;
Athirady Tamil News
Daily Archives

2 June 2024

Schengen Visa… கட்டணம் தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்: ஐரோப்பிய ஆணைக்குழு ஒப்புதல்

மொத்த ஐரோப்பிய நாடுகளுக்குமான Schengen Visa கட்டணம் தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 90 நாட்கள் செல்லுபடியாகும் ஜூன் மாதம் 11ம் திகதி முதல் இனி பெரியவர்களுக்கான Schengen Visa கட்டணம் 80ல்…

General Election: மொத்தம் 500 ஆசனங்கள் வரையில்… ரிஷி சுனக் கட்சிக்கு பேரிடியாகும்…

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சியின் ஆதிக்கத்திற்கு மொத்தமாக முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் 500 ஆசனங்கள் வரையில் லேபர் கட்சி அதிரடியாக கைப்பற்றும் என்ற ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அசுர பலத்துடன் ஆட்சி பொதுத்தேர்தல்…

2024 லோக்சபா தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டவர் முன்னர் கண்டிராத மோடி

இந்திய லோக்சபா தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் வெளியாக விருக்கின்றன. இந்த தடவை பொதுத்தேர்தல் பிரசாரங்கள் எவ்வாறு நடைபெற்றன. நாம் நினைத்துப் பார்த்ததற்கு முற்றிலும் வேறுபட்ட முறையிலேயே அவை நடந்துமுடிந்தன. இந்த தேர்தலில் வெற்றிபெறுவது…

புடினுடைய வாரிசு இவர்தான்… யார் இந்த ரஷ்ய ஹீரோ?

ரஷ்ய ஹீரோ என்னும் உயரிய விருது பெற்ற ஒருவருக்கு புடின் புதிய உயர் பதவி ஒன்றை வழங்கியுள்ள விடயம் உலகின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது. புதிய உயர் பதவி ஒன்றை வழங்கியுள்ள புடின் ரஷ்ய ஜனாதிபதியான புடின், தனது முன்னாள் பாதுகாவலர்…

காலியில் பரபரப்பு சம்பவம்… வெள்ளத்தில் சிக்கி இருவர் காணவில்லை!

காலி, தவலம பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த வெள்ளத்தில் சிக்கி இரண்டு ஆண்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன இருவரைத் தேடும் நடவடிக்கை…

மதிய உணவுக்கு மொத்தமாக சென்ற ஊழியர்கள்.., புகைப்படத்தை பகிர்ந்த வாடிக்கையாளரை எச்சரித்த…

SBI வங்கியில் அனைத்து ஊழியர்களும் மதிய உணவுக்கு சென்ற நிலையில் அதன் புகைப்படத்தை பகிர்ந்த வாடிக்கையாளரை SBI வங்கி எச்சரித்துள்ளது. வாடிக்கையாளர் இந்திய மாநிலமான ராஜஸ்தான், பாலி பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பகுதியில் உள்ள…

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்! வாகன சாரதிகளுக்கு…

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வரக்காபொல நகருக்கு அருகில் வீதியின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனவே வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு…

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் முதல் நகர்வு : பிரசாரப் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை இந்த மாதம் முதல் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. தொகுதி…

2024 ஜூன் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

பிரான்சில் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். இன்று, அதாவது, ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல், சில குடும்பங்கள், உடற்குறைபாடு கொண்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு,…

ஏர் ஏசியா விமானத்தில் விமானிகளாக இலங்கையை சேர்ந்த தந்தை, மகன்!

ஆசியாவில் முன்னணி வகிக்கும் குறைந்த செலவு விமானச் சேவை நிறுவனமாக மலேசியாவை சேர்ந்த ஏர் ஏசியா விளங்குகிறது. இவ்வாறான நிலையில் ஏர் ஏசியா விமானத்தில் விமானிகளாக இலங்கையை சேர்ந்த தந்தையும், மகனும் பணியாற்றி வருகின்றனர். குறித்த…

சூடுபிடிக்கும் அதிபர் தேர்தல்: ரணில் – மகிந்த விசேட சந்திப்பு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் (Mahinda Rajapaksa) இடையிலான விசேட கலந்துரையடல் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம்…

நிலவுக்கு சுற்றுலா… ஜப்பானிய பெரும் கோடீஸ்வரர் எடுத்த முடிவு

நிலவுக்கு தனியார் விமானத்தில் சுற்றுலா என்ற திட்டத்தை ரத்து செய்வதாக ஜப்பானிய பெரும் கோடீஸ்வரரான Yusaku Maezawa தெரிவித்துள்ளார். திட்டமானது சாத்தியமற்றது இவரது குழுவானது முதலில் வட்டவடிவிலான விமானத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தது. அதில்…

நாட்டின் பல பகுதிகளில் மின் தடை…! வெளியான அறிவிப்பு

நாட்டில் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷா ஜயவர்தன…

ஜேர்மனியை அதிரவைத்த கத்திக்குத்து சம்பவம்: காயமடைந்த பொலிசார் கவலைக்கிடம்

ஜேர்மனியில், இஸ்லாம் எதிர்ப்பு பேரணி ஒன்றின்போது, திடீரென ஒருவர் கத்திக் குத்து தாக்குதல் நடத்தியதில், ஒரு பொலிசார் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். அதில், அந்த பொலிசாரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியை…

கனடா பிரதமர் விடுத்துள்ள அவசர அழைப்பு

காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(justin trudeau) அழைப்பு விடுத்துள்ளார். காசாவில் தொடரும் போர்நிறுத்தத்தை முடிவுறுத்தும் வகையில் இஸ்ரேல் மூன்று கட்ட போர்நிறுத்தத்தை முன்வைத்த நிலையில் அதனை ஹமாஸ் அமைப்பு…

