;
Athirady Tamil News
Daily Archives

15 April 2024

வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் காலமானார்

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் உடல்நல குறைபாட்டால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலமானார். உடல்நல குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

பல மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களின் ஏல விற்பனை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 17 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக, 78 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள்…

நுகர்வோர் சட்டத்தை மீறிய 700ற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

நாடளாவிய ரீதியில் பண்டிகைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. பொருட்களில் விலைப்பட்டியல் இன்றி விற்பனை…

ஈரான்-இஸ்ரேல் மோதலை முன்கூட்டியே கணித்த நாஸ்டர்டாம்ஸ்!

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் ஆரம்பமாகியுள்ள மோதல்கள் காரணமாக மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இந்த பதற்றத்திற்கு இடையே மூன்றாம் உலகப்போர் குறித்த நாஸ்டர்டாமஸின் திகிலூட்டும் கணிப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில்…

கனடாவில் 24 வயது இந்திய மாணவர் காரில் சுட்டுக் கொலை: நீடிக்கும் மர்மம்!

கனடா துப்பாக்கி சூடு சம்பவத்தில் 24 வயது இந்திய மாணவர் சிராக் அன்டில் காரில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாணவருக்கு ஏற்பட்ட பரிதாபம் கனடாவின் வான்கூவரில் (Vancouver) 24 வயதான இந்திய மாணவர் ஒருவர் கார் ஒன்றின்…

திருகோணமலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை

திருகோணமலை(Trincomalee) - சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு (14.04.2024) 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த கத்திக்குத்து…

கொலையில் முடிந்த மதுபான விருந்து: 8 பேர் கைது

பலாங்கொடை - பெட்டிகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுபான விருந்து ஒன்றின் போது இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

கடுமையான வெப்பம்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றையதினம்(15)…

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் தேர் திருவிழா

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா உற்சவம் நேற்றைய  தினம் ஞாயிற்றுக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பஞ்சமுக விநாயக…

சர்வதேச நாடுகளை விசாரணைக்குட்படுத்தும் ஈரான்: தீவிரமடையும் பதற்ற நிலை

பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் தூதுவர்களை ஈரான் வெளிவிவகார அமைச்சில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் பொறுப்பற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டது என குறித்த தரப்பினர் வெளியிட்ட…

இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அமெரிக்கா ஆதரவு கொடுக்காது! பைடன் பகிரங்கம்

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அமெரிக்கா ஆதரவு கொடுக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்கமாக கூறியுள்ளார். தூதரக தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது பாரிய அளவில்…