;
Athirady Tamil News
Daily Archives

8 June 2023

பருத்தித்துறையில் நகை திருட்டு ; இரண்டு மணி நேரத்தில் திருடனை பிடித்த பொலிஸ்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வீடு புகுந்து, ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெரு…

தகர்க்கப்பட்ட அணையில் இருந்து வெளியேறும் நீரால் நோய்கள் பரவும் அபாயம்- உக்ரைன் துணைப்…

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன. இதில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றியது. இதற்கிடையே ரஷிய…

வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கின- பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்தார். இவர் தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார் என குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட்டு ராகுல்…

நிலத்தடி சுரங்கத்தில் தங்க அனுமதிக்கும் உலகின் மிக ஆழமான ஓட்டல்!!

இங்கிலாந்தில் நிலத்தடி சுரங்கத்தில் விருந்தினர்களை தூங்க அனுமதிக்கும் வகையில் உலகின் மிக ஆழமான ஓட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள விக்டோரியன் சுரங்கத்தின் அடிப்பகுதியில் 400 மீட்டர் நிலத்தடியில் திறக்கப்பட்டுள்ள இந்த டீப்…

என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை- மாணவ அமைப்பினர் போராட்டம்!!

கேரள மாநிலம் கோட்டயம் காஞ்சிரப்பள்ளி பகுதியில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு திருப்பூணித்துறையைச் சேர்ந்த மாணவி ஸ்ரத்தா சதீஷ் (வயது20) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று கல்லூரி ஆய்வுக்கூடத்துக்குச் சென்றபோது…

குடல் அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி!!

போப் பிரான்சிஸ் (வயது 86), தள்ளாத வயதிலும், உடல் நலக்குறைவுக்கு மத்தியிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் 'சியாட்டிகா' நரம்பு வலியால் அவதிப்பட்டு வருவதால் சக்கர நாற்காலியையும், வாக்கரையும் ஓராண்டு காலத்துக்கு மேலாக பயன்படுத்தி…

யாழ் மாவட்ட விளையாட்டுத்துறைசார் தேவைகளை தீர்த்து வைக்குமாறு அங்கஜன் கோரிக்கை!!

யாழ் மாவட்ட விளையாட்டுத்துறைசார் தேவைகளை தீர்த்து வைக்குமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசனை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.…

தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுடன் யாழில் கலந்துரையாடல்!!

பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் தொடர்பாக தனியார்…

இலங்கையில் மன்டரின் !!

நாட்டின் பல பாகங்களிலும் தோடம்பழப் பயிர்ச்செய்கை நடைபெற்றாலும் கண்டி, நுவரெலியா மற்றும் பது மாவட்டங்களின் கீழ் பகுதிகளில் மன்டரின் பழப்பயிர்ச்செய்கைக்காக நிதி ஒதுக்க கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. மன்டரின் தோடம்பழ வகைக்கு…

சப்ரகமுவ ஆளுநர் இராஜினாமா !!

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜூன் 10, முதல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 2019 செப்டம்பர் 18…

இவரை உங்களுக்குத் தெரியுமா? !!

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி கோரியுள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில் அண்மையில்…

பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொலை !!

பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துகொண்டிருந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்த ரவுடி சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும்…

வைத்தியர் முகைதீன் கொலை! நெடுமாறன் என்பவருக்கு மரணதண்டனை! இளஞ்செழியன் அதிரடித்தீர்ப்பு!!

வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கிதீர்ப்பளித்தது. வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார்…

கூட்டமைப்பு – ஜனாதிபதி மீண்டும் இன்று சந்திப்பு !!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு மீண்டும் இன்று நடைபெறவுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

போராட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு !!

மாகாண சபைத் தேர்தலை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று (08) முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க தேசிய மக்கள் சக்தி (NPP) திட்டமிட்டுள்ளது. ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலக வளாகத்துக்கு முன்பாக முதலாவது எதிர்ப்பு ஊர்வலம்…

அனுரவுக்கு தடையுத்தரவு !!

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இராஜகிரிய தேர்தல் காரியாலயத்துக்கு முன்பாக, இன்றையதினம்…

6 மாதங்கள் தாயை அடைத்து வைத்தவர் கைது !!

மூன்று பிள்ளைகளின் தாயான 29 வயதான பெண்ணைக் கடத்தி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் வர்த்தகர் ஒருவர், மாத்தறை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பணியகத்தினரால் கம்புருபிட்டியவிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைது…

குக்கரில் வேகவைத்த நபர் கைது !!

ஆண்ணொருவரும் பெண்ணொருவரும் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையில் திடீர் சண்டை ஏற்பட்டுள்ளது. அதனையடுத்தே இவ்விபரீதம் ஏற்பட்டுள்ளது. மும்பையில் தன்னுடன் இணைந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்து உடலை இரண்டு…

கனடா காட்டுத்தீ.. பேரழிவை நினைவூட்டும் மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்!!!

கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக…

லட்சத்தீவில் உருவான மழை மேகங்கள்- கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பம் !!

