;
Athirady Tamil News
Daily Archives

18 April 2024

உக்ரைனில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! 11 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் செர்னிஹிவ் நகரில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 22 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று காலை (17-04-2024)…

ஒன்று இரண்டல்ல., ஐந்து கோடி! பிரபலமான 2 கோவில்களுக்கு ஆனந்த் அம்பானி நன்கொடை

இந்தியாவின 2 பிரபலமான கோவில்களுக்கு வருங்கால மனைவியுடன் ஜோடியாக சென்ற ஆனந்த் அம்பானி, ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார். ஆசியாவின் மிகப் பாரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, இந்தியாவில் உள்ள இரண்டு பிரபலமான…

சத்தீஸ்கரில் 4 மாதங்களில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2004-14 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2014-23 வரை இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் நாட்டில் 52 சதவிகிதம் குறைந்துள்ளது. 69…

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலுக்கு பின்னர்… உயிர் தப்பிய 50 பேர்கள் தற்கொலை

இஸ்ரேல் எல்லையில், நோவா இசை விழா படுகொலையில் இருந்து தப்பியவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்த மாதங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உயிர் தப்பியவர்கள் பாராளுமன்ற விவகார கூட்டத்தில் பேசிய ஒருவர்,…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது…!

இலங்கையில் இருவேறு கடற்பரப்புக்களில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட 12 கடற்தொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சிறிலங்கா கடற்படையினரால் நேற்றைய தினம் (17) திருகோணமலை மற்றும் கிளிநொச்சி கடைக்காடு ஆகிய…

பிரித்தானியாவில் அறிமுகமாகும் ஈ-விசா! குடியேற்றவாசிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் (United Kingdom) குடியேற்ற நடைமுறையை நவீனமயமாக்கும் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் பிரித்தானியாவில் உள்ள அனைவருக்கும் ஈ-விசா…

வெளிநாடு சென்று நாடு திரும்பிய மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி; இப்படியும்…

கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெறுமதியான வீடுகளை மூடிவிட்டு, வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் வீடுகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்வது அல்லது வாடகைக்குக் கொடுக்கும் மோசடி நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த…

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் முல்லைத்தீவு குடும்பஸ்தர் காயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை (18 ) பிற்பகல் இடம்பெற்ற இந்த…

102 தொகுதிகள்.. 1625 வேட்பாளர்கள்.. நாளை வாக்குப்பதிவின் முக்கிய தகவல்கள்!

இந்தியாவில் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு…

திருகோணமலையில் நோயாளர்கள் சிரமம்

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகளின் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரியவந்துள்ளது. திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பாவனைக்காக 12 நோயாளர் காவு வாகனங்கள் இருந்தும் தற்போது 03…

பிரதமர் நெதன்யாகுவின் விடாப்பிடி : அதிகரிக்கும் போர் பதற்றம்

இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தனது சொந்த முடிவை எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், "இஸ்ரேல் தனது நட்பு நாடுகளின் ஆலோசனைக்கு முரண்பட்டாலும், இஸ்ரேல்…

துருக்கி செல்கிறார் ஹமாஸ் தலைவர்

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இந்த வார இறுதியில் துருக்கிக்கு வருகை தரவுள்ளதாக துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்தார். "பலஸ்தீன விவகாரத்தின் தலைவர் இந்த வார இறுதியில் எனது விருந்தினராக வருவார்"…

இலங்கையில் மாரடைப்பால் உயிரிழப்போர் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அதிகளவில் மரணங்கள்…

இஸ்ரேல் – ஈரான் மோதலில் உள்நுழையும் புதிய நாடு

இஸ்ரேல் (Israel) மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு ஜி7 அமைப்பிடமிருந்து உரிய பதில் கிடைக்க வேண்டும் என ஜேர்மனியின் (German) வெளிவிவகார அமைச்சர் அன்னலெனா பெயர்பாக் (Annalena Baerbock) தெரிவித்துள்ளார். குறித்த தகவலை ஜி7 அமைப்புடன்…

இலங்கைக்கு ஆதரவளிக்க தயார்: சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச பத்திரப்பதிவுதாரர்களுடனான இலங்கையின் (Sri Lanka) கலந்துரையாடல்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது. இரண்டு தரப்புக்களும் கொள்கையளவில் ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டிய பின்னர் தமது தரப்பு…

இஸ்ரேல், ஹிஸ்புல்லா ஏட்டிக்கு போட்டியாக தாக்குதல்

இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது விரிவடைந்து ஈரான் மற்றும் லெபனானில் ஆட்சி புரியும் ஹிஸ்புல்லா அமைப்பு வரை சென்றுள்ளது. இதனால் போர் மேகங்கள் நாளாந்தம் எந்த திசையிலிருந்து வருமென தெரியாது பரிதவித்து நிற்கின்றனர் அங்கு வாழும் மக்கள். அந்த…

