில் முதன் முதலாக பயணிகள் விமானத்தை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சீனாவின் வணிக விமான கழகத்தால் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2017-ம் ஆண்டு சி-919 என்ற விமானம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு பல…

ராஜாங்கனை சத்தா ரதன தேரர் திடீர் கைது !!

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரர் அனுராதபுரம் பகுதியில் வைத்து இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய மருத்துவ பீடம் ஆரம்பிப்பு !!

ஊவா மாகாணத்திலுள்ள ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மருத்துவ பீட கல்விச் செயற்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச்சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா…

புத்தர் சிலை உடைப்பு !!

இமதுவ - அகுலுகஹா கல்குவாரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள புத்தர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியிலுள்ள மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை…

யாழ் மருத்துவ பீடம் வெற்றி!! (PHOTOS)

இலங்கை மருத்துவ பீடங்களுக்கு இடையிலான உயர் குருதி அழுத்த வினாடி வினா போட்டி 2023 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் குழு வெற்றிபெற்றுள்ளது. வைகாசி மாதம் உயர் குருதி அழுத்த விழிப்புணர்வு மாதமாகவும், வைகாசி 17 ஆம் தேதி உலக…

Rotaract jaffna midtown மற்றும் நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த…

Rotaract jaffna midtown மற்றும் நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.05.2023) நீர்வேலி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. மனித உயிர்களைக்காக்கும் இம்…

தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் பா.ஜனதா பாடம் கற்கவில்லை: மந்திரி பரமேஸ்வர் பேட்டி!!

மூத்த மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- 5 முக்கியமான உத்தரவாத வாக்குறுதிகளை அமல்படுத்துவதாக நாங்கள் உறுதியளித்துள்ளோம். அந்த வாக்குறுதிகளை அமல்படுத்த முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே முடிவு எடுத்து…

கேரளாவின் கடன் வரம்பு குறைப்பு- மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கண்டனம்!!

கேரள மாநிலம் ரூ.32,442 கோடி வரை கடன் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. தற்போது இந்த உச்ச வரம்பை ரூ.15,390 கோடியாக குறைத்து இருப்பதாக மாநில அரசு கூறியுள்ளது. மாநிலத்தின் கடன் வரம்பு பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டிருப்பதற்கு…

ஜோர்டான் பட்டத்து இளவரசர் ஹுசைனை கரம் பிடிக்கும் செளதி பெண் – இவர்களின் திருமணம் ஏன்…

ஜோர்டானிய பட்டத்து இளவரசருக்கும் செளதி அரேபிய பெண் ஒருவருக்கும் இடையே நடைபெறவுள்ள திருமணத்திற்கான ஏற்பாடுகள், கொண்டாட்டங்கள் மற்றும் இருவரின் வாழ்க்கையும், மத்திய கிழக்கில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது.…

தேசத்தை காத்த தந்தை ரணில் !!

டி.எஸ்.சேனநாயக்க தேசத்தின் பிதா என்றால் ரணில் விக்கிரமசிங்கவை தேசத்தை காப்பாற்றிய தந்தையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் 2048 ஆம் ஆண்டு இந்த நாடு அபிவிருந்தி அடைந்த நாடாக மாறும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள்…

சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம் !!

2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் 4, 72,553 மாணவர்கள்…

இலங்கையில் மத சுதந்திரம் தொடர்பில் புதிய சட்டமூலம் !!

எதிர்வரும் காலங்களில் மத சுதந்திரம் மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக புத்த சாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து…

இன அழிப்பின் நீண்ட கால தந்திரம் !!

மகாவலி அதிகார சபையின் செயற்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன ரீதியாக இல்லாமல் செய்வதற்குமான இன அழிப்பின் நீண்ட கால…

சேலத்தில் மின்னல் தாக்கி காட்டன் மில்லில் தீ விபத்து!!

சேலம் எருமாபாளையம் ராமானுஜர் கோவில் செல்லும் வழியில் ஜெயகோபால் என்பவருக்கு சொந்தமான காட்டன்மில் உள்ளது. இந்த மில்லில் பஞ்சு மற்றும் நூல் குவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு சேலத்தில் தொடர் மழை பெய்தபோது மின்னல் மற்றும் பயங்கர…

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கம்-…

சென்னையில் இயங்கி வரும் கல்லால் குழுமம் வரி ஏய்ப்பு மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பாக கல்லால் குழுமம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த…

விந்தணு தானத்தால் பிறந்த பெண் தனது தந்தையை தேடியபோது கிடைத்த அதிர்ச்சி தகவல்!!!

ஈவ் வைலிக்கு அப்போது 16 வயது. அவர் விந்தணு தானம் மூலம் பிறந்தார் என்பது அப்போதுதான் அவருக்குத் தெரிய வந்தது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் ஈவுக்கு இந்தத் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இதைத் தொடர்ந்து, தனது உண்மையான…

மயிலாப்பூரில் வீட்டு பால்கனி இடிந்து 6 பேர் சிக்கி தவிப்பு- தீயணைப்பு படையினர் மீட்டனர் !!

