;
Athirady Tamil News
Daily Archives

13 March 2024

கனடாவில் ஆசிரியர் பணிகளில் அதிகளவு வெற்றிடங்கள்

கனடாவில் பாடசாலைகளில் ஆசிரியர் பணிகளுக்கு அதிகளவில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பல பாடசாலைகளில் தொழில்சார் தகுதியற்றவர்கள் ஆசிரியர்களாக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கியூபெக் மாகாணத்தில்…

மாலைதீவில் இருந்து வெளியேறிய இந்திய இராணுவத்தினர்

மாலைதீவுக்கு இந்தியாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மாலைதீவிலிருந்து இந்திய இராணுவத்தினரின் குழுவொன்று வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாலைதீவில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர், இந்தியா…

பிரித்தானியாவில் வாழைப்பழத்திற்கு தட்டுப்பாடு., உலகம் முழுவதும் விலை உயர வாய்ப்பு

உலகம் முழுவதும் வாழைப்பழம் விலை உயர்ந்து வருகிறது. பருவநிலை மாற்றத்தின் தாக்கம் இந்த பழங்களின் உற்பத்தியை பாதிக்கிறது. சமீபத்தில், இந்தத் துறையின் வல்லுநர்கள் வாழைப்பழங்கள் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். உலக…

மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு: நாடு திரும்பும் வைத்தியர்கள்

மருத்துவர்களின் பற்றாக்குறையானது, நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள் தற்போது நாடு திரும்புவதால் தீர்வுக்கு வரும் என சுகாதார துறை பிரதி பணிப்பாளர் நாயகம் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள வைத்தியர் பற்றாக்குறை…

லண்டன் சிறைசாலையில் 194 கைதிகள் தற்காலிக இடமாற்றம்

லண்டன் பிரின்ஸ்டவுன் மத்தியச்சிறைசாலையில் நச்சு கதிர்வீச்சு அலைகளால் 194 கைதிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த பிரின்ஸ்டவுன் நகரில் புகழ்பெற்ற டார்ட்மூர் மத்தியச்சிறைச்சாலையில் கடந்த சில…

கல்வித்துறையில் ஏற்படப்போகும் பாரிய நெருக்கடி : அதிகரிக்கவுள்ள ஆசிரியர் பற்றாக்குறை

நாட்டில் தற்போது உள்ள 46,000 ஆசிரியர் பற்றாக்குறை 2025 இறுதிக்குள் 85,000 ஆக அதிகரிக்கலாம் என ஆசிரியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன. எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 75,000 ஆசிரியர்கள் ஓய்வுபெறவுள்ளதாகவும், சுமார் 5,000…

பச்சிளம் குழந்தை நரபலி.. மாந்திரீகத்தால் அழிந்த குடும்பம்.. கேரளாவை உலுக்கிய சம்பவம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காஞ்சியாறு அடுத்த கக்காட்டுகடை பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவரது நண்பர் நிதிஷ். இவர்கள் இருவரும் அப்பகுதியில் ஒர்க்ஷாப் ஒன்றில் திருடிய போது சிக்கிக் கொண்டனர். இருவரையும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்த…

பிரித்தானியா செல்ல ஆசைப்படும் முருகனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

ராஜீவ் காந்தி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன் லண்டனில் உள்ள தன் மகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றார். தமிழக அரசு அவரது விருப்பத்திற்கு மாறாக அவரை இலங்கைக்கு அனுப்ப உயர்நீதிமன்றத்திடம் அனுமதி…

நோர்வே மன்னர் இதயத்தில் நிரந்தர பேஸ்மேக்கர் சாதனம்

நோர்வே மன்னர் ஹெரால்டுக்கு, இதயத்தில் நிரந்தர பேஸ்மேக்கர் சாதனம் பொருத்தப்படவுள்ளதாக நோர்வே அரண்மனை தெரிவித்துள்ளது. 87 வயதான மன்னர் ஹெரால்ட், அண்மையில் மலேஷியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டபோது, அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு…

அடுத்த தேர்தலில் தனது இலக்கை அறிவித்தார் பிள்ளையான்

எதிர்வரும் தேர்தலில் மக்களின் ஆணை கிடைத்தால் நீர்ப்பாசன அமைச்சு தான் பெற வேண்டும் என்பது எமது இலக்கு என்று இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். இன்று (13) இடம்பெற்ற உன்னிச்சை வலது கரை வாய்க்கால் பால திறப்பு விழாவில் கலந்து…

நடுவானில் திடீரென தடுமாறி தீப்பிடித்த ரஷ்ய இராணுவ விமானம் – 15 பேர் பலி

ரஷ்யாவின் இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் 15 போர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விமான விபத்து நேற்று (12.3.2024) ரஷ்யாவின் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. விமானம் புறப்படும் போது…

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தம்பதிகள்!

அவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து இலங்கையை பூர்விகமாக கொண்ட தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்கள் சுமார் 80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன் காஸ்பர்ஸ் என விக்டோரியா…

டிக்டொக் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

டிக்டொக் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் டிக்டொக் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , முகநூல் மக்களின் எதிரி எனவும் வர்ணித்துள்ளார். எனினும் இதனை தடை செய்வதை நான்…

கனடா உயர் ஸ்தானிகர் : அநுரகுமார இடையே முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) Patrick…

அடங்காத ஹவுதி கிளர்ச்சியாளர்கள் : செங்கடலில் அமெரிக்க கப்பல் மீது தாக்குதல்

செங்கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த ‘பினோச்சியோ’ என்ற கப்பல் மீது தம்மால் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் லைபீரியாவின் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலை நோக்கி ஹவுதி…

