;
Athirady Tamil News
Yearly Archives

2023

க.பொ.த சாதாரண தர பரீட்சை முறை இரத்து செய்யப்படுமா? !!

13 வருட கல்வியை வழங்குகின்ற போது சாதாரண தர பரீட்சை அவசியமா என்ற கேள்வி எழுகின்றது. சாதாரண தர பரீட்சை அவசியமில்லை என்பதே பலரதும் நிலைப்பாடாக உள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று (16) இடம்பெற்ற 2018-…

விசாகப்பட்டினத்தில் எம்.பி.யின் மனைவி, மகன், ஆடிட்டரை கடத்தி ரூ.50 கோடி கேட்டு மிரட்டல் !!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.வி.வி.சத்தியநாராயணா. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக உள்ளார். இவர் ஐதராபாத் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு சில மர்ம நபர்கள் எம்.பி.யின் மகன் சரத் (35) என்பவரை கடத்தி…

போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி.. ரஷியா-உக்ரைன் அதிபர்களை சந்திக்கும் ஆப்பிரிக்க…

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிகளை ஆராய்வதற்காக ஆப்பிரிக்கத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் கொண்ட…

அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன – சரத்…

குருந்தூர் மலையில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் மற்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நடுகை தூண்களை அகற்ற எவருக்கும் உரிமை இல்லை. பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தயாராக உள்ளோம். பலவந்தமான முறையில் எவருக்கும் இடமளிக்க முடியாது என…

காஷ்மீரில் என்கவுண்ட்டரில் வெளிநாட்டை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை !!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது திடீர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களை ஒழிக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச எல்லையான…

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் – ரணில் வகுக்கும் வியூகம்!! (கட்டுரை)

வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் உள்ள காணிகளை கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை ஒற்றையாட்சி அரசின் சில திணைக்களங்கள் அபகரித்து வரும் சூழலில், காணி கட்டளை சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில்…

வாகனங்கள் இறக்குமதி செய்வதை அனுமதிக்க முடியாது!!

தற்போதைய நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் அத்தியாவசிய எாிபொருள் கொள்வனவிற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரே நேரத்தில் சுமார் 75…

கேரளாவில் நர்சை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர் கைது !!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷகாப் (வயது 49). பல் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது பெற்றோர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தனர். அவர்களை வீட்டில் இருந்து கவனித்து கொள்ள டாக்டர் முகமது ஷகாப்,…

பிபோர்ஜோய் புயல்: 940 கிராமங்களில் கடும் பாதிப்பு- 2 பேர் பலி !!

அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. புயலின் மையப்பகுதி நேற்று நள்ளிரவில் கரையை கடந்த போது ஜாகவ் துறைமுக பகுதியில் 125 கிலோ…

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று உடலை செப்டிக் டேங்கில் வீசிய பெண் கைது!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள மண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாகர். இவரது மனைவி ஆஷியா. இந்நிலையில், சாகர் கடந்த 6ம் தேதி முதல் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து,…

பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்!! (PHOTOS)

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு தொடர்பில் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா தலைமையில் இன்றைய தினம் ஆராயப்பட்டது. இந்த விஸ்தரிப்பு தொடர்பில் கடற்றொழில் நீரியல்…

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே பயங்கர தீ விபத்து!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே உள்ள கடையில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த…

ஒரே குண்டு 2 பேர் உயிரைப் பறித்தது: கட்டிப்பிடித்து கொண்டு மனைவியை முதுகில் சுட்டுக்கொன்ற…

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள கான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிக்பால் (வயது 40). இவரது மனைவி சுமன் பால் (வயது 38). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனிக்பால் விவசாய தொழில் மேற்கொண்டு வந்தார். அனிக்பாலுக்கும், சுமன்…

கருத்துச் சுதந்திரமும் நாட்டாஷாவும் ஞானசாரரும் !! (கட்டுரை)

பௌத்த மதத்தை அவமதிக்கும் சதியொன்று செயற்பட்டு வருவதாகவும், அதன் பின்னால் வெளிநாட்டு சக்திகள் இயங்குவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. அதன் பிரகாரம், ஏற்கெனவே சேபால் அமரசிங்க என்ற சமூக ஊடக செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில்…

பிரான்ஸின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்கள் – மெய்சிலிர்க்கும் சிறப்புக்கள் !!

அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் இடங்களை கொண்ட நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் மிக முக்கிய நாடாக உள்ளது. இங்கு பலவிதமான மக்களை ஈர்க்கும் வகையிலான நகரங்களும், கிராமங்களும் இருக்கின்றன. இதனை பார்ப்பதற்காக பல சுற்றுலாப்பயணிகள் பிரான்ஸை நோக்கி…

இந்தியாவில் ‘பேஸ்புக்’ முழுமையாக முடக்கப்படும்: கர்நாடக ஐகோர்ட்டு எச்சரிக்கை…

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் சைலேஷ் குமார். இவர் சவுதி அரேபியாவில் கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இவர் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள்…

கர்நாடகாவில் டிராக்டரை ஏற்றி போலீஸ்காரர் கொலை- மணல் கடத்தல் கும்பல் அட்டூழியம்!!

