;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

சீனாவால் கொல்லப்பட்ட பல இலட்சம் உயிர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல் !!

சீனா திட்டமிட்டு கொரோனா வைரசை ஒரு ஆயுதமாக தயாரித்ததாக ஊஹான் ஆய்வு மையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சாவோ ஷாவோ எனும் ஆய்வாளர், ஜெனிபர் ஜெங் என்ற சர்வதேச பத்திரிக்கையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அளித்த நேர்காணல்…

காங்கிரஸ் செயற்குழுவில் அதிரடி மாற்றங்கள்- அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதே உற்சாகத்துடன் 5 மாநில சட்டசபைத் தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5…

பறக்கும் மனிதனைக் கொண்டு பீட்சா விநியோகம் – டோமினோஸ் புதிய முயற்சி !!

இன்று பீட்சா விற்பனை செய்யும் நிறுவனங்கள் புது புது முயற்சியில் வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவை வழங்க முயன்று வருகின்றது. அந்தவகையில், பிரித்தானியாவில் பறக்கும் இயந்திரம் மூலமாக பீட்சா விநியோகம் செய்யும் சேவை அறிமுகமாகியுள்ளது.…

இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் விரைந்தார் ராகுல் காந்தி!!

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின்…

ஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் !!

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் எனும் பகுதியில் இருந்து 110 கிலோ மீற்றர் தொலைவில் இன்று(29) நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எதுவித தகவலும்…

மத்திய வங்கியின் ஆளுநரின் முழு உரை!!

ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என்றும், வங்கிக் கணக்கு வைப்பாளர்களின் 57 மில்லியன் வங்கிக்…

பிக்குவின் ஆடையை களைய வேண்டியது உங்கள் கடமை!

பாபர் மசூதிகளை இந்து பிரதேசங்களில் உருவாக்கதீர்கள். தையிட்டியில் உருவானது ஒரு பாபர் மசூதி. அதை கட்டிய பிக்குவின் ஆடையை களைய வேண்டியது உங்கள் கடமை என சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான…

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து…

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3ம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின்…

முடங்கிய வாக்னர் கலகம்: கண்ணில் படாத ரஷிய ராணுவ உயரதிகாரிகள்!!

சென்ற வாரம் ரஷியாவில் வாக்னர் எனும் தனியார் ராணுவ அமைப்பு ரஷிய அதிபருக்கெதிரான கலகத்தை தொடங்கியது. இது பெரும் புரட்சியாக வெடிக்கலாம் என உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில், ரஷிய அதிபர் புதின் இந்த கிளர்ச்சியை சாமர்த்தியமாக அடக்கிவிட்டார்.…

மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

மாங்காட்டில் உள்ள வெள்ளீஸ்வரர் கோவில் சிறந்த "சுக்கிரன்" பரிகார தலமாக உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பிரம்மோற்சவ விழா கடந்த 23-ந்தேதி காலை கொடியேற்றத்துடன்…

படுத்துக்கொண்டே ஓட்டும் டிரைவர்- டயர்கள் இல்லாத, மிகச்சிறிய கார்!!

தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்து விட்ட இந்த காலக்கட்டத்தில் கார் தயாரிப்பிலும் பல்வேறு புதுமைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இத்தாலியில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கார் தொடர்பான வீடியோ டுவிட்டரில் வெளியாகி பயனர்களை வியப்படைய செய்துள்ளது.…

சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு 5-ந்தேதி நடக்கிறது!!

நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ் கடவுளான முருக பெருமானின் கோவில்களில் மிக முக்கியமானது. சிக்கல் நவநீதேஸ்வரர் கோவில் என்பது இதன் மூல பெயர். அதில் சிங்காரவேலவர் தனி சன்னதி அமைந்துள்ளது. கோவிலில்…

முன்பக்க லேண்டிங் கியர் இல்லாமல் தரையிறங்கிய விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள சார்லோட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று டெல்டா விமானம் ஒன்று, முன்பக்க லேண்டிங் கியர் இல்லாமல் அவசரமாக தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து…

இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம்!!

ஆழ்வார்களிலே பெரியாழ்வார் என்கிற பெயரோடு இருக்கின்ற சிறப்பு இவருக்கே உரியது. இவருடைய வளர்ப்பு மகள்தான் ஆண்டாள் நாச்சியார். கருடாழ்வாரின் அம்சமாக அவதரித்தவர். பெருமாளை பல்லாண்டு பாடியவர். கண்ணனை குழந்தையாக மாற்றி, கன்னித் தமிழில் பிள்ளைத்…

18 மணி நேரம் காத்திருந்து விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்த வாலிபர்!!