உக்ரைன் – ரஷ்ய போர்! 50 ஆயிரம் இராணுவத்தினர் பலி

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போரில், இதுவரை 50 ஆயிரம் ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் ரஷ்ய இராணுவத்தினரின் இறப்பு வீதம் பாரியளவில் அதிகரித்துள்ளாாக…

யாழில் குழாய்க்கிணறுகள் அடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பில் ஆய்வு செய்ய நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுக்குள் அடிப்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும்…

மாரடைப்பால் கணவர் மரணம்! இறப்பைத் தாங்க முடியாது மனைவி உயிர்மாய்ப்பு! தமிழர் பகுதியில்…

நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6ஆம்…

பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 இலங்கையர் நாடு திரும்பினர்

மியன்மாரின் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 இலங்கையர் நாடு திரும்பியுள்ளனர். மியாவாடி இணையக் குற்றப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 08 இலங்கையர்களே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து இன்று (18) காலை கட்டுநாயக்க சர்வதேச…

அண்ணாமலை ஜெயிக்கணும் – விரலையே வெட்டிக்கொண்ட வெறிபிடித்த தொண்டர்

கோவை மக்களவை தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார் அண்ணாமலை. அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதியில் வேட்பாளராக பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில், பாஜகவிற்கு செல்வாக்கு இருப்பதை…

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

திகார் சிறையில் உள்ள கேஜரிவால் வேண்டுமென்றே இனிப்பு வகைகளைச் சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரித்து வருவதாக அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது. கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த 21ம் தேதி…

யாழ்.வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடற்படை சுற்றிவளைப்பில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று புதன்கிழமை (17) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மின் ஒளி பாய்ச்சி அனுமதியற்ற…

மடிக் கணினிகள் அன்பளிப்பு

தெல்லிப்பழை துா்க்காதேவி தேவஸ்தானத்தின் மகளிா் இல்லப் பிள்ளைகளின் கணினி அறிவினை விருத்தி செய்யும் நோக்கில், லன்டனில் வசிக்கும் திரு K.சிவநேசன் அவா்கள் மிகக் குறுகிய காலம் பயன்படுத்திய 22 மடிக் கணினிகளை நேற்றைய தினம் அன்பளிப்பாக…

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை…

யாழ். மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் - நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக்…

ராம‌ன், ர‌ஹ்மான் என்ற‌ க‌ருத்துக்க‌ள் எவ‌ர‌து ம‌ன‌தையாவ‌து புண்ப‌டுத்தியிருந்தால்…

சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் நான் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் என்னால் கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் என்ற‌ க‌ருத்துக்க‌ள் என் மீது அபிமான‌முள்ள‌ சில‌ருக்கு ம‌ன‌வேத‌னை த‌ருவ‌தாக‌ உள்ள‌து என‌ என்னிட‌ம் நேர‌டியாக‌ சொல்ல‌ப்ப‌டுவ‌தால்…

விடுதலைப் புலிகளது பொருளாதார நிலை கடத்தலுடன் தொடர்பானது-முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி

விடுதலைப் புலிகளது பொருளாதார நிலை கடத்தலுடன் தொடர்பானது.அதற்கு நாம் அனுமதிக்க முடியாது.இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.அவ்வாறு வழங்கப்பட்டால் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு ஒன்று தேவையில்லை.முஸ்லீம்கள் மத்தியில் கூட…

ஈரானை தாக்க முயலும் இஸ்ரேல்! பதிலடியை ஊகித்த பிரித்தானியா

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்கு பதிலடி ஈரானின்…

நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம்: நெதன்யாகுவிடம் ரிஷி சுனக் கோரிக்கை

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசி ஈரான் தாக்குதலில் தொடர்ந்து நிதானத்தை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல்…

பாஜக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் வீடியோக்கள் முடக்கம் – எக்ஸ் கொடுத்த அதிரடி விளக்கம்

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சமூகவலைதளங்களில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக பதிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்…

சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்ட ஆங் சான் சூகி

27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல…

தலைமைப் பதவி மைத்திரிக்கு இல்லை : தடை உத்தரவை நீடித்த நீதிமன்றம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு(Maithripala Sirisena) விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை இந்த தடை…

ரணிலின் தேர்தல் தந்திரம்! அரசியல்வாதிகளிடையே நிலவும் பீதி

"அதிபர்த் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடத்தில் ஏற்பட்டிருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ்…

கலாசாலையில் தமிழகப் பேராசிரியரின் அதிதி உரை

தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் புலத் தலைவர் பேராசிரியர் முனைவர் கு . சின்னப்பன் வழங்கும் அதிதி உரை எதிர்வரும் 22.04.2024 திங்கள் கிழமை காலை 9 மணிக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.…