;
Athirady Tamil News
Daily Archives

4 April 2024

பிறப்பு விகிதம் குறைவதால் அடுத்த 500 ஆண்டுகளில் ஜப்பானில் இந்த நிலைதானாம்

ஜப்பானில் உள்ள அனைவரும் 2531ஆம் ஆண்டுக்குள் திருமண சட்டங்கள் காரணமாக சாடோ என்று அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெயர் ஆசிய நாடான ஜப்பானில் 1898ஆம் ஆண்டு முதல் தொன்மையான சிவில் குறியீட்டைப் பின்பற்றி, வாழ்க்கைத்…

உலக பணக்காரர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள்., டாப்-10ல் முகேஷ் அம்பானி

Forbes உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. போர்ப்ஸ் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 169 இந்தியர்களாக இருந்தது. இந்த அறிக்கையின்படி, இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 954…

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை… கடும் நெருக்கடியில் பிரித்தானிய பிரதமர் சுனக்

பிரித்தானியர்கள் உட்பட 7 தொண்டு நிறுவன ஊழியர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுக்கு ஆயுதங்களை விற்பதை நிறுத்துவதற்கான அரசியல் நெருக்கடியை பிரதமர் ரிஷி சுனக் எதிர்கொண்டுள்ளார். ஆயுதம் விற்பதை நிறுத்த நடவடிக்கை…

ஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணையை சோதனையிட்ட வடகொரியா

ஒலியை விட வேகமாக செல்லும், திட எரிபொருள் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனையிட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது. வழக்கமாக திரவ ஹைட்ரஜன் மற்றும் ஒட்சிசன் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், அலுமினியம் மற்றும் அமோனியம் பெர்குலோரேட் கலவையை…

தேர்தல் சூட்டோடு பற்றிக் கொண்ட “கச்சதீவு” விவகாரம் மோடியுடன் மோதும் ஸ்டாலின் !

இந்திய பாராளுமன்ற தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டாலே போதும் மக்களும், வேட்பாளர்களும் உஷாராகி விடுவார்கள். இலவசங்கள், பண நோட்டுகள் என அனைத்தும் மக்களை துரத்த ஆரம்பித்து விடும். அது மாத்திரமன்றி அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த உறக்கத்தில்…

வெளிநாடொன்றில் ஒரே நாளில் உயிரிழந்த இரு இலங்கையர்கள்! உறவினர்கள் அதிர்ச்சி

துபாயில் பணியாற்றி வந்த இரண்டு இலங்கையர்கள் ஒரே நாளில் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆராச்சிக்கட்டுவ நல்லதரன்கட்டு கிரிவெல்கெலேயைச் சேர்ந்த 28 வயதான சந்துன்…

தெலங்கானாவில் தண்ணீர் தொட்டியில் செத்து மிதந்த 30 குரங்குகளின் சடலங்கள்!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் 30 குரங்குகள் செத்து மிதந்துள்ளதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். தண்ணீர் தொட்டியில் குரங்குகள் தண்ணீர் குடிக்க முயன்றபோது தவறி விழுந்து நீரில்…

கோவிட் காலப்பகுதியில் கட்டாய சடலம் எரிப்பிற்கு மன்னிப்பு கோரும் அமைச்சரவைப் பத்திரம்:…

கோவிட் (Covid - 19) பெருந்தொற்று காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘கட்டாய சடலம் எரிப்பு’ (ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும்…

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் சிக்கிய மர்மபொருள்

தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு விமான அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கொக்கைன் பொதியை பெற்றுக்கொள்ள வந்த ஒருவர் உட்பட மூவர் காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொல்கொடவத்தை விநியோக நிலையத்திற்கு வந்த…

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய தொடருந்து சேவை!

கொழும்பு மற்றும் பதுளைக்கிடையிலான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தொடர்ந்துத் திணைக்களம் 'துன்ஹிந்த ஒடிஸி' என்ற விசேட தொடருந்தை சேவையில் இணைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த தொடருந்தானது…

காஸா மக்களுக்காக உணவுப் பொருட்களை கொண்டு சென்ற வாகனத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்

காஸா மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காக சென்று கொண்டிருந்த தொண்டு நிறுவன வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன், அவுஸ்திரேலியா, போலந்து, பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்களும்,…

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : அவசரமாக நிறுவப்படும் தடுப்பூசி நிலையங்கள்

கனடாவின் ரெறான்ரோவில் குரங்கம்மை நோய்த் தாக்கம் காரணமாக அவசரமாக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணத்தினால் தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம்…

வாழைப்பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னணு தெரியுமா?

நமது உடலுக்கு தாவரங்களால் பெரிதும் நன்மை கிடைக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்கக்கூடிய மருத்துவ குணம் உள்ள தாவரம் வாழைப்பூவாகும். இந்த வாழைப்பூவில் ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கின்றன. பொதுவாக வாழை மரம் என்றாலே அதன் எல்லா…

புத்தாண்டு விடுமுறை: மக்களின் தேவைகளை இலகுப்படுத்திய ரணில்

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு(sinhala and tamil new year) விடுமுறையின் போது அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய பொது சேவை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க…

தைவானை விட்டுவைக்காத சீனா: தொடரும் பதற்றம்

சீனாவின் 30 இராணுவ விமானங்கள் மற்றும் 9 கடற்படை கப்பல்கள் இன்று காலை தைவான் நாட்டை சுற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தாய்வான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,நேற்று முன் தினம் (02) காலை 6 மணி முதல்…

இனி பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகள் இலவசம்: கனடா அரசு முடிவு