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் பில் ஸ்ட்ரிங்கர். இவர் ஒக்லஹோமா சிட்டியில் இருந்து வட கரோலினாவின் சார்லோட் வரை விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்திருந்தார். அதன்படி அவர் விமான நிலையம் வந்த போது குறிப்பிட்ட விமானம்…

25 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த காட்டு காளியம்மன் திருவிழா: மரத்தில் காசு துணிகட்டி வழிபாடு!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே 84 மலை கிராமங்கள் உள்ளன. பீஞ்ச மந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியாபட்டு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுயம்பாக உள்ள பெருமாள் வடிவில் புற்று, காட்டு காளியம்மனை…

நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி- உலக…

1948-ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாததைத் தொடர்ந்து, இலங்கை மிக மோசமான நிதி நெருக்கடியுடன்…

150 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி; ஐவர் படுகாயம் !!

நுவரெலியா - தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிலாரண்டன் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்துக்…

பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு !!

பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை…

முகப்பருக்களை உடனடியாக தடுக்கலாம் !! (மருத்துவம்)

வெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம். வெந்தயம் சிறந்த…

இலங்கையை வேகமாக அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகள் தேவை !! (கட்டுரை)

இலங்கையின் தற்போதைய நிலை 1990 களில் இந்தியாவின் அனுபவத்தை நினைவுபடுத்துகிறது, இருப்பினும் இந்தியாவால் நிலைமையை சீர்செய்ய முடிந்தது, பாஸ்டில் போன்ற நெருக்கடி போன்ற ஒரு முக்கியமான நிலைக்கு அது அதிகரிக்கும். 1991 களில், இறையாண்மை…

அராலி விபத்து – இருவர் உயிரிழப்பு!! (PHOTOS)

யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் - அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு…

புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களில் 25 பெண்கள் உட்பட 31…

புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களில் 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர். யாழ்ப்பாணம் - புத்தூர் கலை ஒளி கிராமத்தில்…

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நாளை தொடக்கம்!!

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அர்ச்சனை, உற்சவங்களில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்கான பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி…

ஐ.சி.யூ.-வில் பாப் பாடகி மடோனா: ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை!!

பாப் இசை பாடல்களின் ராணியாக உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் அமெரிக்க பாடகி மடோனா (64). இவரது பாடல்களுக்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பாடகி மடோனா சில நாட்களுக்கு முன் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டு உடனே மருத்துவமனைக்கு…

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு- சாலை அடித்துச் செல்லப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதி!!

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் இன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முக்கிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டதால் வெறியேற முடியாமல் சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர். பத்ரிநாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7ன்…

சாட்ஜிபிடி நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு: மக்களின் தரவுகளை தவறாக கையாண்டதாக…

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு சட்ட நிறுவனம், சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் செயலியை உருவாக்கிய ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருக்கிறது. ஓபன்ஏஐ நிறுவனம் அதன் மென்பொருள்…

நடுரோட்டில் ஸ்கூட்டரில் சாகசம் செய்த வாலிபர்- வீடியோ வைரலானதால் அதிரடி கைது!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் பரபரப்பான சிந்து சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் நடுரோட்டில் சாகசம் செய்வது போன்று வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதில், சாலையில் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வாலிபர் திடீரென…

இங்கிலாந்து பூங்காவில் சிறுமியை சரமாரியாக தாக்கிய 2 பெண்கள்!!

இங்கிலாந்து லெய்செஸ்டர் ஷையர் பகுதியில் உள்ள ஆஸ்பியின் ஸ்டேஷன் ரோட்டில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுமி ஒருவரை 2 இளம்பெண்கள் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கும் காட்சிகள் டுவிட்டரில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டீனோ என்ற…

திருவனந்தபுரத்தில் துப்பாக்கியை காட்டி தொழில் அதிபரை கடத்த முயன்ற 2 போலீஸ்காரர்கள் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள கட்டக்கடை பகுதியை சேர்ந்தவர் முஜித். இவர் அங்குள்ள மார்க்கெட் சந்திப்பில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் இரவில் கடையை அடைத்து விட்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இரவு 10 மணியளவில் ஆள் நடமாட்டம்…

ஜப்பானில் ரத்த சிவப்பாக மாறிய நதிநீர்: பொதுமக்கள் பீதி!!

ஜப்பான் நாட்டிலுள்ள ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதை கண்ட உள்ளூர் மக்களும், பார்வையாளர்களும் பீதிக்குள்ளானார்கள். அங்குள்ள ஒரு மதுபான ஆலையின் உள்ள குளிரூட்டும் அமைப்புகளில் ஒன்றில்…

பஸ் கட்டண திருத்தம் தேவையில்லை!!

இந்த வருடத்துக்கான வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தற்போதைக்கு அவசியமில்லை என ,இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன,இன்று (29) தெரிவித்தார். இந்த முடிவை தேசிய போக்குவரத்து சபைக்கு தாம் ஏற்கனவேஅறிவித்து விட்டதாகவும்…

வைத்தியசாலையின் கூரையில் சத்திரசிகிச்சை கருவிகள்!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலையம் ஒன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றில் கூடிய அரசாங்க…