;
Athirady Tamil News
Monthly Archives

November 2023

டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. எனவே வீடுகள் மட்டுமின்றி பொது இடங்களிலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் டெங்கு பரவும் இடங்களை சுத்தமாக…

விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி கொடுக்கனும்..கேரள இளம்பெண்னுக்கு நீதிமன்றம் உத்தரவு!

விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜயபாஸ்கர் திருநெல்வேலி, காவல் ஆணையரிடம் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் தன்னிடம்…

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி; உதவிகோரும் பொலிஸார்

வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து சம்பவம் புத்தளம் - சிலாபம் பிரதேசத்தில் அம்மன் கோயில் வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சுமார் 75 வயதுடைய 04 அடி உயரம் 06…

ஜனாதிபதி செயலகத்தில் தண்ணீர் குடித்தால் ஆபத்து! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமைச்சர்…

ஜனாதிபதி செயலகத்தில் விஷம் இருக்கக் கூடும் என்பதால், தான் ஒருபோதும் அங்கு செல்ல மாட்டேன். நான் ஜனாதிபதியை சந்திப்பேன், ஆனால் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லமாட்டேன், நான் அங்கு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க மாட்டேன், அது விஷமாக இருக்கலாம் என…

ஐ.பி.எல் ஏலத்திலிருந்து நீக்கப்பட்ட இலங்கை அணி வீரர்கள்!

ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு நேற்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.…

காஸா மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு: 13 பேர் பலி!

இஸ்ரேல் ராணுவம் காஸாவின் மிகப்பெரிய மருத்துமனையான அல்-ஷிபா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக காஸா அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. “அல்-ஷிபா மருத்துமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர், 10-க்கும்…

கொலஸ்ட்ரால் முதல் எடை இழப்புவரை டாட்டா சொல்லும் பச்சை பயறு…!

சமையலுக்காக பல்வேறு வகையான பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் பச்சை பயறும் உள்ளது. பலவித நன்மைகளை அளிக்கக்கூடியப் பச்சைப்பயற்றினை முங் பீன்ஸ் அல்லது கிரீன்…

இரு யானைகள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பு !

கிரிந்தி ஓயாவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரண்டு யானைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளன. குடாஓயா, துலுல்ல பிரதேசத்தில் உள்ள கிராம மக்களினால் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த இரு…

காசாவில் மரண ஓலம்! அடைக்கலம் புகுந்த மக்களை சொன்று குவிக்கும் இஸ்ரேல்

காசாவில் ஆழமாக ஊடுருவியுள்ள இஸ்ரேல் படையினர் ஹமாஸ் இயக்கத்துடன் மோதல்களில் ஈடுபட்டுவரும் நிலையில், பல்வேறு வைத்தியசாலைகளை இஸ்ரேலிய தாங்கிகள் சுற்றி வளைத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசாவில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகள்…

கொழும்பில் போலி காணி உறுதிப்பத்திரம் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டவர் கைது !

கொழும்பு - பொரள்ளை பகுதியில் போலி காணி உறுதிப்பத்திரமொன்றை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்…

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது…

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும்…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: சர்வதேச நிதியத்தின் உதவியில் இலவச உரம்

40,000 ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடிக்கு இலவச உரம் வழங்கப்படுவதுடன் அதற்குத் தேவையான ஆரம்ப செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சோளம்…

கிறிஸ்மஸ்,புத்தாண்டு காலத்தில் ஏற்படவுள்ள தட்டுப்பாடு

கடந்த 08ஆம் திகதி வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிற்கும் சீனி இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நுகர்வோர் அதிகார சபையினால் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையான 275 ரூபாவிற்கு சீனியை விற்பனை செய்வதன் மூலம் 40…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

1 இலட்சத்து 75ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி இந்த உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய…

உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

உலக உணவுத் திட்டம் அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறுவகையான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள வறிய, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் உலர் உணவுகளை…

புதையலுக்கு மேலே கம்பளம் விரித்து பிச்சை எடுக்கிறோம்; சபையில் நிமல் பியதிஸ்ஸ ஆதங்கம்!

நமது நாட்டில் இயற்கை வளங்கள் உள்ளன. சுற்றுலா துறை உள்ள நாடாக எமது நாடு உள்ளது. இவ்வாறான நிலையில் புதையலுக்கு மேலே கம்பளம் விரித்து பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறோம். என நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும்

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளதாக அமைச்சர்…

இலங்கைப் பொலிஸாருக்கு மோட்டார் சைக்கிள்கள் , கணனிகளை வழங்கிய சீனா

சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு…

இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் கருத்தாடல்…!!

இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுடனான கருத்தாடல் இன்று 2023.11.11 அம்பாறை 24 வது படைப் பிரிவின் கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்றது இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர்…

நம்பலானாலும் அதான் உண்மை..!! 62 நாள் கோமா..!! சிக்கன் என்றவுடன் எழுந்த இளைஞர் !!

தைவான் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிக்கனால் கோமாவில் இருந்து எழுந்த சம்பவம் அனைவர்க்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோமா நிலை சில விஷயங்களை கேட்கும் போது நமக்கு இது போன்ற செயல்கள் உண்மையில் நடைபெறுமா? என்ற சந்தேகமே அதிகளவில்…

கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி வந்த சொகுசு பேருந்து யாழில் விபத்துக்குள்ளானது

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த சொகுசு பேருந்து விபத்துக்கு உள்ளானதில் சில பயணிகள் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு பேருந்தும் , யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கூலர் ரக வாகனமும் , யாழ்…

“போரில் புதிய திருப்பம்” இஸ்ரேலின் முடிவை வரவேற்கும் அமெரிக்கா

தொடர் போருக்கு மத்தியில் ஓர் இடைவெளி விடுவது என்ற இஸ்ரேலின் முடிவை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு சபையின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் கிர்பி இதனைத் தெரிவித்துள்ளார். சரியான முடிவு அவர் மேலும் கூறுகையில்,…

அமரர் இராசாத்தி அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவாக வன்னி எல்லைக் கிராமத்தில் வாழ்வாதார…

அமரர் இராசாத்தி அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவாக வன்னி எல்லைக் கிராமத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.. (படங்கள், வீடியோ) ############################################ பாசத்தைப் பயிராக்கி நேசத்தை உறவாக்கி நேர்மையுடன் வாழ்ந்த எங்கள்…

கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம்; அதிர்ச்சியை ஏற்படுத்திய…

கம்பளை தெல்பிடிய தேவிட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சடலம் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம் பொலிஸாரால் கண்டு…

பிள்ளைகளை கொலை செய்யப்போவதாக மிரட்டி கப்பம் பெறமுயன்ற கிராம உத்தியோகத்தர்

ஆசிரியை ஒருவரை மிரட்டி கப்பம் பெற முயன்ற கிராம உத்தியோகத்திர் ஒருவர் ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகம பிடிபன தெற்கில் உள்ள சுவபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரின்…

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் திபாவளி வாழ்த்து!

நாளையதினம் உலகவாழ் இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டவுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விடுத்த வாழ்த்து செய்தியில், உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் தீபாவளி பண்டிகையில்…

பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

புது தில்லி: ‘பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை காலவரையின்றி கிடப்பில் போட முடியாது; பேரவை கூட்டத்தொடா் செல்லுபடியாகுமா என ஆளுநா் கேள்வி எழுப்ப முடியாது’ என குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், ‘நெருப்புடன் விளையாடுகிறீா்கள்’ என்று பஞ்சாப்…

பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெரா; நடாளுமன்றக்குழு தீர்மானம்!

பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க நடாளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது. அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவே இந்த தீர்மானத்தை…

தமிழர் தலைநகரில் கைதான காவல்துறை உத்தியோகத்தர்

தமிழர் தலைநகரில் போதைப்பொருள் வைத்திருந்தார் எனத் தெரிவித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினராலேயே இந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நிலாவெளி காவல்துறை பிரிவில் கடமையாற்றிய…

தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல்! செந்தில் தொண்டமானால் உடன் தீர்வு

தீபாவளியை முன்னிட்டு றைகம தோட்டப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதல்களை நடத்தியும் வந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தலையீடு செய்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரும்,…

உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தலாக மாறிய கொடிய நோய்: கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பூசி

உலகளாவிய ரீதியில் சுகாதாரத் துறைக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறி வந்த சிக்குன்குனியா நோயிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த தடுப்பூசியானது இந்த நோயிற்காக கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பூசியாக கருதப்படுகிறது.…

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதிகளுக்கு தடை!

இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றாக கருதப்படும் கந்தசஸ்டி விரதம் நாளை மறுதினம் (14ம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் அருகாமையிலுள்ள வீதிகள் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. கந்தசுவாமி…

இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் புற்றுநோய்!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய்…

கைபேசி பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

கையடக்கத் தொலைபேசி சிம்களைப் புதுப்பிக்கும் செயற்பாட்டின் கீழ் நாடளாவிய ரீதியில் சிம்களை மீள் பதிவு சேவையை நடத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தாங்கள்…