கனடாவில் பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் முதலான அனைத்து கருத்தடை சாதனங்களும் இலவசமாக்கப்பட உள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் தகவல் பெண்கள் தங்களுக்குத் தேவையான கருத்தடை சாதனங்களைப் பெற பணம் தடையாக இருக்கக்கூடாது,…

பண்டத்தரிப்பில் சுகாதார சீர்கேடுகளுடன் வர்த்தக நிலையங்கள் – 2 இலட்சத்து 25 ஆயிரம்…

பண்டத்தரிப்பு பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளில் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.…

தேசிய வேலைத் திட்டங்கள் எமது பிரதேசங்களின் தனித்துவங்களை பிரதிபலிக்கும் வகையிலும் மக்களின்…

எமது பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் தேசிய வேலைத் திட்டங்கள் எமது பிரதேசங்களின் தனித்துவங்களை பிரதிபலிக்கும் வகையிலும் எமது மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலுமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

வினைத்திறனற்ற செயற்பாடு – சமுர்த்தி சங்கத்திற்கு தற்காலிக குழு ஒன்று…

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி சங்கத்தின் செயற்பாடுகள் வினைத்திறனற்ற வகையிலும் தூர நோக்கற்ற குறுகிய செயற்பாடுகளுடனும் இருந்துவருகின்றமையால் எந்த நோக்கத்திற்காக சமுர்த்தி திட்டம் கொண்டுவரப்பட்டதோ அதை முழுமையான இலக்க நோக்கி கொண்டு செல்வதற்காக…

யாழ்ப்பாணத்தில் அனுர குமார திசாநாயாக்க தலைமையில் இடம்பெறவுள்ள மாநாடு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயாக்க (Anura Kumara Dissanayakke) தலைமையில் வங்கி மற்றும் நிதித்துறை பங்குதாரர்களின் மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த மாநாடானது இன்றையதினம் (04.04.2024) மாலை…

யாழ். அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் புதிதாக நிா்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட…

Social Media மூலம் உருவான காதல்! 34 வயது பெண்ணை கரம்பிடித்த 80 வயது முதியவர்

சமூக வலைதளம் மூலம் உருவான காதலால் 34 வயது பெண்ணை 80 வயது முதியவர் திருமணம் செய்துள்ளார். தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பதில்லை. சில நேரங்களில் ஸ்மார்ட்போன் தான் நம்மை…

கெஞ்சி கதறிய ஆண்; காரை வைத்து இளம்பெண்கள் கொடூரம் – பதைபதைக்கும் வீடியோ!

வாலிபரை கெஞ்ச விட்டு, இளம்பெண்கள் கார் ஓட்டி சென்ற காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கதறிய ஆண் டெல்லியில், காரின் முன்புறத்தில் ஒரு வாலிபரை படுக்க வைத்தபடி இளம்பெண்கள் காரை ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பெரும்…

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் ஊடகவியலாளர்! தாயார் எடுத்த விபரீத முடிவு

யாழ்ப்பாணத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ். சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு…

ஜனாதிபதி விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி…

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிவாரணம்

குறைந்த வருமானம் பெறும் மக்களின் வறுமைக்கு ஈடுகொடுக்கும் முகமாக சமுர்த்தி தொகையை விடவும் மூன்று மடங்கு அதிகமான நிவாரணத்தை வழங்கும் அஸ்வெசும திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்று போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல…

மின்கம்பத்தில் கணவனை கட்டி வைத்து அடித்துக் கொலை செய்த மனைவி! அதிர்ச்சி சம்பவம்

மாத்தறையில் மது போதையில் வீட்டுக்கு சென்ற கணவரை மனைவி கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மாத்தறை, வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில்…

மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) தலைவராக செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (04.04.2024) கொழும்பு…

பிரித்தானியாவில் சுகாதார தலைமையகத்தை முற்றுகையிட்ட பாலஸ்தீனிய சார்பு மருத்துவ ஊழியர்கள்

லண்டனில் உள்ள NHS இங்கிலாந்து தலைமையகத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரகர்கள் இன்று போராட்டம் நடத்தினர். 330 மில்லியன் பவுண்டு ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க தொழில்நுட்ப…

உலகின் மிக வயதான நபர் காலமானார்

உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஜுவான் வின்சென்ட் பெரெஸ் மோரா(Juan Vicente Perez Mora) காலமானார். குறித்த விடயத்தை வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தனது எக்ஸ்(x) கணக்கில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில்,…

ரொறன்ரோவில் அவசரமாக நிறுவப்படும் தடுப்பூசி நிலையங்கள்

கனடாவின் ரெறான்ரோவில் அவசரமாக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குரங்கம்மை நோய்த் தாக்கம் காரணமாக இவ்வாறு அவசரமாக தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பொதுச்…

யாழ் மத்திய பேருந்து நிலைய நெருக்கடியை நீக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நிலவும் நெருக்கடி நிலமைகளை நீக்குவதற்கும் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். பேருந்து நிலையத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை நேரடி விஜயம்…

யாழ்ப்பாணம் யூனியன் கல்லுாாி விவகாரம் – பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாிக்கு அழைப்பாணை…

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை யூனியன் கல்லுாாியின் இல்ல விளையாட்டு போட்டியில் இடம்பெற்றிருந்த இல்ல அலங்காரம் தொடா்பாக அதிபா், ஆசிாியா்கள், மாணவா்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடா்பில் விளக்கமளிக்குமாறு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய…

யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட குற்றத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர், இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பொலிஸ் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியில்…