;
Athirady Tamil News
Daily Archives

3 March 2024

அன்னப்பட்சி சின்னத்தில் களமிறங்கும் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெற்கு ஊடகமமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவான ஓர் கூட்டணியின் கீழ் ரணில் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

யாழில் சாந்தனின் உடல் மக்கள் அஞ்சலிக்கு ; இன்று தமிழ் தேசிய துக்கதினமாக அனுஸ்டிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டு, சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா எனப்படும் சாந்தனின் புகழுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு…

யாழ். கடற்றொழிலாளர்களால் கறுப்புக்கொடி போராட்டம் ஆரம்பம்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் கடற்றொழிலாளர்களால் கறுப்புக்கொடி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்கள், பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை…

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் உருவாகும் அபாயம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சியரா நெவாடா பகுதியில் கடும் பனிப்புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யோஸ்மைட் தேசிய பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த பகுதிகளில் 10 அடி…

சாந்தனின் மரணம் ஒரு பாடம்! ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி

தமிழக சிறையில் 32 ஆண்டு கால சிறை வாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்களான ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் மற்றும் முருகன் ஆகியோரை தங்கள் சொந்த நாட்டுக்கு அல்லது அயல் நாடுகளுக்கு அனுப்ப முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

பாலைதீவு சென்ற படகுகள் விபத்து – 07 பேர் யாழ்.போதனாவில் அனுமதி

பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா…

வவுனியாவில் சாந்தன் புகழுடல் அஞ்சலி

இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும் இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு…

நாமல் தலைமையில் எதிர்க்கட்சியில் அமர தயாராகும் 40 எம்.பி.க்கள்

எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாற்பது உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் அமர வைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

மியன்மாரில் சிக்கியுள்ள மகனை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் கதறியழுத தாய்

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தம்பலகமுவ பிரதேசத்தில் ஜனாதிபதி நேற்று (02) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

பிரித்தானியா செல்லவிருப்போருக்கு ஏற்படப்போகும் சிக்கல்

பிரித்தானியாவில் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைவதால் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான விதிமுறைகளைக் காணக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கனடா - பிரிட்டன் ஆகிய நாடுகள் வாழ்க்கைத் துணைக்கான விசா பெறுவதற்கான விதிகளை…

புதிய திட்டத்துடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் பொதுக் கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்புக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து தேசிய வேட்பாளராக…

சர்ச்சைக்குரிய மருந்துக் கொள்வனவு மோசடியாளர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம்

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்வனவு மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வேறு வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் . முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வெலிக்கடைச்…

மும்பை தாக்குதலுக்கு பழிவாங்கும் படலம்! அவிழ்க்கமுடியா மர்மத்தை நிகழ்த்துகிறதா இந்தியா

மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் உளவுப்பிரிவு தலைவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மும்பை தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளில் ஒருவனான பாகிஸ்தானின் பைசலாபாத்…

தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்காக மூன்று உபகுழுக்கள் நியமனம்

தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்காக ஒவ்வொரு துறை சார்ந்தும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 3 உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு செயலாளர் மாதவ தேவசுரேந்ர…

இரகசிய வாக்குமூலம் வழங்கவுள்ள சமன் ரத்நாயக்க

மருந்துக் கொள்வனவு ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க, இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கத் தயாராகவுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய மருந்தைக்…

சென்னையில் அவசர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம் அனுமதி

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம் கே சிவாஜிலிங்கம் நேற்று (02.3.2024) ஏற்ப்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலை…

புதிய பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

யுக்திய தேடுதல் நடவடிக்கை மிகவும் திறமையாகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கண்டியில் தலதா மாளிகையில் நேற்று(02) தரிசனம் செய்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான் நாட்டில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி ஜப்பானில் உள்ள ஹாராவில் நேற்று முன் தினம் (1) மாலை 4.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.1 ரிக்டர் அளவில்…

ஆழ்கடலில் கை கால்களுடன் நடந்து செல்லும் அதிசய மீன்

சிலி நாட்டு கடல் நீரில் அரிய வகை 'நடக்கும் மீன்' கமெராவில் சிக்கியது. இரண்டு கால்கள்., இரண்டு கைகளுடன் இந்த மீன் நடப்பதை கடல் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். சர்வதேச விஞ்ஞானிகள் குழு சிலி கடற்கரையில் கடலின் ஆழத்தை ஆராய்ந்து…

உலகின் பணக்கார செல்லப்பிராணி: அதன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகின் பணக்கார செல்லப்பிராணி என்னும் பெருமையைப் பெற்றுள்ளது ஒரு வளர்ப்பு நாய். பஹாமா தீவுகளில் சொந்தமாக வீடு முதல் சொந்தமாக ஆடம்பரப் படகு என, பணக்கார மனிதர்களுக்கு இணையாக சொகுசாக வாழ்ந்துவருகிறது அந்த நாய். மடோனாவின் வீட்டில் வாழ்க்கை…

எலான் மஸ்க் ஓபன் ஏஐ மீது கொண்டு வரும் சர்ச்சை

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். ஒப்பந்த மீறல், நம்பிக்கைக்குரிய கடமையிலிருந்து நழுவுதல் மற்றும் மைக்ரோசாப்ட் உடன்…