;
Athirady Tamil News
Daily Archives

25 March 2024

பிரேசில் நாட்டை புரட்டிப்போட்ட புயல் ; 10 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான புயல் தாக்கியது. குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.…

வெள்ளியங்கிரி மலை ஏறிய மூவர் அடுத்தடுத்து பலி!

: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள்…

பிரித்தானியாவில் Teenage பெண்ணுக்கு நடந்த பயங்கரம்! 12 வயது சிறுவன் கைது

பிரித்தானியாவில் பதின்பருவ பெண்னை 12 வயது சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 வயது சிறுவனின் செயல் பிரித்தானியாவின் Kent என்ற இடத்தின் Sittingbourne பகுதியில் பதின்பருவ பெண்ணை(teenage girl) 12 வயது…

காரின் மேல் ஏறி கெப் வண்டி விபத்து; நால்வர் மருத்துவமனையில்

அம்பாறை மூவாங்கலை வீதியில் கெப் வண்டியும் காரொன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் நால்வர் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹிகுரானையிலிருந்து அம்பாறை நோக்கி கெப் வண்டி சென்றதுடன், கார் வீதியோரத்தில்…

கேட் மிடில்டனின் அறிவிப்பு… நொறுங்கிப்போன 8 வயது சிறுமி: சொன்ன காரணம்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் புற்றுநோய் தொடர்பான அறிவிப்பு , அதே நோயில் இருந்து மீண்ட ஒரு 8 வயது சிறுமியை கலங்கடித்துள்ளது. ஊக்கப்படுத்தியவர் கேட் மிடில்டன் குறித்த சிறுமியை நோயில் இருந்து மீண்டு வருவாய் என ஊக்கப்படுத்தியவர் கேட்…

மே மாதத்துக்குப் பின் வாருங்கள் ; தேடிசென்றவர்களை திருப்பி அனுப்பிய சந்திரிகா!

ஜனாதிபதித் தேர்தலையொட்டி அரசியல் கூட்டணி அமைப்பதாக இருந்தால் , மே மாதத்துக்குப் பின் என்னிடம் வாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. மே மாதத்துக்குப்…

உஜ்ஜைனி கோயிலில் தீ விபத்து: 13 அர்ச்சகர்கள் காயம்

உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 அர்ச்சகர்கள் காயமடைந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலில் இன்று காலை கர்ப்பகிரகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 13…

பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் : அதிபர் ரணில் சுட்டிக்காட்டு

இலங்கையில் பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று (25) இடம்பெற்ற “2024 பாடசாலை…

மாஸ்கோ தாக்குதல்: கழிவறையில் கிடந்த 28 உடல்கள்: புடின் விடுத்த கடும் எச்சரிக்கை

மாஸ்கோ கலை அரங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, 28 பேரின் உடல் கழிப்பறைகளில் இருந்து எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்கோ நகரில் தாக்குதல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரோக்கஸ் சிட்டி ஹால் இசை அரங்கில்…

கெஹலிய மீதான வழக்கு : நீதிமன்ற உத்தரவு

தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிப்பது தொடர்பிலான தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிணையில் விடுவிப்பதற்கான…

ரஷ்யாவிற்கு மற்றுமொரு பாரிய இழப்பு : இரண்டு கப்பல்களை தாக்கி அழித்தது உக்ரைன்

ரஷ்யாவின் பெரிய தரையிறங்கும் கப்பல்களான யமல் மற்றும் அசோவ், ஒரு தகவல் தொடர்பு மையம் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள், ஆகியவற்றை வெற்றிகரமாக தாக்கியழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் இராணுவம் வெளியிட்ட தகவலில்,…

சின்ன வெங்காயம் சாப்பிட்டால் மூலநோய் குணமாகுமா? முழுசா தெரிஞ்சுக்கோங்க

மரக்கறி வகைகளில் ஒன்று தான் சின்ன வெங்காயம் இது பார்ப்பதற்கு சின்னதாக இருந்தாலும் இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். சின்ன வெங்காயத்தில் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைடிரேட். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்தும், வைட்டமின் "B",…

ஐந்து மணித்தியால விசாரணையின் பின்னர் யாருக்கும் தெரியாமல் பின்வழியால் வெளியேறிய மைத்திரி

புதிய இணைப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஐந்து மணித்தியால விசாரணையின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்வாயில் வழியாக வெளியேறியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்…

கனடாவில் குழந்தைகள் ஆள்மாறாட்டம் : 70 ஆண்டுகளின் பின்னர் மன்னிப்பு கோரிய ஆளுநர்

கனடாவில் பிறந்த இரண்டு குழந்தைகளை தவறாக வேறு பெற்றோர்களிடம் கொடுத்த சம்பவம் தொடர்பில் சுமார் எழுபது ஆண்டுகளின் பின்னர் அந்நாட்டின் மனிடோபா முதல்வர் வெப் நியு, பாதிக்கப்பட்ட இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். 1955 ஆம் ஆண்டு…

பிரித்தானிய அரசின் முடிக்குரிய மன்னன் யார்…மர்மங்களை அவிழ்க்கும் நோஸ்ட்ராடோமஸின்…