வர்த்தகர் லலித் கொத்தலாவலவின் மரணம் தொடர்பில் வெளியாகிய தகவல்

வர்த்தகர் லலித் கொத்தலாவலவின் (Lalith Kotelawala) மரணத்திற்கான காரணத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 11ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் வெளிப்படுத்தும் என நீதவான் பசன் அமரசிங்க ( Pasan Amarasinghe) அறிவித்துள்ளார். கொத்தலாவலவின்…

கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கையில் ஆரம்பமான விவாதங்கள்

இலங்கையர்கள் (Sri Lankans) நால்வர் இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் பாதுகாப்பு மட்டத்தில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இவர்கள் நால்வரும் இந்தியாவில்…

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (03-05-2024) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில், மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.…

இளை தலைமுறை ஆற்றலாளர் விருது

செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகனின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு அறநிதியச் சபையால் நடாத்தப்பட்ட இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு இன்று(02) காலை 9.00 மணியளவில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள அன்னபூரணி…

எனக்கு ஒரு காதலியை தேடி தாருங்கள்..நபரின் கோரிக்கைக்கு போலீஸ் கொடுத்த ரியாக்சன்!

நபர் ஒருவரின் வினோத கோரிக்கைக்கு போலீசார் அளித்த நகைச்சுவையான பதில் வைரலாகியுள்ளது. உலக புகையிலை இல்லா தினத்தை முன்னிட்டு, டெல்லி போலீசார் சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்டு இருந்தனர். அதில் புகையிலையால் ஏற்படும் தீங்கை குறித்து…

காலியில் வெள்ளத்தில் மூழ்கியது வைத்தியசாலை : விமானம் மூலம் வெளியேற்றப்படும் நோயாளிகள்

தென்பகுதியில் கொட்டும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.பல இடங்களில் வீதியை குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் அந்த வீதிகளூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதனால்…

தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கையில்.., 100 கிலோ லட்டு ஓர்டர் கொடுத்த…

மத்திய பிரதேசத்தில், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் 100 கிலோ லட்டு ஓர்டர் கொடுத்துள்ளனர். இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த இரண்டு முறை சரிவை சந்தித்த…

யாழில். குட்டையில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நீர் குட்டை ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய நிரோசன் விதுசா மற்றும் 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா ஆகிய இரு சிறுமிகளுமே…

யாழ்.இளைஞனிடம் மோசடியில் ஈடுபட்ட நீர்கொழும்பு மதபோதகர் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 15 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் , நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞனை…

யாழில். காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் வவுனியாவை சேர்ந்த இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நிறப்பூச்சுகள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றிடம் பொருட்களை கொள்வனவு செய்த பின்னர் காசோலையை கொடுத்து ஏமாற்றிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.…

யாழில். கிருமி தொற்றால் பெண் உயிரிழப்பு

கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - வடமராட்சி, புலோலி வட மேற்கைச் சேர்ந்த 57 வயதுடைய அன்னலட்சுமி இராமச்சந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார். குடும்பப்பெண்ணுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை…

எதிரெதிரே மோதிய இரு பேருந்துகள் : நடத்துனர் பலி

களுத்துறை - பாணந்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்துடன் அரச பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (02.06.2024) காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் அரச பேருந்தில் பயணித்த…

தைவானின் சுதந்திரம் : சீன இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு

சீனாவிடம் (China) இருந்து தைவானை (Taiwan) சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் தாம் அனுமதிக்க மாட்டோம் என சீன இராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயத்தை சீன இராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரல் ஜிங் ஜியான்பெங் (…

ஆப்கானிஸ்தானில் படகு விபத்து 8 பேர் பலி : தேடுதல் நடவடிக்கை தீவிரம்

கிழக்கு ஆப்கானிஸ்தானில்(Afghanistan) உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் பசோல் பகுதியில் நேற்று (01) காலை படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அந்த படகில் மொத்தம் 26 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும்…

இனி சில்லறை தேட வேண்டாம் – பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் எடுக்கலாம்!

சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் எடுக்க யூ.பி.ஐ. வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்னணு டிக்கெட் இது தொடர்பாக சென்னை மாநகர பேருந்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சென்னையில் உள்ள 22 டிப்போக்களிலும் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள்…

இஸ்ரேல் முன்வைத்த மூன்று கட்ட போர் நிறுத்தம்… முதல் முறையாக ஆதரித்த ஹமாஸ்

காஸாவில் போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு இஸ்ரேல் முன்வைத்துள்ள மூன்று கட்ட போர் நிறுத்தத்தை ஹமாஸ் படைகள் ஆதரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான போர் நிறுத்தம் இஸ்ரேல் முன்வைத்துள்ள திட்டம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ…

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா ஆறுகளை சூழவுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி களுகங்கையின் மேல்பகுதியில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இதன் காரணமாக…

மத்திய வங்கி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கையளிக்கப்பட்ட அறிக்கை

மத்திய வங்கி பணியாளர்களுக்கு முன்மொழியப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்ட, 70 சதவீத சம்பள உயர்வு அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுயாதீன சம்பளக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் முன்னைய சதவீத…

கம்பளையில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு

கம்பளை (Gampola) கஹடபிட்டியவில் மொத்த வியாபார நிலையத்தில் பணியாற்றிய இளைஞன் ஒருவர் காணாமல் போன நிலையில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை, கஹட்டா பிட்டிய, பகுதியைச்…