பருத்தித்துறையில் நகை திருட்டு ; இரண்டு மணி நேரத்தில் திருடனை பிடித்த பொலிஸ்!!
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வீடு புகுந்து, ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெரு…