;
Athirady Tamil News
Monthly Archives

November 2024

இனி வரும் காலங்களில் யானையுடன் பயணிக்கப்போகும் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் வழிநடத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக்…

தொழில் துறையை உருவாக்கி யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்து இளைஞர்களிடம்…

எமக்கு கிடைத்த இந்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற உறவுகள் ஒன்றிணைந்து எமது நாட்டினை முன்னேற்றுவதற்கு முன்வர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும் – சட்டத்தரணி வி. மணிவண்ணன்

தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும். அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தரப்புக்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்…

அரசு ஊழியர்கள் பலர் கொத்தாக வேலை இழப்பார்கள்… பேரிடியை இறக்கிய விவேக் ராமசாமி

ட்ரம்பின் புதிய அரசாங்கத்தில் அரசு ஊழியர்கள் பலர் வேலையில் இருந்து தூக்கப்படுவார்கள் என தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமி சூசகமாக தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப்…

சாலையோரம் கிடந்த சூட்கேசுக்குள் இளம்பெண்ணின் உயிரற்ற உடல்

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், ஆட்கள் நடமாடும் இடத்தில், சாலையோரமாக கிடந்த சூட்கேஸ் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. சூட்கேசுக்குள் இளம்பெண்ணின் உயிரற்ற உடல்…

உக்ரைன் எல்லையில்… வட கொரிய வீரர்கள் உயிருக்கு பயந்து தப்பிவிடுவார்கள்

ரஷ்ய ஜனாதிபதிக்காக போரில் களமிறங்கும் வடகொரிய வீரர்கள் உக்ரைன் எல்லையில் வைத்தே மொத்தமாக தப்பிவிடுவார்கள் என முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். போரில் இருந்து தப்பிக்கும் ரஷ்யாவுக்காக களமிறங்கும் வடகொரிய வீரர்கள் போரில்…

தொடர்ந்தும் போரை நீடிப்பதாக அறிவித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லாக்களுக்கு பேரிடி

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் திரும்பும் வரை இஸ்ரேல் இராணுவம் லெபனானில் ஹிஸ்புல்லாக்களுடனான சண்டை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் தலைமைத் தளபதி ஹெர்சி ஹலேவி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.…

தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் கருத்து

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சியின் அரசியல் குழுவே இறுதி முடிவு எடுக்கும் என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (16.11.2024)…

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் சஜித்

நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சிக்குத் தேவையான பலமும், மக்களின் கனவுகள் நனவாக்கும் ஆற்றலும் தற்போதைய அரசாங்கத்துக்கு குறைவில்லாமல் கிட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள…

பரீட்சை திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த தடையானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும்…

வவுனியாவில் இன்று அவசரமாகக் கூடும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்று (17) ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது. வவுனியாவில் (Vavuniya) காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில்…

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : இரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையம் தாக்கி அழிப்பு

கடந்த மாதம் ஈரான்(iran) மீது இஸ்ரேல் (israel)நடத்திய விமான தாக்குதலில் ஈரானின் இரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையம் அழிக்கப்பட்டது என்று அமெரிக்கா(us) மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின்…

வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு

வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் வவுனியா மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் நேற்றையதினம் (16) சம்பவித்துள்ளது. முள்ளியவளை பகுதியினை சேர்ந்த நான்கு பிள்ளைகளின்…

சட்ட உதவிப் பேராசிரியர் பணி.. அலட்சியம் காட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் – ராமதாஸ்!

சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்த வேண்டும் ராமதாஸ் என தெரிவித்துள்ளார். ஆள்தேர்வு தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டம் மற்றும் முன் சட்ட உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு 56 பேரை தேர்வு…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படை கப்பல்

அமெரிக்க கடற்படையின் யு எஸ் எஸ் மைக்கேல் மர்பி (USS Michael Murphy) கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் எரிபொருள் நிரப்பும் பயணமாக இன்று (16.11.2024) கொழும்பை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்…

இரத்தினபுரியில் இருந்து முதல் தடவையாக மக்களின் நேரடி தெரிவாக நாடாளுமன்றம் செல்லும் தமிழர்

இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தமிழர் ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக மக்களால் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னணி கல்லூரி ஒன்றின் ஆசிரியரான சுந்தரலிங்கம் பிரதீப், 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற…

கனடாவில் வேலை நிறுத்தத்தில் குதித்தனர் தபால் ஊழியர்கள்

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கனடா(canada) தபால் தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமை (15) வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 55,000 பேர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த…

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள சீனத்தூவர்

இலங்கைக்கான சீனத்தூதுவர், உத்தியோகபூர்வ பயணமாக நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வருகின்றார். நாடாளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சீனத்தூதுவர் இங்கு இரண்டு நாட்கள் தங்கவுள்ளார்.…

ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகம் உள்ள நாடுகள்! பாகிஸ்தானுக்கு கிடைத்த இடம்

ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் பாகிஸ்தான் (Pakistan) ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனித உரிமைகளுக்கான தேசிய ஆணையம் (NCHR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த தகவல்…

சுத்தம் செய்யப்படப்போவது நாடாளுமன்றமா? வடக்கின் தமிழ்த் தேசியமா?

தமக்குரிய அரசியல் அணுகுமுறை மற்றும் தமக்குரிய அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய விடயங்களில் தென்னிலங்கை மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புக்கு சளைக்காத வகையில் நாட்டின் சிறுபான்மை இன மக்களும் தமது உள்ளக் கிடக்கையை பொதுத்தேர்தல் வாக்களிப்பில்…

பிரித்தானிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வெண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு

பிரித்தானிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வெண்ணெய் விலை கடந்த மாதத்தில் 21 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப்பொருட்களில் ஒன்றான வெண்ணெயின் திடீர் விலை உயர்வு என்பது பிரித்தானியர்கள் வாழ்க்கை செலவில் மேலும் ஒரு சிக்கலை…

கணவரின் கண் முன்னே நடந்த துயரம்… உடல் கருகி மரணமடைந்த பெண்

பெருவில் விடுமுறைக்காக மலையேற்றத்தின் போது மின்னல் தாக்கி கணவர் கண்முன்னே பெண் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவயிடத்திலேயே மரணம் அர்ஜென்டினாவை சேர்ந்த 32 வயது Gabriela Daiana Basallo என்பவரே…

2 ஆம் உலகப்போரின் பின் பிரான்ஸில் சரிந்த குழந்தை பிறப்புவீதம்!

பிரான்சில் கடந்த 2023 ஆம் ஆண்டு 677,800 குழந்தைகள் பிரான்சில் பிறந்துள்ளன. இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரான்சில் வருடம் ஒன்றில் பிறந்த மிகக்குறைவான எண்ணிக்கை இதுவாகும். 1945 ஆம் ஆண்டு பிரான்சில் 645,900 குழந்தைகள் பிறந்திருந்தன.…

அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை! மகிந்த அறிவிப்பு

அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். இலகுவில் தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள கவலை நடைபெற்று…

புடினுடன் தொலைபேசியில் உரையாடிய ஜேர்மன் சேன்சலர்: உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைகளின் புதிய…

ஜேர்மன் சேன்சலர் ஒலாப் ஷோல்ஸ், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை, மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் புதினின் முதல் தொடர்பாகும். உரையாடலின்போது, உக்ரைனில்…

சரிவடைந்த சஜித்தின் வாக்கு வங்கி

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின்(sajith premadasa) வாக்கு வங்கி கணிசமான சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் போது பெற்ற…

சரக்கு ஆட்டோ – லாரி மோதல்! 3 இளைஞர்கள் பலி!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே நள்ளிரவில் சரக்கு ஆட்டோவும், லாரியும் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியானது குறித்து ஜேடர்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

மீனை உணவாக்கிய கழுகுக்கு நடந்த சோதனை… இதுவரை கண்டிராத காட்சி

கழுகு ஒன்று மீனை வேட்டையாடி வானில் பறந்து கொண்டிருந்த தருணத்தில் அதற்கு ஏற்பட்ட சோகம் பார்வையாளர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கழுகுக்கு வந்த சோதனை பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள்.…

அமெரிக்காவை சீண்டிய ஹவுதி: முகங்கொடுக்க நேர்ந்த பேரிழப்பு

யேமனில் உள்ள ஹவுதி இலக்குகளுக்குகளை குறிவைத்து அமெரிக்கா (US) தொடர்ச்சியான இரண்டாவது இரவு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹவுதிகளின் முக்கிய மூன்று இலக்குகளில் உள்ள ஏராளமான ஆயுத சேமிப்பு வசதிகளை…

ஹரிணி அமரசூரியவின் சாதனையை முறியடித்த விஜித ஹேரத்! யாருக்கு பிரதமர் பதவி?

இலங்கையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் விஜித ஹேரத் கம்பஹா மாவட்டத்தில் 716,715 வாக்குகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார். இது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பில் பெற்ற 655,289 வாக்குகளை விட ஒரு நாடாளுமன்ற…

யாழில் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பொருட்கள்

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் சுற்றிவளைப்பு செய்யப்பட்டது. இதன்போது, 166 லீட்டர்கள் கோடா, 10.5 லீட்டர் கசிப்பு என்பவற்றுடன்…

ஹிந்துக்களுக்கு இறைச்சி, பீர்! மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர் அலுவலகம்!

தீபாவளி பண்டிகை விருந்தில் ஹிந்துக்களுக்கு இறைச்சி, பீர் வழங்கப்பட்டதற்கு பிரிட்டன் பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியது. கடந்த மாதம் தீபாவளியையொட்டி, பிரிட்டனில் அக்டோபர் 29 ஆம் தேதியில் பிரதமர் விருந்து மாளிகையில் (10, டௌனிங் ஸ்ட்ரீட்)…

ஒரே ஒரு கப் லெமன் டீ-யில் எவ்வளவு நன்மைகள் இருக்குதுனு தெரியுமா?

ஒரே ஒரு கப் லெமன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். எலுமிச்சை ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதனை தண்ணீர் மற்றும் தேனுடன் சேர்த்தால் பானங்களில் ஒன்றாகும். பலர் காலையில் எலுமிச்சை கலந்த வெந்நீரைக்…

தயவுசெய்து செத்து விடு! கேள்வி கேட்ட மாணவரை சாகச் சொன்ன ஏஐ!

அமெரிக்காவில் ஜெமினி ஏஐ-யிடம் கேள்வி கேட்ட மாணவரை இறந்து விடுமாறு, ஏஐ பதிலளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 29 வயதான கல்லூரி மாணவர் ஒருவர், தனது வீட்டுப்பாடத்திற்காக ஏஐ (செயல் நுண்ணறிவு) தொழில்நுட்பமான கூகிள்…