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மற்றும் சார்லஸ் மன்னர் ஆகியோரின் புற்றுநோய் பாதிப்பு குறித்து அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான சிகிச்சை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 15ம் நூற்றாண்டின் நோஸ்ட்ராடோமஸின் கணிப்புகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து…

பாரிய நிதி மோசடி : தென்னை சாகுபடி வாரியத்தின் முன்னாள் பொது முகாமையாளர் கைது

தென்னை சாகுபடி வாரியத்தின் முன்னாள் பொது முகாமையாளர் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி அவர், ஊழியர்களின் எதிர்கால வைப்பு நிதியில் இருந்து 77 மில்லியன் ரூபாயினை எடுத்து…

முதல் பட்டியலின தலைவர்: ஜேஎன்யு தேர்தலில் இடதுசாரி மாணவர்கள் மாபெரும் வெற்றி!

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக முதல்முறையாக பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவர் தனஞ்சய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

இலங்கையின் இளநீர் ஏற்றுமதி: மில்லியன்களில் ஈட்டப்பட்ட வருவாய்

இலங்கையில் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தென்னை ஏற்றுமதி மூலம் 3,439 மில்லியன் ரூபா வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரியில் தென்னை ஏற்றுமதி மூலம் 2,705…

நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு! பொலிஸ் மா அதிபரின் உடனடி உத்தரவு

நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார். அனைத்து பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்த…

பிரபல ஆடைத் தொழிற்சாலை வர்த்தகரின் லீலைகள்; அம்பலத்திற்கு வந்த தகவல்களால் அதிர்ச்சி!

தென்னிலங்கையில் உள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் நிர்வாக இயக்குனரான வர்த்தகர் தொடர்பில் அங்கு பணிபுரியும் யுவதிகளை தன் பாலிய இச்சைக்கு பயன்படுத்துவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த வர்த்தகருக்கு பல…

சாலை மறியலில் முருகன், அண்ணாமலை!

உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்…

பலராலும் கொண்டாடப்படும் “யாழ்ப்பாணம் – A Melodic Tale”

பாடல் இணைப்பு :- https://www.youtube.com/watch?v=M59MbRuYinU&t=293s “யாழ்ப்பாணம் வந்தாலே மனசெல்லாம் சந்தோஷம் - உயிருள்ள வரை இந்த நினைவே போதும் “ எனும் பாடல் யூடியூப் சேனலில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. PALM…

புங்குடுதீவில் விபத்து சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆலயத்திற்கு சென்று விட்டு , நடந்து வீடு திரும்பி கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புங்குடுதீவை சேர்ந்த ஜோசன் கஜேந்திரன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

யாழில். கஞ்சாவுடன் கைதான கடற்படையினர் உள்ளிட்ட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை…

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடற்படையை சேர்ந்த இருவரையும் , கஞ்சாவை வாங்க வந்த நபரையும் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை கஞ்சா…

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள் விடுவிப்பு

கடந்த 07 ஆம் திகதி நைஜீரியாவின் வடமேற்கு நகரமான குரிகாவில் கடத்தப்பட்ட 280க்கும் மேற்பட்ட மாணவர்கள் "பாதிக்கப்படாமல்" விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக கதுனா மாநில ஆளுநர்…

வட்டு இளைஞன் படுகொலை – மேலும் மூவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ,பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு மனைவியுடன், மோட்டார் சைக்கிளில் வீடு…

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில்…

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ் பல்கலைக்கழக…

தனிமைப்படுத்தப்படப்போகும் இஸ்ரேல் : எச்சரிக்கும் அமெரிக்கா

ரஃபா மீது தாக்குதல் நடத்துவது இஸ்ரேலை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தும் அபாயம் கொண்டது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். தொடர்ந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில், காசா மீது இஸ்ரேல்…

யாழில். ஊடகவியலாளர் என கூறி 43 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் சந்தோஷ் நாராயணனின் மாபெரும் இசை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும் , அதற்காக இலங்கையில்…

நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் தெரியுமா? உண்மை உடைத்த தமிழிசை!

தான் ஏன் ஆளுநர் பதவியில் இருந்து விலகினேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் கடித்தம் எழுதி வெளியிட்டுள்ளார். பதவி ராஜினாமா தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை அண்மையில் ராஜினாமா செய்தார். மீண்டும் முழுநேர அரசியலில்…

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு

காசாவில் இடம்பெற்று வரும் மோதல்களில் கடந்த இரண்டு நாட்களில் தமது தரப்பில் இரண்டு படையினர் கொல்லப்பட்டும் தளபதி உட்பட ஏழு படையினர் காயமடைந்தும் உள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு அறிவித்துள்ளது. இதன்படி வெள்ளிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் நடத்திய…

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பஞ்ச ராஜகோபுர சகித புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து! சற்றுமுன் சி.ஐ.டியில் முன்னிலை

சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை தான்…

கனடா வாழ் இலங்கைக் குடும்பத்தின் நெகிழவைத்த செயல்!

கனடா வாழ் குடும்பம் ஒன்று, இலங்கையிலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு பல மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை வழங்கியுள்ளது. பல மில்லியன் ரூபா பெறுமதி பல மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவிற்கான…