உக்ரைனில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! 11 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் செர்னிஹிவ் நகரில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 22 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று காலை (17-04-2024)…