மயிலாப்பூர் சிட்டி செண்டர் அருகே ராம்குமார் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஆண்டுகள் பழமையான குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 8 வீடுகளும், மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன. இந்நிலையில், இந்த குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ள ஒரு…

இந்தியாவின் இமயமலை பள்ளத்தாக்கில் “எலும்புக்கூடு ஏரி” – தொடரும்…

இரண்டாம் உலகப்போரின்போது இமயமலையில் இருக்கும் ஓர் ஆழமான பள்ளத்தாக்கில் ஹரிகிருஷ்ணன் மதுவால் என்ற வனத்துறை ரேஞ்சர் ஏரி ஒன்றைக் கண்டுபிடித்தார். 4800 மீட்டர் உயரத்தில் இருந்த ஒரு சிறிய பனிக்கட்டி ஏரியில் சுத்தமான தண்ணீரில் மர்மமான சில…

மூதாட்டியை தீண்டாத அரிசி கொம்பன்!!

அரிசி கொம்பன் யானை கம்பம் நகரில் புகுந்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது குறித்த காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மிரண்டு ஓடி வந்த அரிசி கொம்பன் யானை ஒரு பகுதியில் சிறிது…

மக்கள்தொகையில் சீனாவை முந்திய இந்தியா வல்லரசாகவும் விஞ்ச முடியுமா? !!

ஐ.நா-வின் கூற்றுப்படி உலக மக்கள்தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா இப்போதுதான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவால் உலகளாவிய வல்லரசாக உள்ள, அதன் வலிமைமிக்க அண்டை நாட்டுக்கு சமமாக முடியுமா - அல்லது விஞ்ச முடியுமா?…

தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் பெய்யும்- கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணிப்பு!!

தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் மே இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ தொடங்கும். இந்த மழையானது செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். கேரள மாநிலத்தில் அதிகம் பெய்யும் தென் மேற்கு பருவமழை அதனை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி…

குழந்தைகள் எளிமையாக கணிதம் படிக்க உதவும் மொழி எது தெரியுமா? !!

2/3 பெரியதா, 3/5 பெரியதா? இந்தக் கேள்விக்கு எவ்வளவு எளிமையாகவும், சீக்கிரமும் பதிலளிக்க முடியும் என்பதில் உங்கள் வயது, கல்வியறிவு ஆகியவற்றோடு உங்களுடைய தாய்மொழியும்கூட பங்கு வகிக்கலாம். குழப்பமாக இருக்கிறதா! சமீபத்திய ஆராய்ச்சிகள்…

3 அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும்- வைகோ வலியுறுத்தல்!!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் திருச்சி, தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை…

மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின்…

மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் வெங் ஹாங் யாங்கை இந்தியாவின் பிரணாய் வென்றார். முதல் சுற்றை 21-19 என்ற கணக்கில் பிரணாய் கைப்பற்றினார்.…

ராட்சத குடிநீர் குழாய் வெடித்து 10 அடி ஆழத்துக்கு பள்ளம்- குடியிருப்புகளுக்குள் வெள்ளம்…

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த ராஜவீதி பகுதி சாலையில் ஓரத்தில் மண்ணுக்கு அடியில் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாய் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர்…

பொங்கல் பண்டிகைக்கும், ஜப்பானிய அறுவடை திருவிழாவிற்கும் நிறைய ஒற்றுமை உள்ளது: ஜப்பான் வாழ்…

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானின் ஒசாகா நகரிலிருந்து புல்லட் ரயிலில் சுமார் 2 மணிநேரம் பயணம் செய்து டோக்கியோ சென்ற முதல்வரை ஜப்பான்…

சாலை வசதி இல்லாததால் குழந்தை பிணத்தை 10 கிலோ மீட்டர் சுமந்து சென்ற பெற்றோர்!!

அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்தி மரத்தூரை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பிரியா. இவர்களது 1½ வயது மகள் தனுஷ்கா. இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பாம்பு ஒன்று குடியிருப்பு…

கனடாவிற்கு உறவினர்களை அழைத்து வர காத்திருப்போருக்கு அரிய சந்தர்ப்பம் – வெளியான புதிய…

குடியேறிகள் தங்களது வாழ்க்கைத்துணை, பெற்றோர் மற்றும் பிள்ளைகளை விரைவில் அழைத்து வருவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. நிரந்தர வதிவிட உரிமை கோர விரும்பும் குடியேறிகளின் குடும்ப…

பதவியாவில் கஞ்சா மீட்பு!!

பதவியா பகுதியில் உள்ள கடையொன்றுள்ள மறைத்து வைத்து விற்கப்பட்ட கஞ்சா பொதி இராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்னுள் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள 51வது இராணுவ தலைமையக…

வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த விவகாரம் – கரூர் மாநகராட்சி கவுன்சிலர் உள்பட 3…

தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கரூரில்…