;
Athirady Tamil News
Daily Archives

19 April 2024

யுத்தத்தின் வலியை சுட்டும் புகைப்படத்துக்கு கிடைத்தவிருது!

2024-ம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம் என்ற பத்திரிகையாளர். இஸ்ரேல் - ஹமாஸ் அமை்பிற்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில்…

மக்களவை தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு – அலறியடித்து ஓடிய மக்கள்!

மணிப்பூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதியான இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.…

உலகின் சிறந்த விமான நிலையங்கள்: முதல் இடத்தை இழந்த சிங்கப்பூர்

உலகின் சிறந்த விமான நிலையமாக தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம்(Hamad International Airport) தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்(Singapore…

அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்..…

அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) அழியா நினைவுடன் மூன்றாம் ஆண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அன்புக்கும் பண்புக்கும் இலக்கணமாய்த்…

கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி (Kilinochchi) இராமநாதபுரம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள கிராம சேவையாளர் அலுவலக வளாகத்தில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை…

மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும்! எச்சரிக்கும் உக்ரைன்

ரஷ்யாவுடனான (Russia) போரில் உக்ரைன் (Ukraine) தோல்வியடைந்தால், மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகுமென அந்த நாட்டு பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் (Denys Shmyhal) தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் (America) உதவியின்றி உக்ரைனால் ரஷ்யாவுக்கு எதிரான போரில்…

ஆளுநராகும் சனத் நிஷாந்த மனைவி?

விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவிக்கு வடமேல் மாகாண ஆளுநர் பதவி முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் விவாதிக்கப்படவுள்ள மாகாண ஆளுநர் திருத்தத்தில் இந்த பிரேரணை…

வாடகை வீட்டில் தங்கியிருந்த முதியவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

இரத்தினப்புரி எம்பிலிபிட்டிய – மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (2024.04.18) இரவு இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை காலி…

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுமென்றே இனிப்புகளை அதிகம் சாப்பிட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து பெயில் பெற முயற்சிப்பதாக அமலாக்கத் துறை அளித்த குற்றச்சாட்டை வழக்குரைஞர்…

முதலையை வேட்டையாடிய புலிகள் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சி…

ஒரு முதலையை இரண்டு புலிகள் சேர்ந்து வேட்டையாடும் ஒரு வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது. வைரல் வீடியோ பொதுவாக சமூக வலைத்தளத்தில் பல சுவாரசியமான வீடியோக்களை காணக்கூடியதாக இருக்கும். அது நமக்கு பல வகையான…

ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் படுகொலை;வெளியான புதுத் தகவல்

கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இளைஞன் தற்போதைக்கு பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான ஃபேப்ரியோ டி சொய்சா கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கைது…

இரத்து செய்யப்பட்டிருந்த டுபாய் விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) நிலவும் மோசமான காலநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக இரத்து செய்யப்பட்டிருந்த விமானங்கள் தற்போது முனையம் 1-ல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அடுத்த 24 மணித்தியாலங்களில் துபாய்…

கூகுளுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்: அதிரடியாக 28 பேரை பணி நீக்கம் செய்த…

இஸ்ரேலுடனான கூகுளின் 1.2 பில்லியன் டொலர்(Dollar) மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ்(Project Nimbus) என்கிற ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள்(Google) ஊழியர்கள் சுமார் 28 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

வெளியாகியுள்ள போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் – பரீட்சை திணைக்களம்

இலங்கை கல்வி நிர்வாக சேவை (Sri Lanka Education Administrative Service) ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளே இன்று (19.4.2024)…

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய விடயம்: எதிர்காலம் குறித்து பயப்படும் மேகன்

பிரித்தானிய மன்னரான சார்லசின் மகன் ஹரி, மேகன் என்னும் அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, பிரித்தானிய ராஜ குடும்பத்தைவிட்டு மட்டுமின்றி, பிரித்தானியாவை விட்டும் வெளியேறினார். சமீபத்திய அதிர்ச்சி…

பேரீச்சம் பழத்தின் நன்மைகள்: உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!

வெயில் காலங்களை விட குளிர் காலங்களில் மனித உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாகும் அபாயம் காணப்படுவதால் நாளாந்தம் பேரீச்சம் பழத்தை உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக விட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கல்சியம்,…

மத வழிபாட்டிற்கு பிரித்தானிய பாடசாலை ஒன்றில் தடை விதிப்பு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பிரித்தானிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவர், பள்ளியில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக செய்த முறைப்பாட்டை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாடசாலை மாணவர் ஒருவர், தொழுகை செய்ய தடை விதிப்பது பாரபட்சமானது என்று…

அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு களுவாஞ்சிகுடியில் மக்கள் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி

தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னையின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்தி மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியை…

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் (நாச்சிமார் கோவில்) மஞ்சத் திருவிழா

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் (நாச்சிமார் கோவில்) ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று(18.04.2024) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது. காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் உருவாக்கப்பட்ட நிலையத்தை வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக்.சி.ஏ.தனபால இன்று (19)…

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல்!

வெவ்வேறு வடிவுகளில் வெவ்வேறு புத்தக வடிவில் இருக்கும் கடற்றொழில் சட்டங்களை ஒன்றிணைத்து தற்காலத்துக்கு ஏற்றவகையில் வகையில் கடற்தொழில் செயற்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுவரும் புதிய சட்டமூல வரைபு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று…

குடிக்க தண்ணீரும் இல்லை.. நல்ல சாலையும் இல்லை: ஒட்டு மொத்தமாக தேர்தலை புறக்கணித்த கிராமம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு, முனங்காடு மீனவ கிராமத்தில் தேர்தலுக்கு முன்பே தேர்தல் முடிவை பகிரங்கமாக அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த கிராமத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஒரே…

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

ஈரோட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த தோழிகள் இணைந்து வந்து முதல்முறையாக வாக்குப் பதிவு செய்தனர். ஈரோட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இதில் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள…

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண்

இளம் குடும்பப் பெண்ணொருவர் கிணற்றுக்குள் இருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகல், சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது-37) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.…

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ?…

யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை…

அன்னை பூபதி நினைவேந்தல்

தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் நடைபெற்றது. கடந்த 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரை…

கிராமிய பாடசாலைகளின் விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் விளையாட்டு…

கிராமிய பாடசாலைகளின் விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சினால் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைக்கப்பட்டது.…

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை!

பாகிஸ்தானில் எக்ஸ்(Twitter) தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் குறித்த முடிவானது தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவென இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பலர் காயம்

ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றுமுன் இரவு  (17) 11.14 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க…

வெற்றிகரமாக இலக்கை தாக்கிய ஏவுகணை : இந்தியாவின் சாதனை

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி தொழில்நுட்ப க்ரூஸ் ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இச்சோதனையின் போது, அதன் அனைத்து துணை…

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா! மீண்டும் ஆதரவளித்த அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில்(United Nations Security Council) இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் 15 உறுப்பு நாடுகளைக்…

யாழில் 15 வயதான மாணவர் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவர் நேற்று முன்தினம்(16) உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது. சம்பவத்தில்…

ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் கைது

இலங்கை இராணுவத்தில் (Sri Lanka Army) இருந்து விலகியவர்களை உக்ரைன் - ரஷ்ய யுத்த களத்துக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தில் இருந்து விலகிய ஏராளமான சிப்பாய்கள் மற்றும்…

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

எதிர்வரும் நாட்களில் பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் (Diabetes) பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய விசேட கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் (Sherin Balasingham )…