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும். இதற்கான அறிகுறிகள் கேரளாவின் லட்சத்தீவில் தென்படும். அதனை மையமாக வைத்தே தென்மேற்கு பருவமழை தொடங்குவதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக…

ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்.. ரஷியாவில் தவித்த பயணிகள் மாற்று விமானத்தில்…

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், என்ஜின் கோளாறு காரணமாக ரஷியாவிற்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில்,…

அதிக வெப்பம் தாக்கினால் இதயம், கல்லீரல் பாதிக்கப்படும்- கவனமாக இருக்க டாக்டர்கள்…

அதீத வெப்பத்தின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த 70 வயது மூதாட்டிக்கு சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து உயிரைக் காத்து உள்ளனா். 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை காரணமாக அவருக்கு அந்த பாதிப்பு…

பாராளுமன்றத்தில் அழுத குழந்தை.. ஆசுவாசப்படுத்தி அங்கேயே பாலூட்டிய எம்பி! !

இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு எம்பி கில்டா ஸ்போர்டெல்லோ கைக்குழந்தையான தனது மகன் ஃபெடரிகோவை அழைத்து வந்திருந்தார். பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே பாராளுமன்றம் அமைதியானது.…

கணித கற்றல் உபகரணத் தயாரிப்பு போட்டிப் பரிசளிப்பும் கௌரவிப்பும்!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கணித மன்றத்தால் நடத்தப்பட்ட கணித கற்றல் உபகரண தயாரிப்பு போட்டிக்கான பரிசளிப்பு வைபவம் 07.06.2023 கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண வலய கல்வி…

அனைவரும் ஒன்றிணைந்தால் அ.தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!!

தஞ்சையில் இன்று ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. இல்ல திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தார். பின்னர் அவர் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது :- வைத்திலிங்கம், தவமணி இல்ல திருமணத்தை நடத்தி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.…

முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெளியிட்ட ஈரான்!

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஈரான் புதிய ஏவுகணை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏவுகணையின் அறிமுகம் ஆனது அமெரிக்கா உள்ளிட்ட பலதரப்பு வல்லரசு நாடுகளில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஒலியின் வேகத்தைப் போல் 5…

ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் மலர செய்வோம்- டி.டி.வி. தினகரன் பேச்சு!!

தஞ்சையில் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது :- மணமக்கள் அனைத்து வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும். மனிதர்களின் வாழ்விலே திருமணம் தான் மகிழ்ச்சியான தருணம். இந்த திருமணத்தை…

ஒருபோதும் தாக்குதலை நிறுத்தமாட்டோம் – ஜெலென்ஸ்கி சூளுரை..!

ககோவ்கா நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட பேரழிவு தங்களை நிறுத்தாது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சூளுரைத்துள்ளார். தெற்கு உக்ரைன் பகுதியில் உள்ள ககோவ்கா நீர்மின் நிலைய அணை அழிக்கப்பட்டதற்கு ரஷ்யாவும், உக்ரைனும் ஒருவரையொருவர் மாறி…

ஏழைகளின் கழுத்தை நெரிக்கும் காட்டன் சூதாட்டம்- வடமாவட்டங்களில் கொடிகட்டி பறக்கிறது!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் அமோகமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஜார் பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து…

இந்திய பெருங்கடலில் பயணித்த 2 கப்பலில் சிக்கிய 7 தொன் போதைப்பொருள்!

இந்தியப் பெருங்கடல் வழியாக இரு கப்பல்களில் கடத்தப்பட்ட 7 தொன் போதைப் பொருளை பிரித்தானிய கடற்படை கைப்பற்றியுள்ளது. எச்.எம்.எஸ் லான்காஸ்டர் என்ற பிரித்தானிய கப்பலானது அமெரிக்கக் கடற்படையுடன் இணைந்து இந்தியப் பெருங்கடலில் ரோந்து பணியில்…

தக்கலையில் இருந்து 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்ய சென்னை சென்ற இளம்பெண் மீட்பு!!

தக்கலை அருகே உள்ள கிருஷ்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பபாபு. மத்திய ரிசர்வ் போலீசில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுபலெஜா (வயது 38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அய்யப்ப பாபுவுக்கு மது பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே…

வழமைக்கு திரும்பும் சீன – அமெரிக்க உறவு ; நடைபெற்ற முக்கிய சந்திப்பு!

அமெரிக்க மற்றும் சீன இடையேயான உறவை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. அந்தவகையில், கிழக்கு ஆசிய பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணையமைச்சர் டேனியல் கிரிட்டன்பிரின்க் (Daniel Kritenbrink) மற்றும் சீன…

பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்- கலாநிதி…

வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது : ஒரு இந்தியக் குடிமகனாகவும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் நிலையிலும் பல உயிர்களை இழந்தும்,…

13 வயது சிறுவன் மீது 10 பாலியல் குற்றச்சாட்டுக்கள்!

கனடாவின் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் 13 வயது சிறுவன் மீது பத்து பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த சிறுவன் பாலியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பல தடவைகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான் என்பது…