;
Athirady Tamil News
Daily Archives

12 March 2024

சாரதியின்றி பயணித்த லொறி ; தெய்வாதீனமாக தப்பிய எம்.பி

இரத்தினபுரியில் சாரதியின்றி பயணித்த லொறி ஒன்று எம்.பியும் கோப் குழுவின் உறுப்பினராகவும் உள்ள காமினி வலேபொடவின் வீட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பலாங்கொடை, மிரிஸ்ஸாவத்தை வீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு மேலே உள்ள…

18 வயதின் கீழ் பெண்கள் கால்பந்தாட்டம் : தெல்லிப்பழை மகாஜனா சம்பியனானது

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் நடத்திய பாடசாலைகளின் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கு இடையிலான 2023 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி சம்பியனாகி றினோன் தலைவர் கிண்ணத்தை சுவீகரித்தது. இந்த சுற்றுப்…

கலாசாலையில் தமிழக உளவியலாளர் முனைவர் சரண்யா ஜெய்குமாரின் உரை

இந்தியத் துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் தமிழகத்தின் பிரபல செயலூக்கப் பேச்சாளர்; முனைவர் சரண்யா ஜெய்குமார் பங்கேற்ற செயலூக்க உரை 11.03.2023 மாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற…

முல்லைத்தீவு – குமுழமுனை வீதியில் அச்சம் தரும் மரங்களை அகற்ற மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு - குமுழமுனையின் பிரதான வீதிகளில் ஒன்றின் முச்சந்தியில் அமைந்துள்ள இரண்டு பட்டமரங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த மரங்கள் முழமுனை 6ஆம் வட்டாரத்தில் உள்ள மகளிர் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கச்…

மன்னார் சதொச மனித புதைகுழி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், தடவியல் பொலிஸார் உட்பட அனைத்து தரப்பினரினதும் அறிக்கைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ அவர்கள் அடுத்த தவணையில் நேரடியாக நீதிமன்றத்தில்…

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

யுக்திய நடவடிக்கைக்கு உதவுவதற்கு புதிய தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப்…

ஓய்வை அறிவித்த துருக்கி ஜனாதிபதி!

மேற்காசிய நாடான துருக்கியில் கடந்த 2014 இருந்து தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ரிசெப் தாயிப் எர்டோகன் பதவி விலகப்போவதாக தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மே மாதம், தேர்தலில் வந்த முடிவுகளின் படி 2ஆம் முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற…

எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த பெரும் சோகம்! அதிர்ச்சி சம்பவம்

சிலாபத்தில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் அதே வீதியில் சென்ற லொறி மோதுண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சிலாபம் - திகன்வெவ பிரதேசத்தில் வீதிக்கு…

தங்கத்திற்கு இணையாக மாறிய தண்ணீர் : நீரின்றி வாடும் மக்கள்

இந்தியாவின் பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியுறுகின்றனர்.இதனால் தண்ணீர் அங்கு தங்கத்திற்கு இணையாக உள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில்…

யாழில் வாள் வெட்டு – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்பவரே உயிரிழந்தார். காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை…

யாழ் பல்கலையின் இலட்சினையை அனுமதியின்றி பயன்படுத்துவது தவறு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலட்சினையை அனுமதியின்றி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில்…

பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானிகள் உறக்கம்; பாதை மாறிச்சென்ற விமானத்தால் அதிர்ச்சி!

பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானிகள் உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கபப்ட்டுள்ளன. இந்தோனேசியா சுலேவெசி நகரிலிருந்து ஜகர்த்தா நகரை நோக்கி 153 பேருடன் பறந்துகொண்டிருந்த Batik Air…

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் கண்டன அறிக்கை

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள்; வலுக்கட்டாயமாக பொலிசாரால் அகற்றப்பட்டு சிலரை கைதுசெய்த சம்பவம் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்தின் கீழ் தமிழ் மக்கள் வாழ்ந்து…

மரதன் ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவன் மரணம்-திருக்கோவில் வைத்தியசாலை முன்பாக போராட்டம்

திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் பொதுமக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று  காலை…

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளதுடன் அங்கு 59.96% படித்தவர்கள் காணப்படுகின்றனர். இரண்டாம் இடம் அதேவேளை,…

காசாவில் தற்காலிக மிதக்கும் துறைமுகம்! பஞ்சத்தை தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா

காசாவில் பகுதியில் மனிதாபிமான உதவிப் பொருட்களை வழங்குவதற்காக தற்காலிக துறைமுகத்தை கட்டும் பணியில் ஈடுபட அமெரிக்க இராணுவ கப்பல் மத்திய தரைக்கடலை நோக்கி பயணித்து வருகிறது. தற்காலிக துறைமுகம் நீடித்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடவடிக்கை…

பிரித்தானியாவில் 200 கைதிகள் இடமாற்றம்! சிறைச்சாலை முழுவதும் கதிரியக்க வாயு அபாயம்

பிரித்தானியாவின் டெவான் பகுதியில் அமைந்துள்ள HMP Dartmoor சிறைச்சாலை தற்போது கவலைக்கிடமான பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. சிறைச்சாலையில் கதிரியக்க வாயு பிரித்தானியாவின் டெவான்(Devon) பகுதியில் உள்ள HMP Dartmoor சிறைச்சாலையில்…