;
Athirady Tamil News
Yearly Archives

2024

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா

நாம் வாழும் பூமி பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன.அந்த வகையில், பூமியின் மையத்தில் எந்த நாடு உள்ளது என பார்க்கலாம். கானா நாடு பூமியின் மையத்திலிருந்து 380 மைல் தொலைவில் உள்ளதாக வானியலாளர்கள் கூறுகின்றார்கள். பூமியின்…

நீருக்கடியில் முதல்வர் ஓவியம்- ஆசிரியரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்

முதலமைச்சரை சந்திக்க வேண்டி "நீருக்கடியில்" முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்த பகுதிநேர ஓவிய ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்…

தாய்லாந்தில் வௌவால்கள் மத்தியில் மனிதர்களுக்கு ஆபத்தான புதிய வைரஸ்

தாய்லாந்தில் வௌவால்கள் மத்தியில் மனிதர்களை தாக்கக்கூடிய புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்து விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு உரமிடுவதற்காக வௌவால்களின் மலத்தை சேகரிக்கும் குகையில்…

வெளிநாடு சென்றதும் கணவனைக் கழற்றிவிடும் பெண்கள்: இந்திய பொலிசார் அதிரடி நடவடிக்கை

கணவனுடைய செலவில் கனடா சென்ற இந்தியப் பெண் ஒருவர், கனடாவில் படிப்பு முடிந்ததும், கணவனுடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டுள்ளார். இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்தவர் அம்ரிக் சிங். 2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், தனது மகனான ஜக்ரூப்…

நூறாவது நாளில் காஸா போா்

இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போா் தொடங்கி சனிக்கிழமையுடன் 100 நாள்கள் நிறைவடைகின்றன. இது தொடா்பாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேலில் இருந்து கடந்த அக். 7-இல் பிணைக்…

யேமன் தாக்குதல்: நினைத்ததை சாதித்த ஈரான்!

‘செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீதான ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதல் தொடா்ந்தால், யேமனில் அவா்கள் மீது மறுபடியும் தாக்குதல் நடத்துவோம்.’பிரிட்டனின் முன்னாள் பிரதமரும், தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருமான டேவிட் கேமரூன் ஞாயிற்றுகிழமை…

கண்டி வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம்பிடித்த நபர்!

கண்டி தேசிய வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம்பிடித்த சுகாதார உதவியாளர் ஒருவர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை…

பாடப்புத்தக விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். பாடப் புத்தகங்கள் விநியோகம் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்…

கொலம்பியா நிலச்சரிவு:37-ஆக அதிகரித்த உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: குயிபோ, மெடெலின் நகரங்களுக்கு இடையிலான மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட…

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு TIN தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘TIN’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் உள்ள ஒருவர்…

கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட கடன் வழங்கும் நிலையம் : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது ஐந்து சீனப் பிரஜைகளையும் ஒரு இலங்கையரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது…

பசியின் கொடுமையால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

கம்பளை நாவுல்ல பகுதியில் பாக்கு பறிக்கச் சென்ற இளைஞன் மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அந்த இளைஞனின் பிரேதப் பரிசோதனையில் இரண்டு நாட்களாக பட்டியாக இருந்ததாக தெரியவந்துள்ளது. கண்டி தேசிய…

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தேசிய நல்லிணக்கம் அவசியம் – நீதி அமைச்சர்

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகப்பூவரவ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள அவர், ஆரியகுளம் நாக விகாரையில் நடாத்திய ஊடகவியலாளர்…

ரஷ்யாவின் திடீர் தாக்குதல்! வெற்றிகரமாக முறியடித்த உக்ரைன்

கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் உக்ரைனும் அதனை முறியடித்து வருகிறது. அதேபோன்று நேற்றிரவும் உக்ரைன் மீது ரஷ்யா திடீர் ரொக்கெட் தாக்குதலை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

மாலி மேயா் தோ்தல்: அதிபா் மூயிஸ் கட்சி தோல்வி; இந்திய ஆதரவு கட்சி வெற்றி

மாலத்தீவு தலைநகா் மாலியில் நடைபெற்ற மேயா் தோ்தலில் அதிபா் முகமது மூயிஸின் மக்கள் தேசிய காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. இந்திய ஆதரவாளரான முன்னாள் அதிபா் முகமது சோலியின் மாலத்தீவு ஜனநாயக கட்சி பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

விரிவுப்படுத்தப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்

நாடு முழுவதும் உள்ள விரிவான உள்கட்டமைப்பு ஆதரவின் மூலம் சுமார் 1.8 மில்லியன் குடும்பங்கள் நிவாரணம் பெறுகின்றன. 1.5 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள கொடுப்பனவுகள் போன்ற வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ரமேஷ்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பரபரப்பு: தீப்பிடித்து எரிந்த பயணிகள் பேருந்து!

அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் இ.போ.ச சொந்தமான பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீப்பற்றி எரிந்த பஸ்ஸில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் பயணிகள்…

இலங்கையின் தொலைத்தொடர்பு துறையில் கால்பதிக்க தயாராகும் இந்திய நிறுவனம்

இந்தியாவின் ஜியோ பிளாட்ஃபோர்ம்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம், இலங்கை அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சிறிலங்கா டெலிகொமின் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடியில் உள்ள இலங்கை அரசாங்கம் பணத்தை திரட்டுவதற்காக…

கொழும்பில் மரணித்து உயிரித்தெழுந்த நபருக்கு நேர்ந்த கதி!

கொழும்பில் உள்ள பகுதியொன்றில் மரணித்து உயிர்த்தெழுந்த நபர் என தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து இன்றையதினம் (15-01-2024) கைது செய்யப்பட்ட அவரிடம்…

தாக்குதல் அச்சம் : லெபனானிலிருந்து தப்பிச் செல்லும் ஹமாஸ் தளபதிகள்

பெய்ரூட்டை தளமாகக் கொண்ட ஹமாஸ் அமைப்பின் இராணுவத் தலைவர்களில் பெரும்பாலானோர் படுகொலைகளுக்கு இலக்காகலாம் என்ற அச்சம் காரணமாக லெபனான் தலைநகரில் இருந்து தப்பியோடிவிட்டனர்,என ஹமாஸின் ஆதாரத்தை மேற்கோள்காட்டி KAN செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை…

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் , தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,…

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் , தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-3) படங்கள் & வீடியோ.. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், கடும் மழை, கடும் விலையேற்றம், பொருளாதார…

கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னாரில் காற்று மாசுபாடு அதிகரிப்பு

இந்நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு கணிசமாக…

வடமாகாண ஆளுநர் செயலக பொங்கல் விழாவில் IMF பிரதிநிதிகள்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

யாழ். காரைநகரில் நல்லிணக்க பொங்கல்

யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் இடம்பெற்ற பொங்கல் விழாவில், நிகழ்வு வியாவில் வாழ் மக்கள்…

60வயதில் இரண்டாவது உலக சாதனையை நிகழ்த்திய திருச்செல்வம்

Ingaran Sivashanthan <[email protected]> Attachments 14:24 (1 hour ago) to Athirady, swiss, me சாவகச்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த செ.திருச்செல்வம் தனது 60ஆவது வயதில் இரண்டாவது உலக சாதனையை நிகழ்த்தி சோழன் உலக சாதனைப்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் கோலாகலமாக இடம்பெற்ற பொங்கல் விழா

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றது. வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , வைத்தியர் யமுனானந்தா, வைத்தியர்கள் , தாதியர்கள் , நிர்வாக உத்தியோகஸ்தர்கள்…

யாழில். கைக்குண்டுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் கைக்குண்டுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது , வீதியில் சந்தேகத்திற்கு…

முற்றுகிறது முறுகல் : இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்தார் மாலைதீவு அதிபர்

இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடுவை விதித்தார் மாலைதீவு அதிபர் முகமது மூயிஸ். இதன்படி எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதிக்குள் இந்திய இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 88 இந்திய இராணுவ வீரா்கள் மாலைதீவுக்கு…

நாட்டை விட்டு வெளியேறும் வல்லுநர்கள் : பாரதூரமான நிலை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின்…

தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது புதிய விடயம் அல்ல. ஆனால் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரதூரமான நிலைமை ஏற்படலாம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை…

சட்டவிரோதமாக எல்லைதாண்டி மீன்பிடி! 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கையின் வடக்கே பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய கடற்தொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் (14) சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை…

கொழும்பை வந்தடைந்த பிரமாண்ட கப்பல்

உலகின் பிரமாண்ட கப்பல்களில் ஒன்றான ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மார்ஷல் தீவுகள் கொடியுடனான இந்தக் கப்பலில் அமெரிக்க, கனேடிய மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று வருகை…

தமிழர் பகுதியொன்றில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கோலாகலமாக நடைபெற்ற தைப்பொங்கல்!

வவுனியா பகுதிகளில் உள்ள ஆலயங்கள், வீடுகள், வர்த்தக நிலையம் மற்றும் தொழிலகங்களிலும் பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகள் நடைபெற்றுள்ளது. இதேவேளை, வவுனியா பொலிஸ் நிலையத்திலும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இன்று (15.01.2024)…

தென்னிலங்கையில் பெண்ணிடம் கொள்ளையிட்ட நபரை அடித்துக் கொன்ற மக்கள்

பாணந்துறை பிரதேசத்தில் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய நபர் ஒருவரை சிலர் மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்…

தென்னிலங்கையை துயரத்தில் ஆழ்த்திய சம்பவம்: இரு மாணவிகள் உட்பட மூவர் உயிரிழப்பு!

களுத்துறை, களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் இரண்டு பாடசாலை மாணவிகளும் ஒரு மாணவனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 மற்றும் 16 வயதுடைய இரு மாணவிகளும் 17…