ஐஎம்எப் தவிர்த்து இலங்கைக்கு வேறு வழி கிடையாது

நாட்டின் தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியம் தவிர்ந்த வேறு மாற்றுவழி கிடையாதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேச நிதியத்திடம் இலங்கை மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தைகள்…

போக்கற்றவர்களே கடலட்டைப் பண்ணைகளை விமர்சிக்கின்றனர் – பல்தேசியக் கம்பனிகள்…

போக்கற்றவர்கள் நரம்பற்ற நாக்குகளினால் கடலட்டைப் பண்ணைகளை பற்றி தவறாக பேசுவதாக சாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளில் பல்தேசியக் கம்பனிகளோ சீனப் பிரஜைகளோ சம்மந்தப்பட்டிருப்பதை நிரூபிக்குமாறும்…

சிவராத்திரியில் கைதானவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி…

முழு புரிதலின்றி வழங்கப்பட்ட அரசியல் வாக்குறுதிகளின் விளைவுகள்: சுட்டிக்காட்டியுள்ள…

நாட்டின் பொருளாதாரம் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் வழங்கப்பட்ட அரசியல் வாக்குறுதிகளினால் ஏற்பட்டுள்ள விளைவுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய வாலிபர் சங்கத்தினால் நேற்றைய தினம் (12.03.2024) ஏற்பாடு…

25 ஆண்டுகள் ஆகியும் அரசுப்பணி வழங்கவில்லை.., பாதிக்கப்பட்டவர்கள் எடுத்த ஒற்றை முடிவு

ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி முடித்து 25 ஆண்டுகளாகியும் அரசுப்பணி வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர்…

இன்று முதல் சதொசவில் குறைந்த விலையில் முட்டை

புதிய இணைப்பு சதொச விற்பனை நிலையங்களில் வரம்புகள் இன்றி தேவையான அளவு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு முட்டை 43 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் குதித்த வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட…

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரில் ஐவர் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை…

படுகொலை செய்யப்பட்ட வட்டு இளைஞனை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு

யாழ்ப்பாணத்தில் இளைஞனை கடத்தி படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார் , ஆட்களற்ற வீடொன்றின் வளவினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை…

ஆறு மாத விண்வெளி பயணம்: பூமி திரும்பிய வீரர்கள்!

ஆறு மாத விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு நான்கு நாடுகளைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் செவ்வாய்கிழமை திரும்பினர். அவர்கள் தரைவிறங்கிய கேப்சுல் விடியலுக்கு முன்பு அமெரிக்காவில் வானில் ஒளிக்கீற்றாக தென்பட்டது. மெக்சிகோ…

இந்த மாத இறுதிக்குள் இந்திய இலங்கை படகு சேவையை ஆரம்பிக்க திட்டம் !

இந்த மாத இறுதிக்குள் இரண்டு நாடுகளுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே இணைப்பை மேம்படுத்துவதையும், நெருக்கமான…

இறுதி கிரியைகளுக்கு தயாரான சடலத்தை ஒப்படைக்க உத்தரவு!

மனைவி வழங்கிய முறைப்பாட்டி அடுத்து பொரளை பிரபல மலர்சாலையில் ஒன்றில் இறுதி கிரியைகளுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சடலமொன்றை, பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி பொலிஸாரால்…

போரால் உக்ரைன் கல்வி நிறுவனங்களில் பெருத்த பொருட்சேதம் -ஐ.நா. அறிக்கையில் தகவல்

உக்ரைனில் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரால் குடியிருப்பு வளாகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நீரேற்றும் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் எனப் பல்வேறு உள்கட்டமைப்புகள் மீதும் ரஷியப் படைகள் நடத்திய தாக்குதல்களால் உக்ரைன் உருக்குலைந்து போயுள்ளது.…

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தூதரகத்தில் ராபர்ட் பயஸ், முருகன் முன்னிலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன் ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் தமக்கான கடவுச்சீட்டு பெறுவதற்காக சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

செப்டம்பர் 17 ‘ஹைதராபாத் விடுதலை தினம்’: மத்திய அரசு அறிவிப்பு

புது தில்லி, மார்ச் 12: "ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி ஹைதராபாத் விடுதலை தினமாகக் கொண்டாடப்படும்' என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:…

17 வயது யுவதி படுகொலை; சந்தேக நபர் கைது

எல்பிட்டிய பகுதியில் 17 வயது யுவதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, கொலை செய்யப்பட்ட யுவதி வேறு…

யாழில் விடுவிக்கப்பட்ட பகுதியில் இன்ப அதிர்ச்சி ; சிவனை சுற்றிய வெள்ளை நாகம்; மக்கள்…

யாழ்ப்பாணம் - வலி.வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள சிறு கோவிலில் சிவலிங்கத்தை வெள்ளை நாகம் சுற்றியிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை தெற்கு பகுதியில் உள்ள…

கனடாவில் மெக்டொனால்ட் சென்ற ரக்கூன்!

கனடாவின் ஸ்காப்ரோவில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் உணவு கடையொன்றிற்குள் ரக்கூன் ஒன்று உலவும் காணொளி வைரலாகியுள்ளது. பொதுவாக இவ்வாறான ரக்கூன்கள் குப்பை தொட்டிகளில் எஞ்சியிருக்கும் கழிவு வகைகளையே உட்கொள்ளும். எனினும், இந்த ரக்கூன் நேரடியாக…

யாழில். துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சிவலோகநாதன் தனுராஜ் என்பவரே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா…

கூரிய ஆயுதங்களால் சித்திரவதைக்கு உட்படுத்தியே வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை…

வட்டுக்கோட்டை இளைஞனை சித்திரவதைக்கு உற்படுத்தியே படுகொலை செய்துள்ளனர் என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் சென்று விட்டு , வீடு திரும்பி கொண்டிருந்த கணவன் மனைவியை பொன்னாலை…