கர்நாடகா மாநிலம் நெலோகி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் மயூரா (வயது51). இவர் ஜேவர்தி தாலுகா நாராயண்பூர் அருகே சட்ட விரோதமாக மணல் கடத்திய டிராக்டரை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது போலீஸ்காரர் மயூரா மீது டிராக்டரை ஏற்றினார். இதில்…

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார் பில்கேட்ஸ்!!

அமெரிக்க மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான பில் கேட்ஸ் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார். கோவிட் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு சீனாவிற்கு பல…

டிப்ளோமாதாரர்களிற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு!! (PHOTOS)

தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களிற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இன்றையதினம் இடம்பெற்றது. வடக்கு மாகாண பாடசாலைகளிற்கு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 350 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களிற்கு நியமனம்…

இளைஞரை கொடூரமாக தாக்கிய யாழ். பொலிஸார்!!

யாழ். நகரப் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை பொலிஸார் தாக்கிய சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - ஆஸ்பத்திரி வீதி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள பொலிஸ் சோதனை…

யாழ்ப்பாணக் கல்லூரியின் விவசாய நிறுவனத்தில் இடம்பெற்ற கறுவா செய்கை தொடர்பிலான செயலமர்வில்…

யாழ்ப்பாணக் கல்லூரியின் விவசாய நிறுவனத்தில் இடம்பெற்ற கறுவா செய்கை தொடர்பிலான செயலமர்வில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்பு இலங்கையின் வடமாகாணத்தில் கறுவா செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்று மருதனார்மடத்தில் அமைந்துள்ள…

காங்கேசன்துறை துறைமுக நவீன பயணிகள் முனையம் திறந்து வைப்பு!! (PHOTOS)

இலங்கை துறைமுக அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம், இன்றைய தினம்(16) கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி பால டீ சில்வாவினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில்…

உலகின் அழகான நகரங்களில் ஒன்றாக அயோத்தி இருக்கும்: யோகி ஆதித்யநாத் பெருமிதம்!!

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் முழுவதும் ரூ.32 ஆயிரம் கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உலகிலேயே மிக அழகான நகரங்களில் ஒன்றாக அயோத்தி மாறும் என…

லண்டன் ஆஸ்பத்திரியில் இறந்த அம்ரித்பால் சிங் கூட்டாளி விஷம் வைத்து கொலை? பரபரப்பு…

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் அம்ரித் பால் சிங். வாரீஸ் பஞ்சாப் தே என்ற அமைப்பின் தலைவரான இவர் பஞ்சாப்பினை தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினார். சமீபத்தில் இவர் தனது ஆதரவாளர்களுடன் கையில்…

’ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு’ அங்குரார்ப்பணம் !!

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக, "ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு", திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் உத்தியோகபூர்வமாக…

யாருடனும் சமரச அரசியல் செய்து கொண்டதில்லை: பசவராஜ் பொம்மை!!

பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- பா.ஜனதா தலைவர்கள் காங்கிரசுடன் சமரச அரசியலில் ஈடுபடுவதாக பிரதாப் சிம்ஹா எம்.பி. குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். நான் பெரிய அரசியல்…

ஓட்டோ விபத்தில் பெண் மரணம் !!

வவுனியாவில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்றையதினம் இரவு மறவன்குளம் பகுதியில் உள்ள தனது வீடுநோக்கி குறித்த பெண் ஓட்டோவில் பயணித்துள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த ஓட்டோ அருகில் இருந்த பாலத்தினுள்…

பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு !!!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக…

ரூபாயில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் !!

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான தகவல்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றைய (16) கொள்முதல் விலை 300.51 ரூபாயாக பதிவாகியுள்ளது. விற்பனை விலை 319.66 ரூபாயாகும். இதேவேளை, நேற்று…

பணிபுரியும் பெண்களுக்கு வெளியான தகவல் !!

பெண்களை போதிய வசதிகளுடன் இரவு நேர கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் இன்று (16) இ்டம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இதனைக்…

இளைஞன் மாயம்; பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸ் !!

வத்தளையில் இ.பி.கசுன் சம்பத் என்ற 29 வயதுடைய இளைஞன் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த இளைஞன், வத்தளை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள நிறுவனமொன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். இவ்வாறு…

‘மூட்டு வலிக்கு முடக்கறுத்தான்’ !! (மருத்துவம்)

முடக்கறுத்தான் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு, காய், ஆகிய அனைத்தும் பச்சை நிறமாக இருக்கும். இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கறுத்தான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முடக்கற்றான், முடக்கத்தான், மோதிக்…

காற்றின் ஈரப்பதத்தில் இருந்து 24 மணி நேர மின்சாரம் உற்பத்தி – பிரிட்டன்…

காற்றின் ஈரப்பதத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழிநுட்பத்தை பிரிட்டனின் யுமாஸ் ஆம்ஹெர்ஸ்ட் கண்டறிந்துள்ளது. மின்சாரம் அனல், நீர், காற்றாலை, சோலர், அணு என பலவழிகளிலும் உற்பத்தி செய்ப்பட்டாலும், காற்றாலை சோலர் தான் புதுப்பிக்கத்தக்க…