;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

முட்டைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை!!

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அரச பல்நோக்கு வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை…

பட்டச் சான்றிதழ் இழுத்தடிப்பு : பட்டதாரிகள் பரிதவிப்பு!

பட்டச் சான்றிதழ் இழுத்தடிப்பு : பட்டதாரிகள் பரிதவிப்பு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா முடிந்து பல மாதங்களாகியும் பட்டதாரிகளுக்கான பட்டச் சான்றிதழ்களை வழங்குவதற்கு வெளிவாரிக் கற்கைகள் பிரிவு இழுத்தடித்து வருவதாகப்…

சொத்துக்கு சண்டைபோடும் மகன்களுக்கு தெரியாமல் இறந்த கணவர் உடலை எரித்த பெண்!!

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பட்டிகொண்டா அருகே உள்ள படம் பேட்டாவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ண பிரசாத். இவர் பட்டிக்கொண்டா பஜாரில் மருந்து கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு தினேஷ், முகேஷ் என 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன்…

பௌத்த விகாரைக்குள் திருட்டு – வெளிநாடொன்றில் நடந்த சம்பவம் !!

அவுஸ்திரேலிய அடிலெய்டில் உள்ள இலங்கையின் பௌத்த விகாரைக்குள் பிரவேசித்த ஒருவர் வழிபாட்டாளர்கள் வழங்கிய பணத்தை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது அவர் 3000…

ஆடி காரில் டீக்கடை அமைத்த மும்பை வாலிபர்கள்!!

சொகுசு காரான ஆடி காரில் டீக்கடை நடத்தி வரும் மும்பை வாலிபர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கடையை அமித் காஷ்யப் மற்றும் மண்ணுசர்மா ஆகியோர் நடத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள லோகந்த்வாலா சாலையில் தினமும் இந்த கடை…

யாழில். போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!!

யாழ் மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்க நாளைய தினம் புதன்கிழமை முதல் விசேட வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை…

வடக்கில் 29 நாட்களில் 16 பேர் உயிரிழப்பு ; நாளை எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானங்கள்!!

வடமாகாணத்தில் மே மாதத்தில் நேற்று 29ஆம் திகதி வரையிலான 29 நாட்களில் இடம்பெற்ற வீதி வீதி விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் 10 பேரும் , கிளிநொச்சியில் 03 பேரும் மன்னார் , முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் தலா…

ஏலத்தில் விடப்படும் ஹிட்லருக்குச் சொந்தமான பென்சில் – மதிப்பிடப்பட்டுள்ள பெறுமதி!

அடோல்ப் ஹிட்லருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் பென்சில் ஏலத்தில் விடப்படவுள்ளது. குறித்த பென்சிலானது 80,000 பவுண்ட் வரையிலான தொகைக்கு ஏலத்தில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த மாதமளவில் வட அயர்லந்தில் உள்ள…

குடும்ப விழாவில் மகன்களுடன் சேர்ந்து நடனமாடிய தந்தை!!

தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து தந்தையும் அவர்களைபோலவே நடனமாடும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோ குடும்ப விழாவின்போது பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதில், தந்தையும் அவரது இரண்டு மகன்களும் ஒரே நிறத்தில்…

நைஜீரியாவின் 16வது அதிபராக பதவியேற்றார் போலா தினுபு!!

நைஜீரியா நாட்டில் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போலா தினுபு இன்று பதவியேற்றுக் கொண்டார். இதனால், தினுபு நைஜீரியாவின் 16-வது அதிபராகியுள்ளார். இதற்காக தலைநகர் அபுஜாவில் ஈகிள் சதுக்கத்தில் 5 ஆயிரம் பேர் அமர கூடிய இடத்தில்…

இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – இருபாலை தென்கோவை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (30) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 13 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 14ஆம் திகதி காலை தீர்த்த…

சீனப் பிரஜைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!!

இரண்டு கடவுச்சீட்டுகளுடன் நாட்டுக்குள் வந்த சீனப் பிரஜை மீண்டும் நாட்டிற்குள் பிரவேசிப்பது முற்றாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சந்தேகநபரை நாடு கடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும்…

களுத்துறை மாணவியை காணவில்லை!!

களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவியே காணாமல்…

வைஷ்ணவ தேவி கோவிலுக்கு புறப்பட்ட பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து – 10 பேர்…

ஜம்முவின் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பக்தர்களில் பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 50 பேர் அருகாமையில் உள்ள…

யார் பேச்சையும் கேட்க முடியாது.. உளவு செயற்கைக்கோள் திட்டமிட்டப்படி ஏவப்படும்.. வடகொரியா…

ராணுவ உளவு செயற்கைக்கோள் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்து இருக்கிறது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான பொறுப்பற்ற ராணுவ பயிற்சிகளுக்கு இதுபோன்ற வசதிகள் மிகவும் அவசியமான ஒன்று என்று…

கேரளாவில் முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் மோதி தொழிலாளி பலி !!

கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின்பு இந்த ரெயில் ஓடதொடங்கியதும் 2 முறை இந்த ரெயில் மீது சிலர் கல்வீசி…

இலங்கையில் சீன வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் !!

சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங், இரு நாடுகளுக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணைத் தலைமை தாங்குவதற்காக, வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழுவை மே 29 முதல் ஜூன் 01 வரை இலங்கைக்கு அழைத்து…

புலி புலனாய்வாளர் படுகொலை: துரும்பு சிக்கியது !!

லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிஃப் படுகொலையுடன் ​தொடர்புடைய சந்தேகநபரான வர்த்தகர், பொரளையில் வைத்து அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் புலனாய்வாளர் ஆவார். அவரை படுகொலைச் செய்வதற்கு…

எவரெஸ்ட் சிகரத்தில் மனிதன் ஏறியதன் 70-வது ஆண்டு விழா: மலையேற்ற வீரர்களுக்கு நேபாள அரசு…

உலகிலேயே உயரமான சிகரமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் விளங்குகிறது. இதன் உச்சிமுடியை எட்டிப்பிடிப்பது அரிய சாகச செயலாக கருதப்படுகிறது. 1953-ம் ஆண்டு மே 29-ந்தேதியன்று, நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரியும், நேபாள நாட்டின் டென்சிங்…

சித்தூர் அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரம் கடத்திய 8 பேர் கைது!!

ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். நேற்று 8 பேர் கும்பல் செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றினர். செம்மரக்கட்டைகளை கர்நாடக மாநில கடிகனஹள்ளியை சேர்ந்த இம்ரானுக்கு கடத்தி சென்றனர். சித்தூர்…

2030-க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டம்!!

சீனா கடந்த காலங்களில் வெற்றிகரமாக சந்திரன் மற்றும் செவ்வாய் கோளுக்கு ரோவரை அனுப்பி உள்ளது. அதேபோல் 2021-ல் சீனாவும், ரஷியாவும் சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தன. இந்தநிலையில் விண்வெளி போட்டிகள் தற்போது தீவிரம்…

முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரின் வீட்டில் திருட்டு !!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான சமிந்த சிறிசேனவின் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பெறுமதியுடைய, சுமார் 6 பவுன் தங்க மோதிரம், ஐம்பது அமெரிக்க டொலர் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பணம் திருடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸில்…

இறைச்சி, மீன், முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு !!

சந்தையில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 1000 - 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 - 1600 ரூபாய் வரை உயர்ந்துள்ளன. இதனுடன் சந்தையில்…

தேரர்களை நோக்கியும் சட்டம் பாய வேண்டும் !!

இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதங்களுக்கு எதிராக இந்நாட்டில் இனவாத வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து பேசி வரும் பெளத்த பிக்குகளுக்கு நோக்கியும் இதே சட்டம், ஒழுங்கு, நீதி துறை பாய வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி…

ஜனாதிபதிக்கும் மொட்டுக்கும் இடையில் பேச்சு !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (29) மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. பொதுஜன பெரமுனாவின் மாவட்டத் தலைவர்கள் பங்காளி கட்சிகளின்…

அசாம், டெல்லி, அந்தமானில் திடீர் நிலநடுக்கம்!!

அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதியில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 அக பதிவானது. இன்று காலை 8 மணியளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும்…

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு!!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ் பூசன் சரண்சிங் உள்ளார். இவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி இருந்தனர். பிரிஜ் பூசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மாதம் 23-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில்…

எந்தவித அடையாள சான்றும் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதிப்பதை எதிர்த்த வழக்கு…

ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது. செப்டம்பர் 30-ந்தேதி வரை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை எந்தவித அடையாள சான்றும் இல்லாமல்…

கர்நாடகாவில் கோர விபத்து- குழந்தைகள் உள்பட 10 பேர் பலியான சோகம் !!

கர்நாடகா மாநிலம் மைசூர்-கொள்ளேகால் சாலையில் இன்று பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. காரில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு…

டெல்லியை உலுக்கிய சம்பவம்.. காதலியை குத்திக் கொன்ற காதலன் உ.பி.யில் கைது!!

டெல்லி ஷாபாத் டைரி பகுதியில் நேற்று இரவு சாக்ஷி என்ற 16 வயது மதிக்கத்தக்க இளம்பெண், தனது காதலனால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தோழியின் மகன் பிறந்தநாள் விழாவிற்குச் சென்ற அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த…

சென்னையில் இன்று அரசு பேருந்துகள் திடீர் ஸ்டிரைக்- நடுவழியில் தவிக்கும் பயணிகள்!!

சென்னையில் இன்று மாலையில் திடீரென அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்துகளை…

உக்ரைன் மக்களுக்கு அபாய எச்சரிக்கை – ரஷ்யா திடீர் தாக்குதல்!

உக்ரைனின் முக்கிய நகரங்களான கிவ் மற்றும் இரண்டு நகரங்களின் மீது, ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் தலைநகரான கிவ் மீது, நேற்று இரவு ரஷ்யா தாக்குதல் நடத்தியதை அடுத்து, நகரில் குடியிருக்கும் மக்கள் வெளியேறுமாறு, அபாய…

வாகன விபத்தில் 2 பேர் படுகாயம்!!

கரூர் மாவட்டம், மாயனுாரை அடுத்த, கீழ முனையனுாரை சேர்ந்தவர் நம்பிராஜ் (வயது 30). இவர், ஆம்னி காரில் தனது ஊரை சேர்ந்த இளஞ்சியம் (45), கார்த்திக் ஆகியோருடன், திருச்சி நோக்கி கடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த வீரராக்கியம்…

ரஷ்யாவை முதுகில் குத்திய சீனா – சோவியத் ரஸ்யாவுக்கு விழுந்த பேரிடி..!

பொதுவுடமை சித்தாந்தமான சீனா சோசலிசம் பேசும் ரஷ்யாவிற்கு ஆதரவாக அண்மைகாலமாக மாறி வந்தது. இருப்பினும் சர்வதேச அரசியலைப் பொருத்தவரை தங்கள் நாட்டின் இறையான்மையை பாதுகாக்க இந்நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு ஆண்டை கடந்தும்…